<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377</id><updated>2012-01-15T15:22:01.245+05:30</updated><category term='Hockey'/><category term='Double Meaning Dialogs'/><category term='Science Fiction'/><category term='Short Story'/><category term='Pre Marital Sex'/><category term='world cinema'/><category term='tamil cinema'/><category term='Political Thriller'/><category term='China'/><category term='city lights'/><category term='Article'/><category term='Friends'/><category term='Whistle'/><category term='Global Warming'/><category term='kaadhalil vilundhaen'/><category term='Munnar'/><category term='Comedy'/><category term='America'/><category term='Friend&apos;s Marriage'/><category term='Personal Experience'/><category term='Politics'/><category term='Incepetion'/><category term='Madurai'/><category term='Tamil Eelam'/><category term='Autofiction'/><category term='Election'/><category term='Spectrum'/><category term='Sex'/><category term='Holocaust'/><category term='Jews'/><category term='Hinduism'/><category term='Moonar'/><category term='Mahal'/><category term='the godfather'/><category term='Hellotunes'/><category term='Fiction'/><category term='Benny  Cook'/><category term='Dayan Chand'/><category term='Islam'/><category term='Mullaperiyar Dam'/><category term='Dog Story'/><category term='Black'/><category term='Child'/><category term='Adolf Hitler'/><category term='Love Story'/><category term='Psycho Thriller'/><category term='Education System'/><category term='Buddhism'/><category term='Thirumalai Nayakar'/><category term='James Bond'/><category term='Romance'/><category term='Atheism'/><category term='Srivilliputtur'/><category term='Jewish'/><category term='Love'/><category term='Comedy Story'/><category term='Christianity'/><category term='Sentimental'/><category term='Green Leaves'/><category term='Bank Robbery'/><category term='Movies'/><category term='Muslims'/><category term='Christopher Nolan'/><category term='Encounter'/><category term='city of god'/><title type='text'>இரா.வினோத்பாபு</title><subtitle type='html'>உன் சுயமரியாதை விலை மதிப்பற்றது! எதற்காகவும்  அதை இழக்காதே!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>88</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-128678657479097393</id><published>2011-04-13T23:16:00.002+05:30</published><updated>2011-04-13T23:55:27.727+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Dayan Chand'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Hockey'/><title type='text'>தயான் சந்த் : மறக்கப்பட்ட ஹாக்கி வீரன் !</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: left;"&gt;இந்திய கிரிக்கெட் அணி 2011 கிரிக்கெட்&amp;nbsp; உலகக்கோப்பையை வென்றவுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா ' விருது வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர் ! இந்த நேரத்தில் பல்பீர் சிங் என்ற முன்னாள்&amp;nbsp; ஹாக்கி வீரர் 'சச்சினுக்கு வழங்குவதற்கு முன் தயான் சந்துக்கு பாரத ரத்னா விருதினை வழங்க வேண்டும் !' என சொல்லி இருக்கிறார் ! இதற்கு முன்னும் பல்பீர் சிங் பலமுறை இப்படி சொல்லி இருக்கிறார் ! இந்த தயான் சந்தை பற்றி அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் !&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/--LrHUfLB1Sw/TaXflaSEYQI/AAAAAAAABTw/5E11Ok3OfKM/s1600/dayan+chand.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/--LrHUfLB1Sw/TaXflaSEYQI/AAAAAAAABTw/5E11Ok3OfKM/s320/dayan+chand.jpg" width="228" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி என அந்தக் காலத்து பத்திரிக்கைகள் இவரை வர்ணித்தன ! 'ஹாக்கியின் கடவுள் " என்றும் வர்ணிக்கப்படுகிறார் ! இவரைப்போல அசுரத்தனமாக எந்த வீரரும் இன்று வரை ஹாக்கி ஆடியதில்லை என்கிறார்கள்!&amp;nbsp;&amp;nbsp; 1928 , 1932 , 1936 ஆகிய மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் (சம்மர் ) இந்திய அணி தங்கம் வெல்ல இவர் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார் ! இந்த மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்த ஒரு தங்கத்தை தவிர வேறு எந்த பதக்கமும்&amp;nbsp; நாம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ! அப்போது நம் நாடு ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழே இருந்ததால் இந்திய அணி பிரிட்டிஷ்&amp;nbsp; கொடிக்காகவே&amp;nbsp; விளையாடி இருக்கிறது ! அது மட்டுமில்லாது அணியில் கிட்டத்தட்ட பாதி அல்லது பாதிக்கு மேல் ஆங்கிலேயர்களே விளையாடி இருக்கிறார்கள் ! அவர்களுக்கு நடுவில்&amp;nbsp;&amp;nbsp; தயான் சந்த் தன்னுடைய திறமையாலும் , ஆளுமையாலும் தனித்து தெரிந்திருக்கிறார் ! தயான் சந்தின் காலத்தில் இந்திய அணி மற்ற ஹாக்கி அணிகளை துவைத்து துவம்சம் செய்துள்ளது ! &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;1936 இல் பெர்லினில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்த போது 'இந்திய ஹாக்கி மந்திரவாதியின் மாயாஜாலங்களை காண அரங்கத்திற்கு வாருங்கள் !' என விளம்பரப்படுத்தப்பட்டதாம் ! இறுதிப்போட்டியில் இந்தியா ஜெர்மனியை&amp;nbsp; எட்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் அடித்து நொறுக்கி தங்கம் வென்றது ! இதில் அதிகபட்சமாக&amp;nbsp; மூன்று கோல்களை தயான் சந்த் அடித்தார் ! தயான் சந்தின் திறமையை பார்த்த ஹிட்லர் ஜெர்மன் குடியுரிமையுடன் , ராணுவத்தில் கலோனல் பதவியும் தருவதாக சொல்லி இருக்கிறார் ! அந்த சலுகையை தயான் சந்த் மறுத்து விட்டார் ! சர்வதேச ஹாக்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட&amp;nbsp; கோல்களை&amp;nbsp; இவர் அடித்துள்ளார் !&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;இவரைப்பற்றிய சில சுவையான தகவல்கள் :&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;*ஹாலந்து நாட்டில் இவரது ஹாக்கி மட்டையை உடைத்து அதில் காந்தம் ஏதும் வைத்து இருக்கிறாரா என சோதித்து இருக்கிறார்கள் ! (ஹா !ஹா !)&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;*1932 இல் 37 போட்டிகளில் 133 கோல் , 1934 -35 &amp;nbsp; இல் 43 போட்டிகளில் 201 கோல் என இவர் அசுரத்தனமாக அடிப்பதை பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் ' நீங்கள் ஹாக்கி வீரர் என்று சொல்லி ஒரு கிரிக்கெட் வீரரை அணியில் சேர்த்து விட்டீர்கள் ! இவர் ரன்களை போல அல்லவா கோல்கள் அடிக்கிறார் !' என்று சொல்லி இருக்கிறார் !&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;*சில வெளிநாட்டு பத்திரிக்கைகள் 'இவர் மட்டையில் பசையை தடவி வைத்திருப்பார் போலும் ! பந்து அவர் மட்டையுடனே செல்கிறதே ! ' என எழுதின !&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;*ஆஸ்திரிய நாட்டில் இவர் நான்கு கைகளுடன் இருப்பது போல சிலை வைக்கப்பட்டு உள்ளது ! அந்த நான்கு கைகளும் தலா ஒரு ஹாக்கி மட்டையை கையில் பிடித்த வண்ணம் இருக்கும் ! (இப்படிப்பட்ட ஒருவர் தான் தயான் சந்த் போல விளையாட முடியும் என குறிப்பதற்காக !)&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;*1905 இல் பிறந்து 1979 இல் மறைந்த தயான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 தான் நம் நாட்டின் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது !&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;பழங்கதைகள் பேசுகிறேன் என நினைக்க வேண்டாம் ! 'கிரிக்கெட்டின் கடவுள் ' என ஒருவர் தூக்கி வைத்து ஆடப்படும் நாட்டில் தான் 'ஹாக்கியின் கடவுளும் ' வாழ்ந்திருக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாதல்லவா ?&amp;nbsp; இன்று அவர் மட்டும் அல்ல ஹாக்கியே மறக்கடிக்கப்பட்டு விட்டது ! விளையாட்டில் அரசியல் கலந்தால் இதுதான் நடக்கும் ! ரசிகர்களை குற்றம் சொல்ல முடியாது ! அவர்களை ஈர்க்கும் வண்ணம் நேர்மையான முறையில் திறமையாக ஹாக்கி விளையாட்டை கொண்டு செல்லாதது இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தவறே ! அதனால் தான் அது நம் தேசிய விளையாட்டு என்பதே பலருக்கு மறந்து போனது ! &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-128678657479097393?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/128678657479097393/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=128678657479097393' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/128678657479097393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/128678657479097393'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2011/04/blog-post.html' title='தயான் சந்த் : மறக்கப்பட்ட ஹாக்கி வீரன் !'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/--LrHUfLB1Sw/TaXflaSEYQI/AAAAAAAABTw/5E11Ok3OfKM/s72-c/dayan+chand.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-1304438794311355846</id><published>2011-03-14T16:12:00.002+05:30</published><updated>2011-03-14T16:33:14.820+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Autofiction'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Love Story'/><title type='text'>மாலினி - சிறுகதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;ரகுவுடன் பணிபுரியும் அனிதா அவனை காதலிப்பதாக சொல்லி சில மாதங்களாக அவனை தொந்தரவு செய்து வருகிறாள் ! ரகு காதலில் தோல்வி அடைந்தவன் ! அவன் காதலி மாலினி யாரையும் அசர வைக்கும் அழகி ! ஆனால் அனிதா அவளைவிட பேரழகி ! கரூர்காரனான ரகு விருதுநகர் கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்து முடித்து இரண்டு&amp;nbsp; வருடங்கள் ஆகிறது ! கல்லூரியில் அவன் மூன்றாம் ஆண்டு படித்தபோது தான் மாலினி அங்கு வந்து முதலாம் ஆண்டில் சேர்ந்தாள்!&amp;nbsp; ரகுவும் அவள் அழகில் மயங்கித்தான் போனான் ! பிறகு விடுமுறையில் வீட்டுக்கு செல்லும் போது தான் பேருந்தில் அவளைப்பார்த்து அவளும்&amp;nbsp; கரூர்க்காரி என தெரிந்து கொண்டான் ! அப்புறம் சில மாதங்கள் கழித்து அவளிடம் காதலைச் சொன்னான் ! சம்பிரதாயப்படி அவளும் சில மாதங்கள் இழுத்தடித்து அவனை பின்னால் அலைய வைத்து 'சரி' என்றாள்! பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ரகு இறுதி ஆண்டு படித்துக் கொண்டு இருக்கும் போது தான் , ஐந்து நாள் பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொள்ள கோவைக்கு மாலினியும் அவள் வகுப்புத்தோழிகள் நான்கு பேரும் சென்றனர் ! மாலினி இரண்டு இரவுகள்&amp;nbsp; ரகுவுடன் ஹோட்டலில் தங்கினாள் !&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பிறகு படிப்பு முடிந்து வேலை கிடைத்து ரகு சென்னைக்கு வந்துவிட்டான் ! பிறகு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரகு சென்னையில் இருந்து வந்து திருச்சியில் அறை எடுத்து மாலினிக்காக காத்திருப்பான் ! அவளும் கல்லூரியில் இருந்து அங்கு போய் காரியங்களை முடித்துவிட்டு பின்&amp;nbsp; கரூருக்கு&amp;nbsp; சென்று விடுவாள் ! பிறகு பலப்பல காரணங்களால் இருவருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டே வந்தது ! பின் ஒருநாள் ,&lt;br /&gt;'என் வீட்ல நம்மள ஏத்துக்க மாட்டாங்க !அதனால் இனிமே என்ன பாக்க வர வேண்டாம் ! எனக்கு கால் பண்ண வேண்டாம் ! '&lt;br /&gt;&amp;nbsp;என எளிமையாக சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்! மாலினி இப்படி சொல்ல என்ன காரணம் என்றால், அவள் தங்கை எவனிடமோ வயிற்றை நிரப்பிக் கொண்டு வந்து அவள் வீட்டில் பெரிய பிரச்சனை ஆகிவிட்டது ! அதனால் இவளும்&amp;nbsp; வீட்டில் காதல் என்று போய்&amp;nbsp; நின்றால் பெரிய பிரளயமே வந்துவிடும் ! அதனால் தான் காதலை அவள் முறித்துக்கொண்டாள்! &amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப்பின் மாலினியின் நினைப்பில் ரகு தற்கொலை முயற்சி செய்து உயிர்பிழைத்து வந்த விஷயம் அவன் நண்பர்கள் நான்கைந்து பேருக்கு மட்டுமே தெரியும் ! பெண்களை அசத்தும் கம்பீரத்துடன் மிடுக்காக அலையும் ரகு தற்கொலை செய்ய முயற்சித்தான் என சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ! சரி விடுங்கள் ! நாம் அனிதாவுக்கு வருவோம் ! அனிதாவின் காதலுக்கு ரகு இன்று பதில் சொல்ல வேண்டும் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;'என்ன முடிவு செஞ்சுருக்க ?'அனிதா &lt;br /&gt;'ஓகே ! ' ரகு &lt;br /&gt;'யப்பா ! ஒன்ன ஓகே பண்ண வைக்குறதுக்குள்ள நான் பட்ட பாடு ! சரியான சாமியார் நீ !' என சிரிக்கிறாள் !&lt;br /&gt;'சரி தான் ! நான் பேசுறது , பண்றது எல்லாம் சாமியார் வேலையா தான் இருக்கும் ! '&lt;br /&gt;'ஹய்யோ ! எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நாளைக்கு என்ன பண்ணலாம் ? '&lt;br /&gt;'மகாபலிபுரம் போகலாமா ?' என கண்ணடித்தபடியே கேட்கிறான் !&lt;br /&gt;'சீ ! பொறுக்கி ! '&lt;br /&gt;'பொறுக்கி ! பொறம்போக்கு ! எல்லாம் ஓகே ! போகலாமா ? வேணாமா ?'&lt;br /&gt;'போகலாமே !' என அவளும் கண்ணடிக்கிறாள் !&lt;br /&gt;ரகு முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டு சிரிக்கிறான் ! &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;'அனிதா நாம மகாபலிபுரம் போக வேணாம் ! '&lt;br /&gt;'பின்ன ?'&lt;br /&gt;'என் ரூமுக்கு நீ வரியா ?'&lt;br /&gt;'ரூமுக்கு எதுக்கு ?'&lt;br /&gt;'தெரியாத மாதிரி கேக்காத!'&lt;br /&gt;'ம்ம் ! வரேன் !'&lt;br /&gt;'அனிதா நீ ரூமுக்கு வர வேண்டாம் ! வடபழனிக்கு வா ! '&lt;br /&gt;'எதுக்கு ?'&lt;br /&gt;'கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு தான் !'&lt;br /&gt;'வாட் ?'&lt;br /&gt;'வா கல்யாணம் பண்ணிக்கலாம் !'&lt;br /&gt;'என்ன ப்ளே பண்றியா ?'&lt;br /&gt;'என்னம்மா?&amp;nbsp; என்ன பயங்கரமா லவ் பண்றதா இந்த ஆபீஸ் புல்லா சொல்லி வெச்சுருக்க ! அப்புறம் என்ன? வா கல்யாணம் பண்ணிக்கலாம் ! '&lt;br /&gt;'என்ன பேசுற நீ ?'&lt;br /&gt;'கல்யாணம்&amp;nbsp; பண்ணத்தான லவ் பண்ற ? வா பண்ணிக்கலாம் ! இதுல என்ன பிரச்சனை உனக்கு ?'&lt;br /&gt;'வாட் ?'&lt;br /&gt;'என்னடி வாட் ? உன் போதைக்கு நான் ஊறுகாயா ? மண்டைய தெறக்குறதுக்குள்ள ஓடிரு ! இல்ல அடி வாங்கியே செத்துப் போவ ! '&lt;br /&gt;அனிதா கோபம் தலைக்கேறி எழுந்து செல்கிறாள் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;வீட்டு மொட்டை மாடியில் ரகுவும் பிரபுவும் ,&lt;br /&gt;'ஏண்டா அவ கிட்ட அப்படி பேசுன ?'&lt;br /&gt;'பின்ன என்ன பண்ண சொல்ற ?'&lt;br /&gt;'சூப்பர் பிகர் ! அவளா வழிக்கு வந்துருக்கா !'&lt;br /&gt;'மச்சான் இவளுக்கெல்லாம் லவ்னா என்னனு தெரியாதுடா! சும்மா அவளுக்கு டிரைவர் வேலை பாக்குறதுக்கும் கைடு வேலை பாக்குறதுக்கும் நான் ஆளா ? '&lt;br /&gt;'ம்ம்! என்ன இருந்தாலும் மாப்ள ! எல்லாத்தையும் முடிச்சுட்டு கழட்டி விட்டு இருக்கலாம்!'&lt;br /&gt;&amp;nbsp;'மச்சான் நான் ஒருத்திய நம்புனேன் ! அவ என்னைய ஏமாத்தீட்டா ! ஆனா நான் உண்மையா தான் இருந்தேன் ! மாலினி கூட இருந்து எல்லாத்தையும் முடிச்சுட்டு ஒதுங்கலடா&amp;nbsp; நான் ! அவகூடவே வாழ்க்கை முழுசும் இருக்கப் போறோம்னு நெனச்சு தான் எல்லாம் பண்ணுனேன்! அவ தான் என்ன விட்டுட்டு போய்ட்டா ! ஆனா நான் .....' ரகுவுக்கு லேசாக கண்கலங்கியது !&lt;br /&gt;'டேய் ! நீ எவ்வளவு நல்லவன்னு எங்களுக்கு தெரியாதா ? விடுறா ! '&lt;br /&gt;'இல்லடா ! ஒவ்வொருத்தரும் அவுங்க கல்யாணம் பண்ணப் போற ஆள் ஒழுக்கமா இருக்கணும்னு நெனைப்பாங்க ! ஆனா எத்தனை பேர் அவுங்க அளவுக்கு ஒழுக்கமா இருக்காங்க ? நான் என் அப்பா அம்மா எனக்கு கட்டி வைக்கப்போற&amp;nbsp; பொண்ணுக்கு நேர்மையா இருக்கணும்னு நெனைக்கிறேன் !'&lt;br /&gt;'என்ன இருந்தாலும்....... அனிதா மாதிரி ஒரு பிகருக்காக தான் நாங்க எல்லாம் நாயா அலையுறோம் ! நீ கைக்கு கெடச்சத தப்ப விட்டுட்டியே !'&lt;br /&gt;'மச்சான் ! நம்ம வசந்த் சொன்ன மாதிரி , எல்லார் வீட்லயும் நல்ல பொண்ணா பாத்து கட்டி வைப்பாங்க ! இவ்வளவு ஈசியா கெடைக்கிற&amp;nbsp; விசயத்துக்கு நாம ஏன் நாயா அலஞ்சு&amp;nbsp; நம்ம கௌரவத்தையும் கெடுத்துக்கணும் ? ஊரெல்லாம் லவ்ன்ற பேர்ல நெறைய அரிப்பெடுத்த நாய்ங்க பண்ற அட்டகாசத்தை எல்லாம் பாக்குறோம் ! நாமளும் அதே மாதிரி ஆகணுமா ? ஒரு தடவை வாழ்க்கைல தவறி விழுந்தா அதுல இருந்து கத்துக்கணும் ! '&lt;br /&gt;மாலினியின் மீது இருந்த மயக்கத்தில் தற்கொலை முயற்சி செய்த நண்பன் இப்போது தெளிவாக பேசுவதை பிரபு சந்தோசமாக பார்த்துக்கொண்டு இருந்தான்!&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு :&lt;br /&gt;*தற்போது வேறு அலுவலகத்திற்கு சென்று விட்ட அனிதா , அங்கு ஒருவனை பிடித்துவிட்டாள்! அவன் தான் தற்போது வாரஇறுதி நாட்களில் வாகனத்தில் அவளுக்கு சென்னையை சுற்றிக் காண்பித்துக் கொண்டு இருக்கிறான் ! அவ்வப்போது வாகனம் கிழக்குக் கடற்கரை சாலை பக்கம் செல்லும் !&lt;br /&gt;*தற்போது இறுதி ஆண்டு படித்து வரும் மாலினி வகுப்பிலேயே இன்னொருவனுடன் பழகி வருகிறாள் ! சமீபத்தில் தான் வேறு ஒரு கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொள்ள திருச்சி சென்ற இருவரும் அங்கு அறை எடுத்து&amp;nbsp; ஓர்இரவு ஒன்றாக தங்கினர்! &amp;nbsp; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-1304438794311355846?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/1304438794311355846/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=1304438794311355846' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/1304438794311355846'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/1304438794311355846'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2011/03/blog-post_14.html' title='மாலினி - சிறுகதை'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-7556454212880591926</id><published>2011-03-11T01:39:00.002+05:30</published><updated>2011-04-13T23:54:47.005+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thirumalai Nayakar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Madurai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Mahal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Srivilliputtur'/><title type='text'>திருமலைநாயக்கர் மகால் - ஸ்ரீவில்லிப்புத்தூர்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;மதுரையை தலைநகராகக் கொண்டு தமிழகத்தின் பெரும்பகுதியை ஆண்ட திருமலை நாயக்கரின் மகால் மதுரையில் இருப்பது அனைவருக்கும் தெரியும்! ஆனால் திருமலை நாயக்கர் எங்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரில்(தெற்கு ரத வீதியில் )&amp;nbsp; ஒரு சிறிய அரண்மனையை கட்டி இருந்தார் என்பது பிரபலமாகாத தகவல் ! கடந்த 2005 ம் ஆண்டு வரை&amp;nbsp; நீதிமன்றமாக இயங்கிக்கொண்டு இருந்த இந்த அரண்மனை சீர் செய்யப்பட்டு&amp;nbsp; கடந்த புதன் கிழமை (மார்ச் 9 , 2011 ) பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது ! விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக&amp;nbsp; மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி , மாவட்ட ஆட்சித்தலைவர் Dr . V.K. சண்முகம் இ.ஆ .ப , எங்கள் ஊரை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திரு . கந்தசாமி(பல தகவல்களை தொல்லியல் துறைக்கு கொடுத்து உதவியவர் !) ஆகியோர் வந்திருந்தனர் ! விழாவை நடத்துவதற்காக தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சத்தியபாமா மற்றும் சக அலுவலர்கள் வந்திருந்தனர் ! சொன்னபடி சரியாக ஐந்து மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது ! விழாவை தொகுத்தவரும் , நீதிபதியும் ஆங்கிலத்திலேயே பேசினர் ! மாவட்ட ஆட்சித் தலைவர் அழகாக தமிழ் பேசினார் ! அனைவரும் பேசி முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது ! பிறகு அரண்மனை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது ! &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-jVVmQyADvuY/TXivE9N0KxI/AAAAAAAABOc/pBGFocOYrWs/s1600/nayak+%252858%2529.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh4.googleusercontent.com/-jVVmQyADvuY/TXivE9N0KxI/AAAAAAAABOc/pBGFocOYrWs/s400/nayak+%252858%2529.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh5.googleusercontent.com/-e0Pn8Rcxxw4/TXi0xvCyn4I/AAAAAAAABPA/cTXmGNQURJQ/s1600/nayak+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh5.googleusercontent.com/-e0Pn8Rcxxw4/TXi0xvCyn4I/AAAAAAAABPA/cTXmGNQURJQ/s400/nayak+%25281%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;விழா நடந்த இடம் - அரண்மனையின் முன்பகுதி&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-JgdcH4qwj_k/TXi1PpMkQ9I/AAAAAAAABPE/OF8YiK3PUrw/s1600/nayak+%25282%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh3.googleusercontent.com/-JgdcH4qwj_k/TXi1PpMkQ9I/AAAAAAAABPE/OF8YiK3PUrw/s400/nayak+%25282%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;ரிப்பன் வெட்ட புறப்படும் விருந்தினர்கள் &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-OzoO60o5dBo/TXi13eMYdvI/AAAAAAAABPI/EsEc4EhaH_g/s1600/nayak+%25285%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh6.googleusercontent.com/-OzoO60o5dBo/TXi13eMYdvI/AAAAAAAABPI/EsEc4EhaH_g/s400/nayak+%25285%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;அரண்மனையில் நாயக்கர் தங்கிய பகுதி&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/--y1J0RvJWCM/TXi2PEy-krI/AAAAAAAABPM/sdZHOXBJslc/s1600/nayak+%252845%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh3.googleusercontent.com/--y1J0RvJWCM/TXi2PEy-krI/AAAAAAAABPM/sdZHOXBJslc/s400/nayak+%252845%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;நாயக்கர் கால நாணயங்களை பற்றி விளக்கும் தொல்லியல் துறை கண்காணிப்பாளர்&amp;nbsp; சத்தியபாமா&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-DpP1n1nDMog/TXi2gA8-bAI/AAAAAAAABPQ/VllmUxFKHc0/s1600/nayak+%252847%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh3.googleusercontent.com/-DpP1n1nDMog/TXi2gA8-bAI/AAAAAAAABPQ/VllmUxFKHc0/s400/nayak+%252847%2529.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;அரண்மனையின் தர்பார் பகுதி:&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;மாவட்ட ஆட்சித்தலைவர் - வலதுபுறம் கைகட்டி நிற்பவர் &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி - நீல நிற சபாரி அணிந்திருப்பவர் &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-uGIYSpYXEss/TXi2yrAde1I/AAAAAAAABPU/Rvq70ZQUIOQ/s1600/nayak+%252848%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh4.googleusercontent.com/-uGIYSpYXEss/TXi2yrAde1I/AAAAAAAABPU/Rvq70ZQUIOQ/s400/nayak+%252848%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;மூத்த வழக்கறிஞர் திரு . கந்தசாமி - வெள்ளை சட்டை அணிந்திருப்பவர் &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;திருமலை நாயக்கர் ஆண்ட காலத்தில் அவரது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள்&amp;nbsp; மதுரை மண்டலம் , திருநெல்வேலி மண்டலம் , நடு மண்டலம் என மூன்றாக பிரிக்கப்பட்டு இருந்தன! அதில் நடு மண்டலத்தின் தலைநகர் தான் ஸ்ரீவில்லிப்புத்தூர்! ஆண்டாளை தரிசிக்க வரும் திருமலை நாயக்கர் தங்குவதற்கு வசதியாகத்தான் இந்த அரண்மனை கட்டப்பட்டது என விழாவில் கூறினர்!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-Pr8I7ZUQ4aw/TXkVOe3YvhI/AAAAAAAABPc/vr1TlmEh0QE/s1600/nayak+%252810%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh3.googleusercontent.com/-Pr8I7ZUQ4aw/TXkVOe3YvhI/AAAAAAAABPc/vr1TlmEh0QE/s400/nayak+%252810%2529.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;நாயக்கர் மன்னர்கள் ஆட்சி செய்த பகுதிகள்&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;எழுபத்தைந்து வயது வரை வாழ்ந்த திருமலை நாயக்கர் கி .பி 1623 முதல் கி .பி 1659 வரை ஆட்சி புரிந்துள்ளார் ! தனக்கு முந்தைய மன்னர்களில் இருந்து ஆடை , அலங்காரங்களில் முற்றிலும் மாறுபட்டு இருந்திருக்கிறார் ! தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக்கொண்டு இருந்திருக்கிறார் !&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh5.googleusercontent.com/-x_w7swrYDHk/TXkXl4IEhII/AAAAAAAABPk/DW_i3M940ec/s1600/nayak+%252811%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh5.googleusercontent.com/-x_w7swrYDHk/TXkXl4IEhII/AAAAAAAABPk/DW_i3M940ec/s400/nayak+%252811%2529.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இந்த வம்சத்து மன்னர்கள் &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;விரிவான தகவல்களை பார்க்க விரும்பினால் கீழே வரும் புகைப்படங்களை அழுத்தவும் !&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh5.googleusercontent.com/-xDqyQoNmvOI/TXkYTidteuI/AAAAAAAABPo/MB12PY5xXRg/s1600/nayak+%25286%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh5.googleusercontent.com/-xDqyQoNmvOI/TXkYTidteuI/AAAAAAAABPo/MB12PY5xXRg/s400/nayak+%25286%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-048shd2JH4A/TXkYfNKdG8I/AAAAAAAABPs/VoB9eNI1krs/s1600/nayak+%25287%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh3.googleusercontent.com/-048shd2JH4A/TXkYfNKdG8I/AAAAAAAABPs/VoB9eNI1krs/s400/nayak+%25287%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-jbxS7QOKdK8/TXkYrxGOTNI/AAAAAAAABPw/s0FyUNaVjgw/s1600/nayak+%25288%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh3.googleusercontent.com/-jbxS7QOKdK8/TXkYrxGOTNI/AAAAAAAABPw/s0FyUNaVjgw/s400/nayak+%25288%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-R9IT2Mf5wDE/TXkY4M3s82I/AAAAAAAABP0/WtLxdLlmrlQ/s1600/nayak+%25289%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="https://lh6.googleusercontent.com/-R9IT2Mf5wDE/TXkY4M3s82I/AAAAAAAABP0/WtLxdLlmrlQ/s400/nayak+%25289%2529.jpg" width="300" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-qE8qa4E1zNA/TXkpbv07eII/AAAAAAAABRs/PMlBFQ5fL6I/s1600/nayak+%252839%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="https://lh3.googleusercontent.com/-qE8qa4E1zNA/TXkpbv07eII/AAAAAAAABRs/PMlBFQ5fL6I/s400/nayak+%252839%2529.jpg" width="300" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-ivbMg-AcwXw/TXkpm4UL_QI/AAAAAAAABRw/EYKoybnBKbg/s1600/nayak+%252840%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="https://lh4.googleusercontent.com/-ivbMg-AcwXw/TXkpm4UL_QI/AAAAAAAABRw/EYKoybnBKbg/s400/nayak+%252840%2529.jpg" width="300" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-kUcXq6ghvv8/TXkpyjZ-IvI/AAAAAAAABR0/-hHIxEc1_Hk/s1600/nayak+%252841%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="https://lh6.googleusercontent.com/-kUcXq6ghvv8/TXkpyjZ-IvI/AAAAAAAABR0/-hHIxEc1_Hk/s400/nayak+%252841%2529.jpg" width="300" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh5.googleusercontent.com/-cD1U5pXLqrM/TXkp_vQNTEI/AAAAAAAABR4/Ozuky64w0NI/s1600/nayak+%252842%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="https://lh5.googleusercontent.com/-cD1U5pXLqrM/TXkp_vQNTEI/AAAAAAAABR4/Ozuky64w0NI/s400/nayak+%252842%2529.jpg" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;நம் நாட்டு கட்டிடக்கலையுடன் இத்தாலிய நாட்டு&amp;nbsp; கட்டிடக்கலையை கலந்து மகால்களை கட்டியுள்ளார் ! மேலும் பல கோவில்களுக்கும் திருப்பணி செய்து இருக்கிறார் !&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-xXWdI7QGxmE/TXkcuG_54OI/AAAAAAAABP8/ks3PO8cp94o/s1600/nayak+%252816%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="https://lh3.googleusercontent.com/-xXWdI7QGxmE/TXkcuG_54OI/AAAAAAAABP8/ks3PO8cp94o/s400/nayak+%252816%2529.jpg" width="300" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-A3Y1PlSiopI/TXkdADEIltI/AAAAAAAABQA/-ZuXeUcFwdE/s1600/nayak+%252820%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh6.googleusercontent.com/-A3Y1PlSiopI/TXkdADEIltI/AAAAAAAABQA/-ZuXeUcFwdE/s400/nayak+%252820%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-RWQnh5rvJ0g/TXkdLEWI9XI/AAAAAAAABQE/eLNykdhzSWk/s1600/nayak+%252823%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh6.googleusercontent.com/-RWQnh5rvJ0g/TXkdLEWI9XI/AAAAAAAABQE/eLNykdhzSWk/s400/nayak+%252823%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;ஸ்ரீவில்லிப்புத்தூர் அரண்மனையின் பழைய புகைப்படம்&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-Q8VsABMwiFI/TXkdVwWOBII/AAAAAAAABQI/xXk8sPOsQQI/s1600/nayak+%252822%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh3.googleusercontent.com/-Q8VsABMwiFI/TXkdVwWOBII/AAAAAAAABQI/xXk8sPOsQQI/s400/nayak+%252822%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-3vQS3a_D-TM/TXkfyzADstI/AAAAAAAABQQ/VZSlaMOnDik/s1600/nayak+%252824%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh4.googleusercontent.com/-3vQS3a_D-TM/TXkfyzADstI/AAAAAAAABQQ/VZSlaMOnDik/s400/nayak+%252824%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-57A7Iht_6d8/TXkf_FZFbbI/AAAAAAAABQU/w4G7uy8s3_I/s1600/nayak+%252825%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh3.googleusercontent.com/-57A7Iht_6d8/TXkf_FZFbbI/AAAAAAAABQU/w4G7uy8s3_I/s400/nayak+%252825%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-engmxw_Re5g/TXkgOkQkKsI/AAAAAAAABQY/o8CWi7_uiZ0/s1600/nayak+%252849%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh4.googleusercontent.com/-engmxw_Re5g/TXkgOkQkKsI/AAAAAAAABQY/o8CWi7_uiZ0/s400/nayak+%252849%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-wcQXP7cxYEc/TXkgav8sPeI/AAAAAAAABQc/XjBUoyGUWQk/s1600/nayak+%252850%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh4.googleusercontent.com/-wcQXP7cxYEc/TXkgav8sPeI/AAAAAAAABQc/XjBUoyGUWQk/s400/nayak+%252850%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;நாயக்கர் கால செப்பேடு மற்றும் நாணயங்களை கீழே வரும் புகைப்படங்களில் காணலாம் !&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-8T26qi8EFu0/TXkhGqtHUeI/AAAAAAAABQg/2ExEjaysKvc/s1600/nayak+%252855%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="https://lh3.googleusercontent.com/-8T26qi8EFu0/TXkhGqtHUeI/AAAAAAAABQg/2ExEjaysKvc/s400/nayak+%252855%2529.jpg" width="300" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-PB1J3DOJXGM/TXkhSr8gcKI/AAAAAAAABQk/LOZkW7kWTME/s1600/nayak+%252853%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="https://lh4.googleusercontent.com/-PB1J3DOJXGM/TXkhSr8gcKI/AAAAAAAABQk/LOZkW7kWTME/s400/nayak+%252853%2529.jpg" width="300" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-FJgc3WPZPxk/TXkhdc8l1KI/AAAAAAAABQo/TarQW-hwSUA/s1600/nayak+%252856%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="https://lh4.googleusercontent.com/-FJgc3WPZPxk/TXkhdc8l1KI/AAAAAAAABQo/TarQW-hwSUA/s400/nayak+%252856%2529.jpg" width="300" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-8lBfKIXrCt4/TXkhnx7nbjI/AAAAAAAABQs/JGKUltZnGJg/s1600/nayak+%252857%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="https://lh4.googleusercontent.com/-8lBfKIXrCt4/TXkhnx7nbjI/AAAAAAAABQs/JGKUltZnGJg/s400/nayak+%252857%2529.jpg" width="300" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;திருமலை நாயக்கர் கட்டிடக்கலை மட்டுமல்லாது சிற்பக்கலையிலும் கவனம் செலுத்தி அதை வளர்த்துள்ளார் !&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-Cihb_8Ah_y8/TXkjT_qu2uI/AAAAAAAABQ0/x7Dv7AHAX7s/s1600/nayak+%252818%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="https://lh3.googleusercontent.com/-Cihb_8Ah_y8/TXkjT_qu2uI/AAAAAAAABQ0/x7Dv7AHAX7s/s400/nayak+%252818%2529.jpg" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;மூன்று முலைகளுடன் இருக்கும் தடாதகைப்பிராட்டி&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&amp;nbsp;இது போக தந்தத்தில் சிற்பங்கள் செய்வதும் இவர் காலத்தில் பிரபலமாக இருந்துள்ளது !&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-oPGXrgDaTd8/TXkqX5PuRNI/AAAAAAAABR8/f2lH3Nnr-0Y/s1600/nayak+%252812%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh3.googleusercontent.com/-oPGXrgDaTd8/TXkqX5PuRNI/AAAAAAAABR8/f2lH3Nnr-0Y/s400/nayak+%252812%2529.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-za8wGuedNJ0/TXkkKoT2tLI/AAAAAAAABQ8/SH4Kz4wD8eE/s1600/nayak+%252832%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh6.googleusercontent.com/-za8wGuedNJ0/TXkkKoT2tLI/AAAAAAAABQ8/SH4Kz4wD8eE/s400/nayak+%252832%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-_47DfRGvWjY/TXkkXHHW5YI/AAAAAAAABRA/_1-DFSpWfaQ/s1600/nayak+%252813%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh4.googleusercontent.com/-_47DfRGvWjY/TXkkXHHW5YI/AAAAAAAABRA/_1-DFSpWfaQ/s400/nayak+%252813%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-Z0ZiXD9YJTU/TXkklxcNkxI/AAAAAAAABRE/yuLypnHuUTg/s1600/nayak+%252814%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh6.googleusercontent.com/-Z0ZiXD9YJTU/TXkklxcNkxI/AAAAAAAABRE/yuLypnHuUTg/s400/nayak+%252814%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-P-h0ziAExLQ/TXkk3U_zeCI/AAAAAAAABRI/dVA28TBKqa0/s1600/nayak+%252815%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh6.googleusercontent.com/-P-h0ziAExLQ/TXkk3U_zeCI/AAAAAAAABRI/dVA28TBKqa0/s400/nayak+%252815%2529.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;தன்னுடைய காலத்திற்குப் பிறகு தன்னைப்பற்றி பலரும் பேச வேண்டும் என்பதில் திருமலை நாயக்கர் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார் ! அதனால் பல இடங்களில் தனது சிலையை வைத்து விட்டு சென்றிருக்கிறார் ! அப்படிப்பட்ட சில இடங்கள் !&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh5.googleusercontent.com/-iHqDIHbx1rs/TXkliM-bPYI/AAAAAAAABRM/3YJUIdnnOk0/s1600/nayak+%252817%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh5.googleusercontent.com/-iHqDIHbx1rs/TXkliM-bPYI/AAAAAAAABRM/3YJUIdnnOk0/s400/nayak+%252817%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-tVToy5fq8eU/TXkl0kAs89I/AAAAAAAABRQ/CYPWJr8opOw/s1600/nayak+%252834%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh4.googleusercontent.com/-tVToy5fq8eU/TXkl0kAs89I/AAAAAAAABRQ/CYPWJr8opOw/s400/nayak+%252834%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-y4LDmMaOmug/TXkmEdE8b4I/AAAAAAAABRU/af4u4a7e0QQ/s1600/nayak+%252833%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh3.googleusercontent.com/-y4LDmMaOmug/TXkmEdE8b4I/AAAAAAAABRU/af4u4a7e0QQ/s400/nayak+%252833%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்த அரண்மனையை நீதிமன்றமாக மாற்றினர் ! அப்போது அவர்கள் விக்டோரியா ராணியின் முத்திரையை தர்பாரின் மேல்கூரையில் பதித்தனர் ! மேலும் முதலாம் உலகப்போரின் போது எங்கள் ஊரில் இருந்து 52 பேர் போருக்கு சென்று இருக்கின்றனர் ! அதில் எட்டு பேர் போரில் இறந்து விட்டார்கள் ! அதற்கான நினைவு கல்வெட்டும் இந்த அரண்மனையில் வைக்கப்பட்டு உள்ளது ! மேலும் 1792 இல் ஆங்கிலேயர்கள் தாமஸ் மற்றும் வில்லியம் டேனியலால் வரையப்பட்டு 1804 இல் பதிப்பிக்கப்பட்ட&amp;nbsp; ஸ்ரீவில்லிப்புத்தூரின் புகைப்படமும் இங்கு உள்ளது !&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh5.googleusercontent.com/-krOlG1QNgvY/TXkoOMv_lZI/AAAAAAAABRc/48FTJclyLHM/s1600/nayak+%252843%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh5.googleusercontent.com/-krOlG1QNgvY/TXkoOMv_lZI/AAAAAAAABRc/48FTJclyLHM/s400/nayak+%252843%2529.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-wpA3UCp4tPE/TXkoYXANatI/AAAAAAAABRg/4OinDLfBWZo/s1600/nayak+%252838%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="https://lh4.googleusercontent.com/-wpA3UCp4tPE/TXkoYXANatI/AAAAAAAABRg/4OinDLfBWZo/s400/nayak+%252838%2529.jpg" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh5.googleusercontent.com/-X7qHoUN_mhQ/TXkolQZmsLI/AAAAAAAABRk/9yL8VNHhU6Q/s1600/nayak+%252851%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh5.googleusercontent.com/-X7qHoUN_mhQ/TXkolQZmsLI/AAAAAAAABRk/9yL8VNHhU6Q/s400/nayak+%252851%2529.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;திருமலை நாயக்கர் பற்றிய சுவாரஸ்யமான மற்றொரு தகவல் :&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் உச்சி கால பூஜை முடிந்ததும் தான் மதுரையில் இருக்கும் நாயக்கர்&amp;nbsp; மதிய உணவு உண்பார் ! இந்த தகவல் பரிமாற்றத்திற்காக ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை வரை கல்லால் ஆன மணிமண்டபங்கள் பலவற்றை கட்டினார் ! பூஜை முடிந்ததும் கோவிலில் மணி ஒலிக்கப்படும் ! அந்த ஒலி முதல் மணிமண்டபத்தில் இருக்கும் ஆளின் காதில் விழுந்ததும் அங்கு உள்ள மணி மூலம் ஓசை எழுப்பப்படும் ! இப்படியே இந்த தகவல் அடுத்தடுத்த மணிமண்டபங்கள் மூலம்&amp;nbsp; மதுரைக்கு சென்று விடும் ! இந்த தகவல் பரிமாற்றத்திற்கு மணி உபயோகிக்கப்பட்டதா ? அல்லது&amp;nbsp; முரசுகள் உபயோகிக்கப்பட்டதா? என்பதில் தெளிவில்லை ! எது எப்படியோ இந்த யோசனை பிரமாதம் ! இந்த மணிமண்டபங்களை&amp;nbsp; இப்போதும் நெடுஞ்சாலையில் காணலாம் ! அந்த புகைப்படங்களை கீழே பார்க்கவும் !&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh5.googleusercontent.com/-wf_YUbuRYq4/TXkuCyJESHI/AAAAAAAABSM/bG6mdxbBSjo/s1600/nayak+%252821%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh5.googleusercontent.com/-wf_YUbuRYq4/TXkuCyJESHI/AAAAAAAABSM/bG6mdxbBSjo/s400/nayak+%252821%2529.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-5ucphTanWhI/TXkrQRQUbcI/AAAAAAAABSE/9jlZVqKQVPQ/s1600/Z_asun0064.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="https://lh3.googleusercontent.com/-5ucphTanWhI/TXkrQRQUbcI/AAAAAAAABSE/9jlZVqKQVPQ/s400/Z_asun0064.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;குற்றவாளிக்கூண்டில் விமலும் , நானும்&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&amp;nbsp;'நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தனர் ?' என்பதில் இருந்து தான் 'நாம் எப்படி&amp;nbsp; வாழ வேண்டும் ?' என்பதை கற்றுக்கொள்ள முடியும் ! எனவே (சற்று தாமதமானாலும்) இந்த புராதான சின்னத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள் ! காலை பத்து&amp;nbsp; மணி முதல் மாலை ஐந்து மணி வரை மக்கள் இலவசமாக இந்த அரண்மனையை சுற்றிப் பார்க்கலாம் ! இந்த அரண்மனை தொடர்பான ஆவணங்கள் , பொருட்கள் ஏதேனும் உங்களிடம் இருந்தால் 044- 2567 0396&amp;nbsp; இந்த எண்ணுக்கு தெரியப்படுத்தலாம் !&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;-வினோத்பாபு&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;-புகைப்படங்கள் : விமல் அன்புச்செல்வன் &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-7556454212880591926?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/7556454212880591926/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=7556454212880591926' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/7556454212880591926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/7556454212880591926'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2011/03/blog-post.html' title='திருமலைநாயக்கர் மகால் - ஸ்ரீவில்லிப்புத்தூர்'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh4.googleusercontent.com/-jVVmQyADvuY/TXivE9N0KxI/AAAAAAAABOc/pBGFocOYrWs/s72-c/nayak+%252858%2529.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-5790941055699854740</id><published>2011-02-25T11:59:00.074+05:30</published><updated>2011-04-13T23:53:56.177+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Global Warming'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Srivilliputtur'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Green Leaves'/><title type='text'>நான்கு கைகள் சேர்ந்தால் ...................!!!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;இதை படிக்க வந்ததற்கு மிக்க நன்றி ! உங்கள் நேரத்தில் எங்களுக்காக ஒரு ஐந்து நிமிடங்கள் மட்டும் ஒதுக்குங்கள் !&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;வரவேண்டிய நேரத்தில் வராத மழையாலும் , வரக்கூடாத நேரத்தில் வரும் மழையாலும் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம் ! ஆனால்&amp;nbsp; நம்முடைய தவறால் , நாம் இந்த உலகுக்கு செய்யும் துரோகத்தால் சில வருடங்களாக இது தான் நடந்து கொண்டு இருக்கிறது ! இதற்கெல்லாம் காரணம் நாம் வாழும் பூமி வெப்பமடைவது தான் ! பூமி வெப்பமடைவதை&amp;nbsp; குறைக்க அறிவியல் அறிஞர்கள் பல ஆலோசனைகளை&amp;nbsp; வழங்குகின்றனர்! அதில் முக்கியமான ஒன்று தான் மரம் நடுவது !&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;'அனைவரும் மரம் நடுங்கள் !' - இந்த வார்த்தைகளை நம்மில் பலர் அடிக்கடி பிரயோகித்து இருப்போம் ! ஆனால் எத்தனை&amp;nbsp; பேர் இதுவரை மரம் வளர்த்து இருப்போம் ? நான் எல்லாம் வாய் கிழிய பேசியதோடு சரி ! இதுவரை ஒரு ரோஜாச்செடி கூட நட்டது இல்லை! ஆனால் இப்போது, மரம் நடுவதை எடுத்து செல்ல ஒரு விதை விழுந்து இருக்கிறது !&lt;br /&gt;&lt;br /&gt;நம் நண்பர் &lt;a href="http://www.facebook.com/profile.php?id=100000715754352"&gt;விமல் அரசன் &lt;/a&gt;&amp;nbsp; என்பவர் இதை ஆரம்பித்தார் ! அவரும் , எங்களுடைய நண்பர்கள் சிலரும்&amp;nbsp; இணைந்து எங்கள் ஊருக்கு வெளியே இருக்கும் கோவில்&amp;nbsp; நிலத்தில் மரம் நட்டு , அதைச்சுற்றி வேலி (முள்வேலி மற்றும் கம்பிவேலி) அமைத்து&amp;nbsp; , நீர் பாய்ச்சுவதற்கு தேவையான குழாய்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளனர்! அந்தப் &amp;nbsp; பொட்டல் காட்டில் ஏதாவது செய்யலாம் என விளையாட்டாக ஆரம்பித்து வெற்றிகரமாக அங்கு மரக்கன்றுகள் நட்டு முடித்துவிட்டனர் ! தற்போது அந்த மரங்களை அங்கு வேலை செய்பவர் ஒருவர் பராமரித்து வருகிறார் ! இவர்களும் வாரம் ஒருமுறை அங்கு சென்று கவனித்துக் கொள்கின்றனர் ! அதற்கு முன்பே &amp;nbsp; ஸ்ரீவில்லிபுத்தூர்&amp;nbsp; நல்ல குற்றாலத்தெருவில் சில மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தோம் ! அதுவும் நன்றாக வளர்ந்து வந்திருக்கிறது ! பிறகு தான் 'ஒரு இடத்தில் நம்மால் செய்ய முடிகிறது என்றால் ஏன் ஊரெல்லாம் செய்யக்கூடாது ? ' என்ற எண்ணம் வந்தது ! தற்போது&amp;nbsp; நண்பர்கள் சிலர் அவர்கள் வாங்கும் சம்பளத்தில் இரண்டு சதவீதம் மாதாமாதம் இந்த திட்டத்திற்கு தருகின்றனர் ! அந்தப்பணத்தை&amp;nbsp; சேர்த்து வைத்து&amp;nbsp; இப்போது&amp;nbsp; மேலும் மரம் நடும் வேலைகள் நடந்து வருகின்றது! &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;மரம் நடுவது பெரிய விசயமே இல்லை ! அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் அதை பராமரிப்பது தான் பெரிய வேலை ! முக்கியமான வேலை ! மரக்கன்றுகள் வாங்குவது இப்போது பிரச்சனை இல்லை !&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;ஸ்ரீவில்லிபுத்தூர்&amp;nbsp; வனத்துறை அதிகாரி இலவசமாக எங்களுக்கு மரக்கன்றுகள் (வேப்பமரம் , அரசமரம் , புங்க மரம் ,பூவரச மரம் , மூங்கில் மரம், வாதாம் மரம் ) வழங்குகிறார் ! அவரைப் போன்ற நல்ல உள்ளங்கள் நிறைய பேர் எங்களைச் &amp;nbsp; சுற்றி இருப்பதால் இந்த சின்ன முயற்சியை பெரிய இயக்கமாக மாற்ற முடியும் என்ற எண்ணம் எங்களுக்கு வந்து இருக்கிறது!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;என்ன திட்டங்கள்?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;#வீடியோக்கள் , புகைப்படங்கள் மூலம்&amp;nbsp; கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு புவி வெப்பமாதல் பற்றியும்&amp;nbsp; மரம் வளர்ப்பதன் அவசியம்/கட்டாயம்&amp;nbsp; பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்று இருக்கிறோம் ! இதற்கு இரண்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் முன்வந்துள்ளனர் !&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;#அந்த மாணவர்களில் யார் வீட்டில் எல்லாம் மரம் வளர்க்கும் வசதி இருக்கிறதோ அவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக கொடுக்கலாம் என்று இருக்கிறோம் !&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;#ஒவ்வொரு தெருவிலும் எங்கெல்லாம் மரம் வளர்க்க இடமும் , வசதியும் இருக்கிறதோ அங்கெல்லாம் அப்பகுதி மக்களுடன் பேசி&amp;nbsp; மரம் வைக்கலாம் என்று இருக்கிறோம் !&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;#வீடு வீடாக சென்று யார் வீட்டில் எல்லாம் இடம் இருக்கிறதோ , யாருக்கெல்லாம் மரம் வளர்க்க விருப்பம் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் மரக்கன்றுகள் கொடுக்கலாம் என்று இருக்கிறோம் !&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;#'மரம் வளர்ப்பதனால் எனக்கு என்ன பயன்?' என புரியாமல் தவிர்ப்பவர்களுக்கு&amp;nbsp; தேக்குக்கன்றுகள் போன்ற ஆதாயம் தரும் மரங்களை கொடுத்து வளர்க்கச் சொல்லப் போகிறோம் !&lt;br /&gt;&lt;br /&gt;#அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிந்த அளவுக்கு அதிகமரங்களை அந்தந்த துறை வளாகங்களில் வளர்க்கலாம் என்று இருக்கிறோம் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது என்ன ? &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;உங்களால் முடிந்த உதவி எதை வேண்டுமானாலும் எங்களுக்கு செய்யலாம் !&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;நம்மில் அனைவருக்கும் சமூகத்திற்கு ஏதாவது நன்மை செய்ய ஆசை இருக்கும் ! ஆனால் வாய்ப்பும் , நேரமும் தான் அமையாது ! நாங்கள் அதை உங்களுக்கு ஏற்படுத்தி தருகிறோம் ! எங்களுக்கு உதவுங்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;#மரம் வளர்ப்பதில் உள்ள நுணுக்கங்கள்(எந்த சூழலுக்கு என்னவகை மரம் வைக்க வேண்டும் ? குறைந்த நீரில் வளரும் மரம் , ஆடு மாடுகள் சாப்பிட விரும்பாத மரம் , வேகமாக வளரும் மரம், பராமரிப்பு நுணுக்கங்கள் ) , மற்றும் பிற இலவச சேவைகள் அல்லது தன்னார்வ அமைப்புகள் ஏதேனும் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;#விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மரம் நடும் நிகழ்ச்சிகளை திட்டமிட்டு தேதிகளை உங்களுக்கு சொல்கிறோம் ! நீங்கள் அருகாமை ஊரை சேர்ந்தவராக இருந்தாலோ அல்லது உங்களுக்கு வாய்ப்புகள் அமைந்தாலோ நீங்களும்&amp;nbsp; எங்களுடன் வந்து பணியாற்றலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;#இல்லையேல் எங்களுக்கு தேவையான பொருட்களை (கால்நடைகள் இருக்கும் சில இடங்களில் கம்பி வலையும் அதை வைப்பதற்கு&amp;nbsp; உறுதுணையாக&amp;nbsp; சில கம்பிகளும் தேவைப்படுகின்றன !)&amp;nbsp; குறைந்த விலையில் உங்களது நட்பு வட்டாரங்கள் &amp;nbsp; மூலம் வாங்கித்தரலாம் !&lt;br /&gt;&lt;br /&gt;#இந்த தகவலை உங்களுக்குத் &amp;nbsp; தெரிந்தவர்களுக்கு பரவச் செய்யுங்கள் ! Facebook இல் எங்களுடன் இணையுங்கள் ! இது தகவல்கள் உங்களை அடைவதற்கு எளிமையான வழியாக இருக்கும் ! &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://www.facebook.com/home.php?sk=group_183008888407872&amp;amp;ap=1%20"&gt;http://www.facebook.com/home.php?sk=group_18300888807872&amp;amp;ap=1&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;எங்களுடன் இணைவதற்கு&amp;nbsp; மேலே உள்ள இணைப்பை அழுத்தவும் !&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;எங்களுடைய E -mail  முகவரி -globalgreenleaves@gmail.com&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;எங்களுடைய இணையதள முகவரி - &lt;a href="http://www.globalgreenleaves.blogspot.com/"&gt;www.globalgreenleaves.blogspot.com&lt;/a&gt;&lt;/div&gt;இணையதளத்தில் (Followers )&amp;nbsp; Option  மூலம் எங்களை பின்பற்றுங்கள்! &lt;br /&gt;தொலைபேசியில் தொடர்பு கொள்ள :&lt;br /&gt;விமல் அரசன்&amp;nbsp; :&amp;nbsp; +91  99525  68668 &amp;nbsp;  &lt;br /&gt;வினோத்பாபு &amp;nbsp;&amp;nbsp; :&amp;nbsp; +91  99949  37998  &lt;br /&gt;&lt;br /&gt;எங்களுடைய என்ற வார்த்தையில் எங்கள் யாருக்குமே உடன்பாடு இல்லை ! நம்முடைய என்ற வார்த்தை தான் பொருத்தமாக இருக்கும் !&lt;br /&gt;இது யாருடைய தனிப்பட்ட அமைப்பும்&amp;nbsp; அல்ல ! நாமெல்லாம் சேர்ந்தால் தான் இந்த அமைப்பே ! நம்முடைய இணையதளத்தில் இதுவரை செய்யப்பட வேலைகளின் விவரம்&amp;nbsp; வெளியிடப்பட்டு உள்ளது ! அனைத்து நடவடிக்கைகளும்&amp;nbsp; 100 சதவீதம் வெளிப்படையானவை ! நீங்கள்&amp;nbsp; ஐம்பது பைசா கொடுத்து விட்டு அனைத்து செயல்பாடுகளையும்&amp;nbsp; கேள்வி கேட்கலாம் !&lt;br /&gt;&lt;br /&gt;#மறுபடியும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம் ! உங்களால் இயன்ற உதவியை மேலே சொல்லப்பட்ட எந்த வழியிலும் செய்யலாம் ! அது பண உதவிதான் என்றில்லை !&amp;nbsp; குறைந்தபட்சம் எங்களை ஆதரிக்கவாவது செய்யுங்கள்! நான்குபேருக்கு இந்த முயற்சியைப்பற்றி அறிமுகப்படுத்துங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;2007 ஆம் ஆண்டு புவி வெப்பமடைவதை பற்றிய ஆராய்ச்சிகளில்&amp;nbsp; ஈடுபட்டதற்காக அமெரிக்க விஞ்ஞானி &lt;a href="http://www.algore.com/about.html"&gt;அல்கோருக்கு &lt;/a&gt;அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது! அவரது &lt;a href="http://www.climatecrisis.net/"&gt;An Inconvenient Truth (2006)&lt;/a&gt; என்ற புவி வெப்பமடைவது சம்பந்தமான ஆவணப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது (Academy Award for Documentary Feature ) கிடைத்தது !&amp;nbsp; அந்த திரைப்படத்தில் இருந்து இரண்டு காட்சிகளை மட்டும் இங்கு இணைத்துள்ளேன் ! அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும்&amp;nbsp; என கேட்டுக் கொள்கிறேன் ! (மொத்தமே இரண்டரை நிமிடங்கள் தான் !)&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-903bb0c2c6456a6a" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v9.nonxt1.googlevideo.com/videoplayback?id%3D903bb0c2c6456a6a%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330250998%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D239FD2AF3306D965E064505528AC8CEF3C895BF7.4E994C233C9027C58F10AD79AFC057E3B5872F28%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D903bb0c2c6456a6a%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3D66FcQIITxMUvSVwROyafS9JXWMI&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v9.nonxt1.googlevideo.com/videoplayback?id%3D903bb0c2c6456a6a%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330250998%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D239FD2AF3306D965E064505528AC8CEF3C895BF7.4E994C233C9027C58F10AD79AFC057E3B5872F28%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D903bb0c2c6456a6a%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3D66FcQIITxMUvSVwROyafS9JXWMI&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-bf9bf52214a613e5" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v21.nonxt5.googlevideo.com/videoplayback?id%3Dbf9bf52214a613e5%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330250998%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D117C8F4826AB5EE76017CB2B008E9496EB2A843B.13BE7F48BD48F86D5C16D6744961C4CD6D48ED3F%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Dbf9bf52214a613e5%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DKlmeB5sOjhiezFRcqJ6HMDylV_Q&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v21.nonxt5.googlevideo.com/videoplayback?id%3Dbf9bf52214a613e5%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330250998%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D117C8F4826AB5EE76017CB2B008E9496EB2A843B.13BE7F48BD48F86D5C16D6744961C4CD6D48ED3F%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Dbf9bf52214a613e5%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DKlmeB5sOjhiezFRcqJ6HMDylV_Q&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நம்முடைய&amp;nbsp; உலகத்தை&amp;nbsp; காப்பாற்ற , நம்மால் முடிந்த காரியங்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை படிக்க &lt;a href="http://ramvinothbabu.blogspot.com/2008/09/blog-post_09.html"&gt;இங்கு&lt;/a&gt; அழுத்தவும் !&lt;br /&gt;&lt;br /&gt;காற்றில் பத்து லட்சம் துகள்களில் 350 துகள்கள் தான்&lt;a href="http://co2now.org/"&gt; கார்பன் டை ஆக்சைடு &lt;/a&gt;இருக்க வேண்டும் ! ஆனால் தற்போது 391 .19 துகள்கள் இருக்கிறது ! இதைக் குறைப்பதற்கு தான் 'மரம் நடுங்கள்!' என்று சமூக ஆர்வலர்கள் கூக்குரலிட்டு வருகின்றனர் !&lt;br /&gt;&lt;br /&gt;கோடிக்கணக்கான மரங்களை நட்ட கென்யாவை சேர்ந்த பெண்மணி &lt;a href="http://www.greenbeltmovement.org/"&gt;வங்காரி மாத்தாய்க்கு&lt;/a&gt;&amp;nbsp; 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது ! அதுபோன்றதொரு இமாலய இலக்கை நோக்கி தான் நாமும் பயணிக்கப்போகிறோம்!&lt;br /&gt;&lt;br /&gt;'நாம் நான்கு பேர் மரம் வைப்பதனால் என்ன ஆகிவிடப்போகிறது ?' என்று மட்டும் தயவு செய்து நினைக்காதீர்கள் ! கிரிக்கெட்டில் சதம் அடிக்கவேண்டும் என்றால் ஒரு ரன்னில் இருந்து தான் ஆரம்பிக்கவேண்டும் ! அந்த ஒரு ரன்னை அடிக்க தான் நாங்கள் உங்களை அழைக்கிறோம் ! நான்கு கைகள் சேர்ந்து விட்டன ! அடுத்தடுத்து கைகொடுக்க&amp;nbsp; உங்களை எதிர்பார்க்கிறோம் ! &lt;br /&gt;எங்களுக்காக நேரம் ஒதுக்கி இதை படித்ததற்கு மிக்க நன்றி !&lt;br /&gt;&lt;span style="color: #93c47d; font-size: large;"&gt;&lt;b style="color: #38761d;"&gt;&lt;span style="font-size: x-large;"&gt;Green Leaves&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="color: #38761d;"&gt; &lt;/span&gt;- &lt;b style="color: #38761d;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பசுமையை நோக்கி ஒரு பயணம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="color: #38761d;"&gt;........!...&lt;/span&gt; &amp;nbsp; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-5790941055699854740?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/5790941055699854740/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=5790941055699854740' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/5790941055699854740'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/5790941055699854740'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2011/02/blog-post_25.html' title='நான்கு கைகள் சேர்ந்தால் ...................!!!!!'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-4828546444773660063</id><published>2011-02-13T18:17:00.005+05:30</published><updated>2011-02-18T17:57:04.157+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Comedy'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Love Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Fiction'/><title type='text'>Passion - சிறுகதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஹேமாவின் திருமணத்திற்கு அருண் சென்று கொண்டு இருக்கிறான் ! ஹேமா அருணின் முன்னாள் காதலி ! அருணுடன்&amp;nbsp; இவர்கள் இருவரின் நண்பன் பிரபுவும் இருக்கிறான் ! பிரபுவுவின் மூலமாகத்தான் ஹேமா அருணுக்கு&amp;nbsp; பழக்கமானாள் !அருண் ஆங்கிலப்பத்திரிக்கைகளுக்கு அரசியல் , பொருளாதார கட்டுரைகள்  எழுதித்தருபவன் ! எந்த ஒரு நிறுவனத்தின் நிழலிலும் ஒதுங்காமல் பொதுவாக  பணியாற்றி வருபவன் ! பத்திரிக்கைகளுக்கு மத்தியில், அவன் கட்டுரைகளுக்கு  நல்ல வரவேற்பு இருக்கும் ! ஆனால் மிஸ்டர் . எக்ஸ்ப்ளோரர் என்ற புனைப்பெயரில் தான் கட்டுரைகள் எழுதுவான் ! &lt;br /&gt;அவ்வப்போது கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக&amp;nbsp; கலந்து கொண்டு பேசுவான்  !&lt;br /&gt;----- &lt;br /&gt;&amp;nbsp;ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ,&lt;br /&gt;'உங்க அரசியல் கட்டுரைகள்லயும் எகனாமிக்ஸ் வாசனை வருதே ! '&lt;br /&gt;'அரசியல் மட்டும் இல்ல ! உலகத்துல எல்லாத்துக்கும் எகனாமிக்ஸ் தான் அடிப்படை ! '&lt;br /&gt;'எப்படி சார் ?'&lt;br /&gt;'காச  வெச்சு தாங்க இந்த ஒலகமே ஆப்பரேட் ஆகுது ! நடக்குற எல்லா&amp;nbsp; தப்புக்கும்  காசு தாங்க அடிப்படை ! இதுல அரசியல் எப்படி தப்பும் ? ஒரு சின்ன கதை  சொல்றேன் ! ஒரு கடைக்கு&amp;nbsp; மணினு ஒரு சின்ன பையன் டெய்லி போவான் !  கடைக்காரன் ஒரு கைல ரெண்டு ரூபாய் காயினும்&amp;nbsp; , இன்னொரு கைல அஞ்சு ரூபா  காயினும் வெச்சு எது வேணும்னு கேப்பான் ! அந்தப்பையன் தெனமும் ரெண்டு  ரூபாய் காயினயே எடுத்துட்டு போவான் ! ஒரு நாள் கடைக்கு வந்த கஸ்டமருக்கு  முன்னாடி 'இந்தப்பையன் ஒரு லூசுன்னு நான் காட்டுறேன் பாருங்கன்னு !' சொல்லி  அந்த ஆளு , அந்த விளையாட்ட திரும்பியும் விளையாடுறாரு ! பையன் வழக்கம் போல ரெண்டு ரூபாய்  காயின எடுத்துட்டு போனதும் அந்த கடைக்காரன் அவரப்பாத்து 'பாத்தீங்களா? அவன் லூசுன்னு !'&amp;nbsp; அப்டீன்னு சொல்லி  சிரிக்கிறான் ! அந்த கஸ்டமர் கடைய விட்டு வெளியில வந்ததும் நாலு கடை தள்ளி  அந்த பையன பாக்குறார் ! 'ஏம்ப்பா இப்படி பண்ணுன ? அஞ்சு ரூபாய் எடுத்தாதான  ஒனக்கு லாபம் ? ' அப்டீன்னு கேட்டார் ! அதுக்கு அந்தப்பையன் 'நான் என்னைக்கு  அஞ்சு ரூபாய எடுக்குறேனோ அன்னிக்கோடா இந்த விளையாட்டு வெலயாடுரத அவர்  நிறுத்திடுவார் அதான்!' அப்டீன்னு சொல்லிட்டு போனானாம் ! ம்ம் ! இதுல இருந்து  உங்களுக்கு என்ன தெரியுது ?'&lt;br /&gt;'யாரையும் கொறச்சு எடை போடக்கூடாது சார் !'&lt;br /&gt;'ம்ம் ! அதுவும் கரெக்ட் தான் ! ஆனா இத சொல்றதுக்கு நீங்க பிலாசபி கிளாஸ்ல இல்ல போய் ஒக்காந்து இருக்கணும் !'&lt;br /&gt;அனைவரும் சிரிக்கின்றனர் !&lt;br /&gt;' வேற&amp;nbsp; பதில் ?' &lt;br /&gt;ஒரு மாணவன் எழுந்து ,&lt;br /&gt;'பொன் முட்டை போடுற வாத்த ஒரே நாள்ல கொல்லக்கூடாது சார் ! '&lt;br /&gt;'இதுவும் பிலாசபி மாதிரியே இல்ல ! ஆனா சரியான பதில் ! '&lt;br /&gt;இதுபோன்ற பேச்சுக்கள் பேசுவதற்கும் , கட்டுரைகள் எழுதுவதற்கும் மட்டுமே எப்போதும் அவனுக்கு விருப்பம் ! இருந்தும் அவனுடைய வாழ்வில் எதிர்பாராமல் நடந்த நிகழ்ச்சி தான் அவனும் , ஹேமாவும் காதலில் விழுந்தது ! ஹேமாவுக்கு இவனைப்போல அரசியல் , பொருளாதாரம் என்றெல்லாம்  பேசத்தெரியாது ! ஆனால் அருணுக்கு அனைவரும் கொடுத்த மரியாதை அவளை அவனை  நோக்கி இழுத்தது !கிடைத்த&amp;nbsp; நேரத்தில்&amp;nbsp; இருவரும் காதல்  வளர்த்தனர் !&lt;br /&gt;'இவ்வளவு தாண்டி மணி மேனேஜ்மென்ட் !'&lt;br /&gt;'யப்பா&amp;nbsp; !  எனக்கு தலை சுத்துது ! எனக்கு இவ்வளவு விசயமெல்லாம் தெரியாது ! புரியவும்  செய்யாது ! ஜவுளிக்கடைல தள்ளுபடி போடும் போது கரெக்டா டிரஸ் எடுக்கத் தெரியும் !&amp;nbsp;&amp;nbsp;  அவ்வளவு தான் !'&lt;br /&gt;'அதவிடு ! இந்தியா முன்னேறாம இருக்குறதுக்கு என்ன காரணம் தெரியுமா ?'&lt;br /&gt;'யப்பா சாமி ! வேற ஏதாவது டாபிக் பேசேன் !'&lt;br /&gt;'ஐ பி எல் க்கு பின்னாடி எவ்வளவு பாலிடிக்ஸ் இருக்குனு தெரியுமா ?'&lt;br /&gt;'ஒன்ன பேச விடுறது தான் என் தப்பு ! ' என தலையில் அடித்துக் கொள்கிறாள் ! &lt;br /&gt;&amp;nbsp;அவளுடன் இருக்கும் போதும் அவளுக்கான உலகத்தை கொஞ்சமும் பார்க்காமல் அவன் உலகத்திலேயே தேங்கி விடுவான் ! அதனால்  ஹேமாவுக்கு தேவையானதை செய்ய அவனுக்கு நேரமும் இருக்காது !  ஆர்வமும் இருக்காது !&lt;br /&gt;----- &lt;br /&gt;'எந்நேரம் பாத்தாலும் எகனாமிக்ஸ் , பாலிடிக்ஸ் ! ...எனக்குன்னு கொஞ்சம் கூட நேரம் ஒதுக்க முடியாதா ? ' ஹேமா&lt;br /&gt;'என்னால வரமுடியாது ! தெரிஞ்சுக்கிட்டே&amp;nbsp; எதுக்கு இம்சை பண்ற ?' அருண்&lt;br /&gt;'இன்னிக்கு ஒருநாள் தான வா போகலாம் ! '&lt;br /&gt;'முடியாது !&amp;nbsp; மொதல்ல இங்க இருந்து போறியா ? எனக்கு நெறைய வேலை இருக்குது ! '&lt;br /&gt;'இப்பவே இப்படி ! ஒன்ன எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேனோ ?'&lt;br /&gt;'நான் இப்படித்தான் !&amp;nbsp; ஒனக்கு வேணும்னா நயன் டூ சிக்ஸ் ஜாப்ல இருக்குறவனா பாத்து&amp;nbsp; கல்யாணம் பண்ணிக்க ! '&lt;br /&gt;'இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு ஒனக்கு இவ்வளவு கோபம் வருது ? லீவு நாள் ஒரு நாள் பீச்சுக்கு கூப்டதுக்கு இவ்வளவு ஆர்பாட்டமா ?'&lt;br /&gt;'யார்டி ஆர்பாட்டம் பண்றது ? வரமாட்டேன்னு சொன்னா கெளம்ப வேண்டியது தான ? என்ன எதுக்கு தொந்தரவு பண்ற ?'&lt;br /&gt;' நாம ரெண்டு பேரும் சேந்து பீச்சுக்கு போய் ஒரு அஞ்சு&amp;nbsp; மாசம் இருக்குமா ? ஏதோ தெனமும் நான் ஒன்ன வேலைய விட்டுட்டு ஊர் சுத்தக் கூப்புடுற மாதிரி இருக்கு நீ பேசுறது ! '&lt;br /&gt;'எனக்கு என் வேலை தான் முக்கியம் !'&lt;br /&gt;'மனுஷன் வாழறதுக்கு தான் வேலை பாக்கணும் ! வேல பாக்குறதுக்காக வாழக்கூடாது ! '&lt;br /&gt;' நான் இப்படித்தான் ! பிடிக்கலைன்னா போய்க்கிட்டே&amp;nbsp; இரு ! '&lt;br /&gt;'எனக்கு லைப்ப என்ஜாய் பண்ணத்தான் ஆசை ! ஒன்ன மாதிரி ஒக்காந்து ஆராய்ச்சி பண்ண எனக்கு இஷ்டம் இல்ல ! '&lt;br /&gt;'அப்ப போடி&amp;nbsp; ! இங்க என்ன ஒனக்கு வேலை ? எவனையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு கோவில் , தியேட்டர்ன்னு ஊர் ஊரா சுத்து ! '&lt;br /&gt;'அப்படித்தான் சுத்தப் போறேன் ! ஓன் கூட ஒக்காந்து நாலுசுவத்தையே திரும்பத் திரும்ப பாத்தா எனக்கு பைத்தியம் பிடிச்சிரும் ! இன்னையோட என்னப் பிடிச்ச இம்சை ஒழிஞ்சதுன்னு நெனச்சுக்கிறேன் ! '&lt;br /&gt;'கெளம்புடி ! எனக்கு நெறைய வேலை இருக்கு! '&lt;br /&gt;'சைக்கோ ! '&lt;br /&gt;இது ஒரு சிறிய சம்பவம் ! ஆனால் இப்படித்தான் ஹேமாவும் , அருணும் பிரிந்தனர் ! பல நாள் ஹேமா மனதில் தேக்கி வைத்திருந்த சலிப்பு மொத்தமும் அன்று வெளியே வந்தது! அதற்குப்பிறகு இருவரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை ! அருணுக்கு அவளை&amp;nbsp; தொலைபேசியில் அழைத்துப் பேச வேண்டும் என்று கூட தோன்றவில்லை ! இனிமேல் இப்படிப்பட்ட உறவுகள் தேவையில்லை என அவனுக்குப்பட்டது !அதனால் அமைதியாக இருந்து விட்டான் !&lt;br /&gt;-----&lt;br /&gt;இன்று , &lt;br /&gt;'இருந்தாலும் லவ்வரோட கல்யாணத்துக்கு போறதுக்கு ஒரு தில்லு வேணும்டா !' பிரபு&lt;br /&gt;'அவ தான் திரும்பத் திரும்ப கூப்டா ! ' அருண்&lt;br /&gt;'உலகத்துலேயே எக்ஸ் லவ்வர&amp;nbsp; கல்யாணத்துக்கு கூப்ட பொண்ணு&amp;nbsp; ஹேமாவாத்தான் இருக்கும் ! யப்பா ஒங்க ரெண்டு பேரையும் புரிஞ்சுக்குரதுக்குள்ள மண்டை வெடிச்சுடும் ! '&lt;br /&gt;அருண் சிரிக்கிறான் !&lt;br /&gt;'ஏண்டா சிரிக்குற ? ம்ம் ! எனக்கு புரிஞ்சு போச்சு ! தமிழ் சினிமா மாதிரி கடைசி நேரத்துல எதுனா ட்விஸ்ட் வந்து ஹேமாவை கல்யாணம் பண்ணிடலாம்னு பாக்குறியா ?'&lt;br /&gt;'அடப்போடா ! என்ன மாதிரி ஆள , விட்டுப்போனா தான் அவ நல்ல இருப்பா ! அதான் அவ சண்ட போட்டு போனதும் அவள தொந்தரவு பண்ணாம ஒதுங்கி வந்துட்டேன் ! அவ நல்லா&amp;nbsp; இருந்தா அதுவே போதும் ! '&lt;br /&gt;'இந்த 'எங்கிருந்தாலும் வாழ்க!' பிட்டு எல்லாம் இங்க ஓட்டாத!'&lt;br /&gt;'அட ! எனக்கு சினிமா பாக்க பிடிக்காது ! ஷாப்பிங் ஷாப்பிங்னு டைம் வேஸ்ட் பண்றது பிடிக்காது ! ஆனா அவளுக்கு இது தான் முக்கியமான விஷயம் ! நாங்க ரெண்டு பேரும் சேந்தா சரியா இருக்காது ! அதனால தான்டா பேசாம ஒதுங்கிட்டேன் ! '&lt;br /&gt;'அப்ப மூடிட்டு இருக்க வேண்டியது தான ? கல்யாணத்துக்கு எதுக்கு வர ?'&lt;br /&gt;'அவதான் கூப்டா !'&lt;br /&gt;'கல்யாணம்னா ஒரு பேச்சுக்கு&amp;nbsp; கூப்டதான் செய்வாங்க ! அதுக்காக சோறு திங்க உடனே கெளம்பி வந்துர்றதா ?'&lt;br /&gt;'போடா லூசு !&amp;nbsp; ' நான் உன் ஸ்பீடுக்கு வரமுடியாது ! நாம&amp;nbsp; ரெண்டு பேரும் பிரிஞ்சது தான் சரி ! நீ என் கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும் ! நீயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும் ! நல்ல பிரெண்டா&amp;nbsp; உன்ன கல்யாணத்துக்கு கூப்டுரேன் ! வா ! வரலன்னா கொன்னுருவேன் ! ' அப்டீன்னு சொன்னா ! அதான் கல்யாணத்துக்கு வரேன் ! லவ்வர்ஸ் பிரிஞ்சுட்டா மொறச்சுக்கிட்டே ஒதுங்கித் தான் போகணுமா என்ன ? பழையபடி நார்மலா இருக்க கூடாதா ?'&lt;br /&gt;'யப்பா ! சாமி ! ரெண்டு பேரும் சேந்து மாறி மாறி நெஞ்ச நக்குறீங்க போங்க ! '&lt;br /&gt;இருவரும் திருமண அரங்கத்தை சென்றடைகின்றனர் !&lt;br /&gt;இன்னும் அரைமணி நேரத்தில் திருமணம் ! ஹேமாவும் , மாப்பிள்ளையும் தயாராக அமர்ந்து இருக்கின்றனர் ! ஹேமா மிகவும் மகிழ்ச்சியுடன் அமர்ந்து இருக்கிறாள் ! அதை சந்தோசத்துடன் பார்த்துக்கொண்டே அருண் அமர்கிறான் ! சில நிமிடங்கள் கழித்து அருணை பார்க்கிற ஹேமா , வலது கையை மட்டும் மெலிதாக உயர்த்தி கையை காட்டுகிறாள் ! அவன் சிரிக்க , அவளும் சிரிக்கிறாள் !&lt;br /&gt;'என்னடா எதுனா மேஜிக் நடக்குமான்னு பாக்குறியா ?'&lt;br /&gt;'நீ உதை வாங்காம போக மாட்ட !'&lt;br /&gt;'அப்புறம் கொஞ்சம் கூட பீலிங்கே இல்லியா ?'&lt;br /&gt;'லேசா இருக்கு ! ம்ம் ! இருந்தாலும் ஓகே ! என்ன கல்யாண வீட்ல மத்த பொண்ணுங்கள பாக்கும் போது&amp;nbsp; மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு ! ம்ம் ! வாழ்கை இப்டியே தான் போகணும்னு இருந்தா நான் என்ன பண்ண முடியும் ? '&lt;br /&gt;'நீ எப்ப பாத்தாலும் இன்பிளேசன், ரிசஷன்னு பேசுறத நிப்பாட்டு ! அதுக்கப்புறம் லைப் ஓகே ஆயிடும் ! வேலை பாக்க வேண்டியது தான் அதுக்காக இப்பிடியா ? '&lt;br /&gt;அந்நேரம் தூரத்தில் சிவப்பு நிற ஆடையில் சிரித்துப் பேசிக் கொண்டு இருக்கும் ஒரு பெண்ணை பார்க்கிறான் ! மனதில் மெல்லிய வருத்தம் எழ , அவளை பார்ப்பதை தவிர்த்து மேடையை பார்த்தே அமர்கிறான் !&lt;br /&gt;அந்நேரம் ஹேமாவின் தோழி ஒரு பெரியவரை அருணிடம் அழைத்து வருகிறாள் !&lt;br /&gt;'அருண் ! சார் பார்த்தசாரதி ! உன்னோட பெரிய பேன் !'&lt;br /&gt;'ஹலோ சார் ! 'அருண்&lt;br /&gt;'நிஜமா நீங்க தான் மிஸ்டர் . எக்ஸ்ப்ளோரரா?' பார்த்தசாரதி&lt;br /&gt;அருண் சிரித்தபடியே 'ஏன் சார் அப்டி கேக்குறீங்க ?'&lt;br /&gt;'இல்ல நான் பார்ட்டி , பார்ட்டி பைவ் ரேஞ்ச்ல&amp;nbsp; இருப்பீங்கன்னு நெனச்சேன் ! நீங்க ரொம்ப சின்ன ஏஜா இருக்கீங்க ! '&lt;br /&gt;அருண் சிரிக்கிறான் !&lt;br /&gt;அந்நேரமே பெரியவர் தன் நண்பர் ஒருவரை அழைத்து அறிமுகம் செய்து வைக்கிறார் !&lt;br /&gt;'இவர் தான் ப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட் அருண் ! '&lt;br /&gt;'ஓ ! கிரேட்&amp;nbsp; சார் ! லாஸ்ட் வீக் ப்ளாக் மணி பத்தி ஒரு&amp;nbsp; ஆர்டிகில் படிச்சேன் பிரமாதம் ! '&lt;br /&gt;அப்படியே மூவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர் ! திருமணம் நடக்கிறது ! சிறிது நேரம் கழித்து ஒவ்வொருவராக மேடையில் ஏறி வாழ்த்து தெரிவிக்கின்றனர் !&lt;br /&gt;கணவரிடம் அருணை அறிமுகம் செய்து வைக்கிறாள் !&lt;br /&gt;'இது&amp;nbsp; அருண் !&amp;nbsp; என்னோட ......... ம்ம் ' ஹேமா என்ன சொல்ல எனத் தெரியாமல் தயங்க,&lt;br /&gt;'பிரெண்ட் ! ' என்கிறான் அருண் !&lt;br /&gt;அதைக்கேட்டு பிரபு அமைதியாக சிரிக்கிறான் ! &lt;br /&gt;பிறகு ஹேமா&amp;nbsp; ' வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் அருண் ! யூ ஆர் கிரேட் ! '&lt;br /&gt;'நீங்க&amp;nbsp; ரெண்டு பேரும் ரொம்ப ஹேப்பியா இருக்கணும்!&amp;nbsp; அவர் ரொம்ப லக்கி ! ' என அமைதியாக சொல்லி விட்டு நகர்கிறான் ! &lt;br /&gt;பிறகு அனைவரும் புகைப்படம் எடுப்பதற்காக தயாராக நிற்கின்றனர் !&lt;br /&gt;புகைப்படமெடுப்பவர் அனைவரையும் சிரிக்கச் சொல்ல , பிரபு மெதுவாக அருணை எட்டிப்பார்க்கிறான் ! பிறகு கீழே இறங்கி வருகின்றனர் !&lt;br /&gt;'டேய் போட்டோ எடுக்குறப்போ அவர் சிரிக்க சொன்னாரே ! அப்போ நீ கண்கலங்குன மாதிரி தெரிஞ்சதே ! '&lt;br /&gt;அருண் சிரித்தபடியே 'என்னைய சொல்லாத ! தமிழ் சினிமா பாத்து நீ தான் ரொம்ப கெட்டுப் போய்ட்ட ! ' என்கிறான் !&lt;br /&gt;பிறகு அருண்&amp;nbsp; ஆள் இல்லாத நாற்காலிகளுக்கு நடுவே அமைதியாக அமர்ந்து திருமணமண்டபத்தை பார்க்க அவன் தனித்தீவு போல இருப்பதாக அவனுக்கு தோன்றியது! மனதில் வெறுமை சூழ அமைதியாக அமர்ந்து இருக்கிறான் ! அப்போது பெரியவர் பார்த்தசாரதி அருணை அழைக்கிறார் !&lt;br /&gt;'சார் ! நான் மட்டும் இல்ல ! என் பொண்ணும் உங்களுக்கு பெரிய பேன் ! நீங்க கல்யாணத்துக்கு வந்துருக்கீங்க அப்டீன்னு சொன்னதும் பாத்தே தீரணும்னு வந்துட்டா ! இது தான் என் பொண்ணு கல்பனா ! ' என அருணின் பின்புறம் கை காட்டுகிறார் ! அருண் திரும்பிப் பார்க்க, சற்று நேரத்திற்கு முன் அவன் பார்த்துக் கொண்டு இருந்த சிவப்பு நிற ஆடை அணிந்த அந்தப்பெண் அமைதியாக நின்று கொண்டிருக்கிறாள் ! &lt;br /&gt;' நீங்க பேசிக்கிட்டு இருங்க ! நான் வரேன்!' என நகர்கிறார் !&lt;br /&gt;&amp;nbsp;அறிமுகப்படலம் முடிந்து இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர் ! அப்போது அங்கு வரும் பிரபுவிடம் கல்பனாவை அறிமுகம் செய்து வைக்கிறான் அருண் ! கல்பனா ஏதோ கேட்க அருண் விளக்க , கல்பனா கன்னத்தில் கை வைத்து அவன் சொல்வதை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் அவனையே ரசித்து பார்த்துக் கொண்டு இருக்கிறாள் ! அவளை பிரபு பாவம் போல பார்க்கிறான் !&lt;br /&gt;'அப்போ இந்த வீக் என்ட் சென்னைல மீட் பண்ணுவோம் ! ' கல்பனா&lt;br /&gt;'ஆமாங்க மீட் பண்ணுவோம் ! ' பிரபு &lt;br /&gt;'நான் அவர் கிட்ட சொன்னேன் ! ' என சொல்லிவிட்டு கல்பனா நகர ,&lt;br /&gt;'இவன் கூட போனா&amp;nbsp; ஷேர் மார்கெட்டு , மீன் மார்கெட்டுன்னு பேசி ரெண்டு நாள்ல பைத்தியம் ஆக்கிடுவான் !&amp;nbsp; என் கூட வந்தா ஷாப்பிங் மால் , சத்யம் தேட்டர் எல்லாம் கூட்டிட்டு போவேன் ! ' என பிரபு புலம்ப ,&lt;br /&gt;'டேய் ! அமைதியா இருடா ! அவ காதுல விழுந்துறப்போகுது!'&lt;br /&gt;'ஐயோ ! வேணாம் வேணாம்னு ஒதுங்கிப் போறவன் கிட்டயே சரியா வந்து சிக்குராங்களே! ஏர்வாடிக்கு தான் போகணும்னு அவ தலைல எழுதி இருந்தா நான் என்ன பண்ண முடியும் ?' என்கிறான் !&lt;br /&gt;தொலைவில் சென்ற கல்பனா அங்கிருந்து ஒருவித மனநிறைவுடன் அருணை பார்த்து சிரிக்கிறாள் ! அருணும் மெலிதாக புன்னகைக்கிறான் !&lt;br /&gt;&lt;br /&gt;பத்து ஆண்டுகள் கழித்து ,&lt;br /&gt;காலையில் நடைபயிற்சி செய்ய பூங்காவுக்குள் நுழைகின்றனர் அருணும் , கல்பனாவும் !&lt;br /&gt;அவர்களை பார்த்ததும் இன்னொரு தம்பதிகள் அவசரமாக மற்றொரு வழியாக வெளியேறுகின்றனர் ! அதைப் பார்த்த ஒருவர் 'ஏன் சார் இப்டி ஓடுறீங்க ?'&lt;br /&gt;'அதோ ! அங்க வராங்க&amp;nbsp; பாருங்க&amp;nbsp; ரெண்டு பேர் !'&lt;br /&gt;'ஆமா ! அதுக்கென்ன ?'&lt;br /&gt;'அவுங்க ஹஸ்பண்ட் , வொய்ப் ! சரியான ரம்பக்கேசுங்க ! அவுங்ககிட்ட சிக்குனா பெட்டிகடைல ஆரம்பிச்சு ஆன்லைன் ட்ரேடிங் வரைக்கும் பேசுவாங்க ! நேத்தே எங்கள&amp;nbsp; ஒருவழி பண்ணிட்டாங்க ! காதுல ரத்தம் வராத குறை தான்! நீங்களும் அவுங்க கிட்ட சிக்காம&amp;nbsp; ஓடுங்க&amp;nbsp; ! '&lt;br /&gt;----- &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-4828546444773660063?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/4828546444773660063/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=4828546444773660063' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/4828546444773660063'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/4828546444773660063'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2011/02/passion.html' title='Passion - சிறுகதை'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-8322264308146594440</id><published>2011-02-05T11:20:00.003+05:30</published><updated>2011-02-11T09:19:13.376+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Romance'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Comedy'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Movies'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Article'/><title type='text'>திரைப்படங்கள் : காதல் நகைச்சுவை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;காதலையும் , நகைச்சுவையையும் கலந்து சொன்ன சில திரைப்படங்களை மட்டும் இங்கு பார்க்கலாம் ! திரைப்படங்களை&amp;nbsp; பற்றிய&amp;nbsp; தகவல்கள் தேவைக்கு அதிகமாகவே இணையத்தில் கிடைப்பதால் சின்ன அறிமுகம் மட்டும் கொடுத்துவிட்டு நான் ஒதுங்கிக் கொள்கிறேன் !&amp;nbsp; &lt;br /&gt;&lt;b&gt;Roman Holiday (1953)&lt;/b&gt;&lt;br /&gt;வீட்டை விட்டு ஓடிவரும் ராஜவம்சத்தை சேர்ந்த&amp;nbsp; பெண்ணும் , பத்திரிக்கை நிருபரும் ஒருநாள் முழுவதும்&amp;nbsp; ஒன்றாக கழிக்கின்றனர் ! அப்போது நடக்கும் கூத்துகளும் , அவர்களுக்கிடையே மலரும் காதலும் தான் படம் ! சங்கரின் காதலனுக்கு இந்த திரைப்படம் தான் தூண்டுகோல் ! &lt;br /&gt;&lt;b&gt;When Harry Met Sally (1989)&lt;/b&gt;&lt;br /&gt;ஆண் , பெண் பழகும் போது ஏற்படும் சிக்கல்களை பற்றி படம் விவாதிக்கிறது ! ஆணும் , பெண்ணும் நண்பர்களாக பழக முடியாது , உடலுறவின் போது பெண்கள் உச்சம் வந்தது போல நடிப்பார்கள் என்பது போன்ற விவாதங்களிலேயே படம் நகர்கிறது ! நான் நடிகை மெக் ரையன் பைத்தியம் என பலருக்கு தெரியும்! இது அவர் நடித்த சிறந்த படங்களில் ஒன்று ! காதலையும் , நகைச்சுவையையும் கலந்து கட்டி கலக்கி இருப்பார்கள் ! &lt;br /&gt;&lt;b&gt;Sleepless In Seattle (1993)&lt;/b&gt;&lt;br /&gt;இதுவும் மெக் ரையன் நடித்த திரைப்படம் தான் ! நிச்சயிக்கப்பட்ட பெண் , மனைவியை&amp;nbsp; இழந்த ஒருவனின் பேச்சை வானொலியில் கேட்டுவிட்டு அவன் மேல்&amp;nbsp; காதல் கொள்ளும் கதை ! பெண்களின் உலகத்தை ஆண்களால் புரிந்து கொள்ள முடியாது ! என அடிக்கடி சொல்கின்றனர் ! &lt;br /&gt;&lt;b&gt;America's Sweethearts (2001)&lt;/b&gt;&lt;br /&gt;ஜூலியா ராபர்ட்ஸ் நடித்தது ! இவரின் தங்கையும் , கதாநாயகனும் ஹாலிவுட்டின் காதல்பறவைகள் ! அந்தக்காதல் முறிந்து கதாநாயகன் இவர் பக்கம் வருவதுதான் கதை !&amp;nbsp; &lt;br /&gt;&lt;b&gt;My Sassy Girl (2001) &lt;/b&gt;&lt;br /&gt;மேலே சொன்ன படங்கள் எல்லாம் அமெரிக்கத் திரைப்படங்கள் ! ஆனால் இது தென் கொரியத் திரைப்படம் ! கல்லூரிக் காதல் கதை ! கதாநாயகி படம் ஆரம்பித்த கொஞ்சம் நேரத்திலேயே உங்கள் இதயத்தில் புகுந்து விடுவார் ! அருமையான காதல் கதை !&lt;br /&gt;&lt;br /&gt;கடினமான வேலைப்பளுவுக்கு இடையில் ஓய்வு கிடைக்கும் போது இந்த திரைப்படங்களை பார்த்தால் மனசு லேசாகிவிடும் ! &lt;b&gt;Casablanca  (1942 ) &lt;/b&gt;போன்ற சிறந்த காதல் திரைப்படங்களை சொல்லவில்லை என யாரும் நினைக்க வேண்டாம் ! அதில் எல்லாம் நகைச்சுவை கொஞ்சம் குறைவாக இருக்கும் ! இதுபோக&lt;b&gt;  Pretty Women (1990) , Everyone Says I Love You (1996) , My Best Friend's Wedding (1997) , Runaway Bride (1999) ,&amp;nbsp; Notting Hill (1999) , Just Married (2003), Hitch (2005),  What Happens In Vegas (2008) , My Mom's New Boyfriend (2008), 27 Dresses (2008 ), (500) Days of Summer (2009), The Proposal (2009)&amp;nbsp;&lt;/b&gt; திரைப்படங்களையும் சிபாரிசு செய்கிறேன் ! பார்த்து மகிழுங்கள் ! அப்படியே&amp;nbsp; நீங்கள் பார்த்த ரசித்த படங்களையும் எனக்கு சொல்லுங்கள் !&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-8322264308146594440?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/8322264308146594440/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=8322264308146594440' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/8322264308146594440'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/8322264308146594440'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2011/02/blog-post_05.html' title='திரைப்படங்கள் : காதல் நகைச்சுவை'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-6000233711728433749</id><published>2011-02-03T09:32:00.002+05:30</published><updated>2011-02-11T08:45:42.827+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Autofiction'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Dog Story'/><title type='text'>நாய் - சிறுகதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;தெருநாய் ஒன்று ஒரு குடும்பத்தில் உறுப்பினர் ஆன கதை தான் இது ! கணேஷ் அமைதியான ஒரு வீதியில் பெற்றோருடன் வசித்து வந்தான் ! அவர்கள் குடியிருந்தது வாடகை வீடு ! அந்த வீட்டின் மேலே இன்னொரு குடும்பமும் வாடகைக்கு குடியிருந்தது ! வீட்டின் ஓரத்திலேயே தனியாக கதவு போடப்பட்டு கொஞ்சம் இடமும் இருந்தது ! அந்த கதவு&amp;nbsp; இத்துப்போய் தாழ்ப்பாள் போட முடியாத&amp;nbsp; நிலையில் இருந்தது ! அந்த இடத்தில் தான் கணேஷும் , அவன் தந்தையும் மிதிவண்டிகளை நிறுத்துவர் ! அங்கு மொத்தமாக நான்கு மிதிவண்டிகளை நிறுத்தும் அளவிற்கு இடம் இருந்தது ! ஒரு ஓரமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு மோட்டாரும் இருந்தது! அந்த மோட்டார் ஓடினால் ரைஸ் மில்லே ஓடுவது போல சத்தம்&amp;nbsp; வரும் ! கணேஷின் அண்ணன் அருகில் இருக்கும் ஒரு ஊரில் வேலை பார்த்து வந்தான்&amp;nbsp; ! வாரவிடுமுறை நாளில் மட்டும் வீட்டுக்கு வருவான்&amp;nbsp; !&lt;br /&gt;ஒருநாள் காலை ஆறு மணி ஷிப்டுக்கு வேலைக்கு கிளம்பினான் கணேஷ் ! மிதிவண்டியை எடுக்கும் போது நாய் ஒன்று உள்ளே இருந்தது! கணேஷை பார்த்ததும்&amp;nbsp; மெதுவாக எழுந்து வெளியே சென்றது ! திடீரென்று நாயைப்&amp;nbsp; பார்த்தவுடன் கொஞ்சம் பதறிய&amp;nbsp; கணேஷ் ,&amp;nbsp; பிறகு சுதாரித்து அமைதியாக நின்றான் ! அடுத்தநாள் மிதிவண்டியை எடுக்கும் போதும் நாய் இதே போல எழுந்து சென்றது ! இப்படியே ஒரு வாரம் கடந்தது ! இரவெல்லாம் அது அங்கு வந்து&amp;nbsp; படுத்துக் கொண்டது ! அதற்குப்பிறகு அந்த நாய் மதிய வேளைகளிலும் வீட்டிற்கு வரத்தொடங்கியது !&lt;br /&gt;'என்னம்மா ! நாய் எல்லாம் உள்ள வருது !'&lt;br /&gt;'நல்ல நாய்டா !&amp;nbsp; அமைதியா படுத்துக்கும் ! '&lt;br /&gt;'நீ வெரட்டாம இப்படியே விட்டுட்டா பழக்கமாயிடும்மா!'&lt;br /&gt;'அது எந்த தொந்தரவும் பண்ணாதுடா! அதுக்கு குளிர் ஒத்துக்கல போல ! அதான் ராத்திரி எல்லாம் வந்து சாக்குல படுத்துக்குது ! '&lt;br /&gt;'ஓ ! ஹோ ! சோறு எல்லாம் போடுறியா ?'&lt;br /&gt;'கொஞ்சம் தான் சாப்புடுது ! அதுக்கு ஒடம்புல ஏதோ பிரச்சனைன்னு நெனைக்கிறேன் ! அதான் மொடங்கி மொடங்கி படுத்துக்குது ! ' &lt;br /&gt;பிறகு தான் அந்த நாய் பெண் நாய் என்பதை அவர்கள் கவனித்தனர் !&amp;nbsp; இரவானதும் அது தன் தலையை வைத்தே அந்தக் கதவை தள்ளி உள்ளே சென்று படுத்துக்கொள்ளும் ! ஒருநாள் காலை கணேஷ் வேலைக்கு கிளம்பும் போது அவன்&amp;nbsp; முகத்தை பாவம் போல பார்த்துக்கொண்டு நின்றது ! கணேஷ் மிதிவண்டியில் தொங்கிய தூக்குவாளியை&amp;nbsp; திறந்து கருவாடுத்துண்டுகளை எடுத்து அதற்கு போட்டான் ! அதுவும் ரசித்து தின்றது !அவனுக்கும் அதை பிடித்துப்போனது !ஆனால்&amp;nbsp; கணேஷின் அப்பாவிற்கு அந்த நாயை பிடிக்கவில்லை !&lt;br /&gt;'அந்த நாயை உள்ள விடாத மரகதம் ! குட்டி கிட்டு போட்டுடுச்சுன்னா நம்மள இங்க நடமாட விடாது ! '&lt;br /&gt;'அது குட்டி போடப்போற மாதிரி தெரியல ! அது ஒங்கள என்னங்க பண்ணுது ? அதுபாட்டுக்கு இருந்துட்டு போகுது !'&lt;br /&gt;ஆனால் அது உரிமையாக அவரின் மிதிவண்டிக்கு அடியில் படுத்துக்கொண்டது ! அவரைப்பார்த்தும் வாலை ஆட்டிக்கொண்டே இருந்தது ! அதைப்பார்த்து நாளடைவில் அவருக்கும் அந்த நாயை பிடித்துப்போனது ! இந்த நிலையில் தான் ஞாயிறு விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தான் கணேஷின் அண்ணன் ! திடீரென்று ஒரு நாயை அந்த இடத்தில் பார்த்தவுடன் ஓரமாக இருந்த பிவிசி பைப்பை எடுத்து இரண்டு அடி அடித்தான் ! நாய் அலறிக்கொண்டே அங்கு இருந்து ஓடிவிட்டது !&lt;br /&gt;'அதை ஏண்டா அடிச்ச?&amp;nbsp; அமைதியா ஓரமா தான படுத்து இருக்கு ? 'மரகதம்&lt;br /&gt;'அதையெல்லாம் உள்ள விட்டா நமக்கு ஏதாவது தொத்து வியாதிய கொண்டு வந்துரும்மா ! '&lt;br /&gt;'அதுக்கு நாம இடமும் , சோறும் கொடுக்குறோம்ல , அதனால நமக்கு அப்படி எல்லாம் எதுவும் நடக்காது '&lt;br /&gt;அதற்குப்பிறகு , கணேஷின் தந்தை வீட்டிற்கு&amp;nbsp; வந்ததும் நாயை காணாமல் தேடுகிறார் !&lt;br /&gt;'நாய் எங்க மரகதம் ?'&lt;br /&gt;'நாய்க்கு இடம் கொடுக்காதன்னு சொல்லிட்டு இப்ப பாசமா விசாரிக்கிரதப் பாரு !' என கணவனை கிண்டல் செய்கிறாள் !&lt;br /&gt;'அட எங்கன்னு சொல்லு !'&lt;br /&gt;'ம்ம் ! மூத்தவன் அடிச்சு விரட்டிட்டான் !'&lt;br /&gt;'அது என்ன பண்ணுச்சாம் அவன ?'&lt;br /&gt;மேல்வீட்டில் குடி இருப்பவர்கள் நாய் விரட்டப்பட்டதற்கு ஆதரவு அளித்தனர் ! &lt;br /&gt;'நாய் போனது நல்லது தான் கணேஷம்மா ! அந்த நாய் அமைதியாவே இருக்கும் கவனிச்சு இருக்கீங்களா ? அதுக்கு வெறி கூட பிடிச்சு இருக்கலாம் ! இந்த மாதிரி நாய்ங்க பாக்க தான் அமைதியா இருக்கும் திடீர்ன்னு ஒருநாள் கடிச்சு வெச்சுரும்! '&lt;br /&gt;'அதெல்லாம் இல்லம்மா ! அது நல்ல நாயி !'&lt;br /&gt;'இல்லம்மா ! பழமொழியே இருக்குல்ல !&amp;nbsp; கொரைக்கிற நாய் கடிக்காதுன்னு ! இந்த நாய் கொரச்சு நான் பாத்தது இல்ல! அதனால இது கண்டிப்பா கடிக்கும் ! '&lt;br /&gt;'அடப்போங்கம்மா !'&lt;br /&gt;கணேஷ் 'நாங்க யாரும் அத ஒண்ணும் சொல்ல மாட்டோம் ! நீ பாட்டுக்கு வாரத்துக்கு ஒருநாள் வந்து அத அடிச்சு வெரட்டிகிட்டு இருக்க !' என்றான் அண்ணனிடம் ! அவனும் சிரித்து வைத்தான் !&amp;nbsp; பின்னர் நாய்&amp;nbsp; இரண்டு நாட்கள் கழித்து திரும்பி வந்தது ! ஆனால் இந்த முறை மரகதத்தை தவிர மற்ற யாரை பார்த்தாலும் 'அடித்து விடுவார்களோ!' என&amp;nbsp; பயந்து பயந்து ஒதுங்கியது !&lt;br /&gt;'நான் அத ஒண்ணும் செய்யமாட்டேன்னு புரிஞ்சுக்கிச்சு ! என்னப் பாத்தா தைரியமா&amp;nbsp; வந்து ஒக்காருது !' மரகதம் &amp;nbsp; &lt;br /&gt;ஆனால் சில நாட்களில் 'இவர்கள் நம்மை தாக்க மாட்டார்கள்!' என நினைத்ததோ என்னவோ&amp;nbsp; பயப்படாமல் பழையபடி அமைதியாகிவிட்டது ! வழக்கம்போல தினமும் சாக்குப்பையில் படுத்து தூங்கத் துவங்கியது ! இந்த நிலையில் தான் ஒரு நாள் அது மோட்டாருக்கு மிக அருகாமையில் படுத்து&amp;nbsp; தூங்கிவிட்டது ! திடீரென்று மோட்டாரை போட்டதும் மிரண்டு போய் அங்கிருந்து ஓடிவிட்டது ! அதில் இருந்து மோட்டாரை போடுவதற்கு முன்னால் ஒருமுறை நாய் அருகில் இருக்கிறதா என எட்டிப் பார்க்கத் தொடங்கினார்கள் !&lt;br /&gt;பிறகு தான் ஒருநாள் 'அந்த நாய் அடுத்த&amp;nbsp; தெருவில் வசிக்கும் ஆசிரியை ஒருவரின் வீட்டில் வளரும் நாய்' என்று தெருவை அடிக்கடி கடந்து போகும் ஒருவர் கணேஷின் அம்மாவிடம் சொன்னார் !&lt;br /&gt;'அங்க டீச்சரம்மா ஒருத்தங்க இருக்காங்கல்லம்மா ! அவுங்க வீட்ல தான் இது திரியும் ! ரோடு கிராஸ் பண்ணி போறதுக்கு பயப்படுதுன்னு நெனைக்கிறேன்&amp;nbsp; ! '&lt;br /&gt;'அப்படியா ?'&lt;br /&gt;பிறகு கணேஷின் அண்ணனுக்கும் அந்த நாயை பிடித்துப்போனது ! அதற்கு பிஸ்கட்டுகள் எல்லாம் வாங்கிப் போடுவான் ! அது பயந்தபடியே படுத்துக்கொண்டே&amp;nbsp; தலையை மட்டும் நகட்டி ஒவ்வொரு துண்டாக சாப்பிடும் ! இப்போது அந்த நாய் கணேஷின் வீட்டில் அனைவருக்கும் செல்லப்பிள்ளை ஆகிவிட்டது !&lt;br /&gt;ஒருநாள் அந்த ஆசிரியை கணேஷின் வீட்டை கடந்து சென்றாள்&amp;nbsp; !&lt;br /&gt;'டீச்சர் ! '&lt;br /&gt;'என்னம்மா ?'&lt;br /&gt;'இது ஒங்க நாயா ?'&lt;br /&gt;நாயை பார்த்தவுடன் ஆசிரியை ஆச்சர்யம் கலந்த சிரிப்புடன்&lt;br /&gt;'ஓ ! இவன் இங்க தான் இருக்கானா ?'&lt;br /&gt;'இது ஒங்க நாயா டீச்சர் ?'&lt;br /&gt;'இல்லம்மா ! எங்க வீட்ல இன்னொருத்தன் இருக்கான் ! இவன் அடிக்கடி வருவான் ! சாப்டுட்டு ஓரமா படுத்துட்டு போய்டுவான் ! இப்ப கொஞ்ச நாளா&amp;nbsp; ஆளையே காணோம் !'&lt;br /&gt;'கொஞ்ச நாளா இங்க தான் டீச்சர் இருக்குது ! இது ரோடு கிராஸ் பண்ண பயப்படுதுன்னு சொன்னாங்க !'&lt;br /&gt;'ம்ம் ! இருக்கும் ! இருக்கும் !'&lt;br /&gt;'சுறுசுறுப்பாவே&amp;nbsp; இருக்க மாட்டேங்குது ! மொடங்கி மொடங்கி படுத்துக்குது ! '&lt;br /&gt;'ஆனா ரொம்ப நல்லவன்!&amp;nbsp; விசுவாசமா இருப்பான் ! வாடா ! வீட்டுக்கு வாடா !&lt;br /&gt;நாய் பிரதான சாலை வரை சென்றுவிட்டு திரும்பி வந்து விட்டது !&lt;br /&gt;சில நாட்கள் கழித்து அந்த நாய் காணாமல் போனது !&lt;br /&gt;காலையில் காணாமல் போன நாய் இரவாகியும் வீட்டுக்கு வரவில்லை ! மரகதம் கவலைப்பட்டாள்!&amp;nbsp; அடுத்தநாள் , 'நாய் வருமா?' என வீதியை பார்த்தபடியே&amp;nbsp; வாசலில் அமர்ந்து கீரையை ஆய்ந்து கொண்டிருந்தாள்! அப்போது இரண்டு சிறுவர்கள் தெருவில் பேசிக்கொண்டே சென்றார்கள்&amp;nbsp; !&lt;br /&gt;'நீ பாத்தியாடா?'&lt;br /&gt;'ஆமாடா ! ரோடு புல்லா ரத்தம் ! லாரி ஏறி நசுங்கி போச்சு ! காக்காவா வந்து பிச்சு பிச்சு எடுத்துட்டு போச்சுடா ! '&lt;br /&gt;'டேய் ! பங்காரு என்னடா ஆச்சு?'மரகதம்&lt;br /&gt;'ஒங்க வீட்ல ஒரு நாய் இருக்கும்லத்தே! அது லாரி ஏறி செத்துப்போச்சு ! நீங்க பாக்கலியா ? காக்கா எல்லாம் ஒடம்ப பிச்சு எடுத்துட்டு போகுது ! '&lt;br /&gt;மரகதம் பதறி அடித்து ஓடிப்போய் பார்க்கிறாள் ! அடையாளமே தெரியாமல் சாலையுடன் ஒட்டியபடி சதைகள் மட்டும் தெரிந்தன ! அவளுக்கு லேசாக கண்ணீர் வந்தது ! அமைதியாக வீட்டிற்கு வந்தாள்&amp;nbsp; ! கணேஷின் அப்பா , கணேஷ் இருவரும் இதைக்கேட்டு&amp;nbsp; சோகமாகி விட்டார்கள்&amp;nbsp; ! கணேஷ் இரவில் சாப்பிடும் போது கூட இரண்டு தோசைகளுடன் நிறுத்திக்கொண்டான் ! கணேஷின் அப்பா தான் புலம்பிக்கொண்டு இருந்தார் !&lt;br /&gt;'ரோட்ல எவனாவது பாத்து வண்டி ஓட்டுறானா ? எல்லாம் ஏதோ ராக்கெட் விடப்போற மாதிரி பறக்குரானுங்க !'&lt;br /&gt;அடுத்தநாள் காலை மிதிவண்டியை எடுக்கிறான் கணேஷ் ! அந்த இடம் வெறுமையாக இருப்பது&amp;nbsp; அவன் மனதை நெருடியது ! அப்படியே வேலைக்குச் சென்று விட்டான்! அடுத்தநாள்&amp;nbsp; காலை மிதிவண்டியை எடுக்கிறான் கணேஷ் ! திடீரென்று சின்ன சலசலப்பு ஓரத்தில் இருந்து அந்த நாய் எட்டிப்பார்க்கிறது ! கணேஷை பார்த்தவுடன் அவன் கால்களை சுற்றி வருகிறது&amp;nbsp; !&lt;br /&gt;'அம்மா ! இங்க வந்து பாரேன் ! நாய்ம்மா! '&lt;br /&gt;அது உயிருடன் தான் இருக்கிறது என்றதும் கணேஷின் பெற்றோருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை !&lt;br /&gt;'அப்ப பங்காரு சொன்னது வேற நாயா இருக்கும் !' என்றாள் மரகதம் மகிழ்ச்சியுடன் ! &lt;br /&gt;வேகமாக சாதம் கொண்டு வந்து வைத்தனர் ! எப்போதும் போல அது&amp;nbsp; வாலை ஆட்டிக்கொண்டே சாப்பிட்டது! அதற்கு அவர்கள் பாசம் புரிந்திருக்கும் ! ஆனால் நிச்சயமாக அவர்களின் சந்தோசம் புரிந்து இருக்காது!&lt;br /&gt;&amp;nbsp;'ஏண்டா தம்பி அப்போ செத்துப்போன நாய் யாரோடதா இருக்கும்? '&lt;br /&gt;'விடும்மா ! அது தெருநாயா கூட இருக்கலாம் ! நம்ம நாய் இல்லைல சந்தோசப்பட்டுக்க !'&lt;br /&gt;சாப்பிட்டுவிட்டு பாசத்துடன் மரகதத்தின் கால்களை சுற்றி சுற்றி வந்தது !&lt;br /&gt;இப்படித்தான் அந்த நாய் அந்தக் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் ஆனது !&lt;br /&gt;நாய் நீங்கள் பணக்காரரா ? ஏழையா? இல்லை அறிவாளியா? முட்டாளா? என்பதை எல்லாம் கண்டுகொள்ளாது ! நீங்கள் அதற்கு உங்கள் அன்பைக்&amp;nbsp; கொடுத்தால் அது தன் அன்பை உங்களுக்குக்&amp;nbsp; கொடுக்கும் !&lt;br /&gt;Ref : Dog quote taken from the movie - Marley &amp;amp; Me &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-6000233711728433749?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/6000233711728433749/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=6000233711728433749' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/6000233711728433749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/6000233711728433749'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2011/02/blog-post_03.html' title='நாய் - சிறுகதை'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-5041448914307940920</id><published>2011-02-02T10:39:00.004+05:30</published><updated>2011-02-11T08:46:55.751+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Autofiction'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Love Story'/><title type='text'>காதலி - சிறுகதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;'உன்னால டூருக்கு வரமுடியுமா ? முடியாதா ?' பிரபு&lt;br /&gt;'கண்டிப்பா முடியாது&amp;nbsp; மாப்ள ! உனக்கு தான் அப்பாவ பத்தி தெரியுமே !' ரகு&lt;br /&gt;'இப்படிப்பட்ட அப்பா கூட இருந்துகிட்டே ஆண்டிங்கள கரெக்ட் பண்ணி மேட்டர் பண்ண மட்டும் டைம் கெடைக்குது ! எங்க கூட டூர் வரச் சொன்னா, &amp;nbsp; வரமுடியாது ! விட மாட்டேங்குறாருன்னு சொல்றது !'&lt;br /&gt;'அப்பா விடமாட்டார் மாப்ள ! கோச்சுக்காம போயிட்டு வா மாப்ள !'&lt;br /&gt;&amp;nbsp;என் தந்தை கொஞ்சம் கோபக்காரர் ! ஊரில் பெரிய மனிதர் ! அவரது கண்காணிப்பையும் தாண்டி நான் சில&amp;nbsp; பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தேன் !&amp;nbsp; நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த காலத்தில் ,&amp;nbsp; சக மாணவிகளுடன் உடலுறவு என்பது எளிதான காரியம் அல்ல ! ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை ! ஒவ்வொரு வகுப்பிலும் ஏகப்பட்ட காமக்கதைகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன ! திருச்சிக்கும் , தஞ்சாவூருக்கும் இடையே இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில்&amp;nbsp; படித்தான் என் நண்பன்&amp;nbsp; பிரவீன் ! அந்த பல்கலைக்கழகத்தின் எதிரே கடை வைத்திருக்கும் குட்டி அண்ணனுக்கும் அவனுக்கும் நல்ல பழக்கம் ! அவன் கல்லூரியை விட்டு வெளியே வந்து மூன்று ஆண்டுகள் கழித்து அவரை பார்க்கச் சென்றான் பிரவீன் ! ப்ரவீனுடன் நானும் சென்று இருந்தேன் ! அப்போது தான் குட்டி அண்ணன் சொன்னார் ' 2007 செட் தான் தம்பி ! 2008 செட் கூட ஏத்துக்கலாம் ! ஆனா அதுக்கப்புறம் வந்த பயலுக சரி இல்லை தம்பி ! ஊசி , மாத்திரை , பொம்பளை எல்லாம் உண்டு ! பொம்பளைன்னா தேவடியா இல்ல தம்பி ! எல்லாம் கூட படிக்கிற புள்ளைங்க ! அட்டகாசம் பண்றாங்க ! ' இப்போது இருப்பவர்கள் கெட்டவர்கள் ! அப்போது படித்தவர்கள் நல்லவர்கள் என்றெல்லாம் கிடையாது ! வாய்ப்பு கிடைக்காதவரை&amp;nbsp; அனைவரும் நல்லவர்கள் தான் ! யார் எப்படியோ ! நான் நல்லவன் இல்லை! என் புத்தி எச்சில் புத்தி !&amp;nbsp; 2007  இல் கல்லூரி படிப்பை முடித்தவன் நான் ! அப்போது எங்கள் கல்லூரியில் இது போன்ற கதை ஒன்று ,இரண்டு தான் இருந்தது! இப்போது நிலைமை அப்படி இல்லை ! ஒவ்வொரு வகுப்பிற்கும் குறைந்தது பத்து ஜோடிகளாவது இருக்கின்றன ! அப்போது கொஞ்சம் கடினமாக தெரிந்த விஷயம் இப்போது எளிதாகி இருக்கிறது ! இன்று நிலைமை தலைகீழ் ! கல்லூரியை விட்டு வெளியே வருவதற்கு முன்பே பாதிக்கும் மேலானவர்களின் கன்னித்தன்மை காணாமல் போய்விடுகிறது ! இன்று காதலிகளையும் , காதலர்களையும் மாற்றிக்கொள்வது சர்வ சாதாரணம் ! ஆனால் நான் கல்லூரியில் படித்தபோது பெண்களுடன் பேசவும் , பழகவுமே பலர் தயங்குவர் ! அப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே நான் இரண்டு பேருடன் பழகி காரியத்தை முடித்தேன் ! அதுபோக திருமணமான இரண்டு பெண்களுடன் வேறு தொடர்பு வைத்திருந்தேன் ! அப்போது தான் என் வாழ்க்கையில் வந்தாள் கல்பனா ! அப்போது நான் இறுதி ஆண்டு படித்துக் கொண்டு இருந்தேன் ! என் துறையிலேயே இரண்டாம் ஆண்டு மாணவியாக அவள் வந்து சேர்ந்தாள் !&lt;br /&gt;'டேய் ! கல்பனாவ பாத்தியா ?'பிரபு&lt;br /&gt;'ம்ம் ! பாத்தேன்டா ! சரியான டிக்கெட்டு ! வெச்சு வெச்சு போடலாம் ! 'ரகு&lt;br /&gt;'ட்ரை பண்ணப் போறியா ?'&lt;br /&gt;'பின்ன ! இன்னும் எத்தன நாளு தான் இவளுகளோட போறது ? போரடிக்குது மாப்ள !'&lt;br /&gt;'ம்ம் பாத்து மாப்ள நல்ல பொண்ணா தெரியுது ! '&lt;br /&gt;'நாங்க பாக்காத நல்ல பொண்ணா ! முடிச்சு காட்றேன்! அப்புறம் தெரியும் அந்த நல்ல பொண்ணோட&amp;nbsp; லட்சணம் !'&lt;br /&gt;கல்பனாவை எப்படியாவது கட்டிலுக்கு இழுத்து விட வேண்டும் என நினைத்தேன் ! ஆனால் அவளிடம் இருந்தது அழகான காதல் , நேர்மையான காதல் ! நான் அழைத்தாலும் அவள் வந்துவிடும் நிலையில் இருந்தாள் ! ஆனால் அவளது காதலை உணர்ந்த பின்பு என்னால் அதை செய்ய முடியவில்லை !&amp;nbsp; நான் அவளிடம் இருந்து மெல்ல விலக ஆரம்பித்தேன் ! அவள் என்னை விடாமல் துரத்தினாள்! &lt;br /&gt;'என்னடா ! கல்பனாவ முடிச்சுட்ட போல ?' பிரபு&lt;br /&gt;'இல்லடா! அவ நல்ல பொண்ணு ! அதான் ஒதுங்கிட்டேன் !'ரகு&lt;br /&gt;'நீ பாக்காத நல்ல பொண்ணா ?'&lt;br /&gt;'அவ அவ்வளவு சின்சியரா லவ் பண்றாடா&amp;nbsp; ! அவள ஏமாத்த மனசு வரலட ! '&lt;br /&gt;'பார்ரா ! சாத்தான் வேதம் ஓதுதா&amp;nbsp; ?'&lt;br /&gt;அவளுக்கு என்னை மிகவும் பிடித்து இருக்கிறது ! விடாமல் துரத்தினாள்! ஒருநாள் அவளை உட்கார வைத்து அனைத்தையும் விளக்கினேன் ! உன் காதலுக்கு நான் தகுதியானவன் இல்லை ! தயவு செய்து என்னை விட்டுவிடு என என் கதைகளை எல்லாம் கூறினேன் ! அதை எல்லாம் கேட்ட பிறகாவது மனம் மாறுவாள் என எண்ணினேன் ! ஆனால் அவள் மனதளவில் இன்னும் திடமானாள் !&amp;nbsp; 'இந்த உலகில் நான் யாரையாவது மணக்க நேர்ந்தால் , உன்னைத்தான் மணப்பேன்' என்றாள் ! இப்போது நான் கல்லூரியை விட்டு வெளியே வந்து நான்கு வருடங்கள் முடியப்போகின்றது ! இன்னும் அவள் என்னை தான் காதலிக்கிறாள் ! என் நேர்மை அவளுக்கு பிடித்து இருக்கிறதாம் ! 'ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாகி விடக்கூடாது என எந்த ஆண் மகன் நினைக்கிறானோ அவனை விட நல்ல துணை அவளுக்கு கிடைக்காது ! ஆதலால் நீ தான் என் காதலன் ! நீ தான் என் கணவன் !' என்கிறாள் !&amp;nbsp; என்ன செய்ய ? அவளை எப்படியாவது கைப்பிடிக்க வேண்டும் ! என் வீட்டில் பேசி சம்மதம் பெற வேண்டும் !&lt;br /&gt;என் தந்தை தான் ஊரில் எங்கள் சாதிச்சங்கத்தலைவர் ! அவர் ஊருக்கெல்லாம் ஆலோசனை சொல்கிறவர் ! அதனால் 'என் மகன்&amp;nbsp; இப்படி வழி மாறி வேற்று சாதி பெண் பின்னால் போவதை&amp;nbsp; ஒரு போதும் ஏற்க முடியாது! அப்படி என் மகன் போனால் நான் இறப்பதை யாராலும் தடுக்க முடியாது !' என்று சொல்லி விட்டார் ! 'அவர் தான் எனக்கு முக்கியம் ! அவருக்கு&amp;nbsp; அடுத்து தான் நீ !&amp;nbsp; அவர் சொல்வதை கேள் ! என்னால் எதுவும் செய்ய முடியாது !' என ஒதுங்கி விட்டாள் என் அம்மா ! 'அப்பா , அம்மாவை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது !' என என் அக்காவும் கை விரித்து விட்டாள் ! என் தந்தையை மீறி என்னால் நிச்சயம் போக முடியாது ! அவரது பலம் என்னை போகவும் விடாது ! அப்படிப் போனாலும் வாழவும்&amp;nbsp; விடாது !&amp;nbsp; அவளிடமும் பேசிப்பார்த்து விட்டேன்! பலனில்லை ! 'வீட்டை விட்டு வந்துவிடு 'என்கிறாள் ! அவள் வீட்டில் சம்மதம் வாங்கி விட்டாள்! என்ன செய்வது என்றே தெரியவில்லை ! அவளுக்கு நான் முக்கியம் ! இப்போது எனக்கும் அவள் முக்கியம் ! என் வீட்டை மீறியும் என்னால் எதுவும் செய்ய முடியாது ! இந்தக் குழப்பத்தில் மனம் என்ன செய்வது என்று தெரியாமல் தாறுமாறாக அலைபாய்கிறது&amp;nbsp; ! சாலையில் வேகமாக வரும் லாரியில் திடீரென்று பாய்ந்து விடலாமா என்று தோன்றுகிறது ! 'உன்னுடன் சேரமுடியாமல் போனதற்கு என்னை மன்னித்து விடு' என கல்பனாவிடம் கூறிவிட்டு தூக்க மாத்திரைகளை விழுங்கினேன் ! ஆனால் மரணத்தை தழுவும் வேளையில்&amp;nbsp; என்னை காப்பாற்றி விட்டனர் ! ' நீ இறந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே ! ஆனால் உன் காதலை மறந்துவிடு ! அது நிறைவேறாது !' என எளிதாக சொல்லிவிட்டு சென்று விட்டார் என் தந்தை ! நேராக மருத்துவமனைக்கு வந்துவிட்டாள் கல்பனா ! அப்போது என் தந்தை அங்கு இல்லை ! 'காதலோ , பாசமோ எப்போதும் ஒருவரை சிரிக்க வைத்து மட்டுமே பார்க்க வேண்டும் ! உன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த உன் வீட்டை விட்டு என்னுடன் வா ! 'என்றாள்! 'என் ரகுவை நன்றாக நான் பார்த்துக் கொள்வேன் ! இனி&amp;nbsp; அவனை உங்களை நம்பி ஒப்படைக்க நான் தயாரில்லை' எனச் சொல்லி என்&amp;nbsp; தாயையும் , சகோதரியையும் அறையை விட்டு வெளியேறச் சொன்னாள் ! நான் அவள் துணிச்சலை பார்த்து திகைத்துப் போனேன் ! என் தாய் என்னிடம் வந்தாள் ! 'சாகவும் துணிந்து விட்ட பிறகு வாழ்வதற்கு&amp;nbsp; என்ன வேண்டுமானாலும் செய்யலாம்&amp;nbsp; , உன் தந்தையின் வறட்டு&amp;nbsp; கவுரவத்திற்காக உனக்கு கிடைத்த இந்த பொக்கிசத்தை இழந்து விடாதே' என்றாள் ! ஆமாம் நம் சமூகத்தில்&amp;nbsp; பல காதலர்கள் , காதல் என்றால் என்னவென்றே புரிந்து கொள்வது இல்லை! அப்படி புரிந்து கொண்ட சிலரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இந்த சமூகத்திற்கு&amp;nbsp; இல்லை ! தற்கொலை எவ்வளவு முட்டாள் தனமான முடிவு என்பது கல்பனாவின் முகத்தை பார்த்தபோது புரிந்தது ! காதலிப்பவர்கள் எப்போதும் சுவற்றின் மீதிருக்கும் பூனை போல இருக்கக்கூடாது ! உங்கள் காதலுக்கு நேர்மையாக இருங்கள் !&amp;nbsp; அந்தக்காதலை எப்படியாவது அடையுங்கள்!&amp;nbsp; உண்மையான அன்பு எப்போதும் உங்களை கண்ணீர் சிந்த வைக்காது ! இனியும் இந்த பொக்கிசத்தை இழக்க நான் தயாரில்லை ! நாளை எனக்கும் கல்பனாவுக்கும் திருமணம் ! யார் எதிர்க்கிறார்கள் என பார்க்கிறேன் !&amp;nbsp;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-5041448914307940920?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/5041448914307940920/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=5041448914307940920' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/5041448914307940920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/5041448914307940920'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2011/02/blog-post.html' title='காதலி - சிறுகதை'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-7351445974505955625</id><published>2011-01-25T08:28:00.003+05:30</published><updated>2011-02-11T09:00:19.934+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Romance'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Comedy Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Love Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Fiction'/><title type='text'>ஹேமா  - சிறுகதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;நான் ஹேமா ! என் தந்தையின் நண்பர் ராதாகிருஷ்ணனின்&amp;nbsp; ஒரே மகன் தான் தீபக் !&amp;nbsp; சிறுவயதில் இருந்தே அவனை எனக்குத் தெரியும் ! அப்போது இருந்தே அவனை எனக்கு மிகவும் பிடிக்கும் !&amp;nbsp; இருவரும் ஒரே கல்லூரிக்குப் போனோம்!&amp;nbsp; இன்று இருவரும் ஒரே ஊரில் வேலை பார்க்கிறோம் ! கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகு தான் என் காதலை அவனிடம் சொன்னேன்!&lt;br /&gt;'நீ லவ்வே பண்ணாம இருந்தாலும் உங்க அப்பா உன்ன என் தலைல கட்டிடுவாரு ! ' என சிரித்துக் கொண்டே சொன்னான் !&lt;br /&gt;எங்கள் வகுப்பிலேயே அவனை வளைத்துப் போட மூன்று பேர் முயன்றனர் ! ஆனால் தீபக் யாருக்கும் பிடி கொடுக்கவில்லை ! அவனிடம் இயல்பாக பெண்கள் பேசிப் பழகினால் பிரச்சனை இல்லை ! காதல் எட்டிப் பார்க்கிறது எனத் தெரிந்தால் , திறமையாக அவர்களை&amp;nbsp; கழட்டி விட்டு விடுவான் !அதற்கும் மேல் ஒட்டினால் திட்டித் தீர்த்து விடுவான் !&lt;br /&gt;----- &lt;br /&gt;ஒரு பிப்ரவரி 14 இல் ,&lt;br /&gt;'தீபக் ! இன்னிக்கு நான் எப்படி இருக்கேன் ?' அனிதா&lt;br /&gt;'எப்பயும் போல தான் !'&lt;br /&gt;'நல்லா பாரு ! '&lt;br /&gt;'எப்டி பாத்தாலும் அதே மூஞ்சி தான் ! என்னனு சொல்லு !'&lt;br /&gt;'இல்ல !............உன்ன பாத்ததுல இருந்தே நான் .............லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன் தெரியுமா ? மொத செமஸ்டர்ல இருந்து ! ......ஆனா உன்கிட்ட இத சொல்றதுக்கு தைரியமே வரல ! இப்போ பைனல் செமஸ்டர் வந்துட்டோம் ! தீபக் ....!'&lt;br /&gt;'இத ஏன் இப்போ வந்து சொல்ற ?.......'&lt;br /&gt;தீபக்கை பேச விடாமல் குறுக்கிட்டு ,&lt;br /&gt;'இல்ல எனக்கு கலர் கொஞ்சம் கம்மி ! உன்ன இம்ப்ரெஸ் பண்ண தான் நாலு வருசமா ஏகப்பட்ட டெக்னிக் யூஸ் பண்ணி கலர இம்ப்ரூவ்&amp;nbsp; பண்ணுனேன்!'&lt;br /&gt;தீபக் எரிச்சலுடன் 'என்ன டெக்னிக்?'&lt;br /&gt;'ம்ம் ! முட்டையோட வெள்ளக்கரு , எலுமிச்சம்பழ சாறு , தயிர் , கடலைமாவு எல்லாம் கலந்து டெய்லி மொகத்துல அர மணி நேரம் ஊற வைப்பேன் ! இப்ப எப்படி இருக்கு மூஞ்சி ? '&lt;br /&gt;'நாலு வருசத்துக்கு முன்னாடி இருந்த அதே மூஞ்சி தான் ! மூதேவி ! மூதேவி ! டெய்லி அர மணி நேரம் ஒழுங்கா படிச்சிருந்தா மேக்ஸ் டூ&amp;nbsp; , மேக்ஸ் த்ரீ&amp;nbsp; ரெண்டையும் தூக்கி இருக்கலாம் ! காலேஜுக்கு வந்தோமா ஒழுங்கா படிச்சமான்னு இல்லாம கடலை மாவு , இட்லி மாவுன்னு ! ஏன் கிச்சன்ல இருக்குற எல்லாத்தையும் எடுத்து மூஞ்சில அப்பிக்கோயேன்! ஒழுங்கா படிச்சு கடைசி செமஸ்டர்ல அரியர் எல்லாம் தூக்கப் பாரு ! அத விட்டுட்டு லவ்வு கிவ்வுன்னு வந்த தொலச்சுப்புடுவேன்!'&lt;br /&gt;'என்ன தீபக் ?.......' என அனிதா இழுக்க ,&lt;br /&gt;தீபக் அனிதாவின் குரலிலேயே ' எனக்கு கலர் கொஞ்சம் கம்மி ! அதான் இம்ப்ரூவ் பண்ணதான் ! ஏற்கனவே வெள்ளையா தான இருக்க இன்னும் வெண் குஷ்டம் வந்த மாதிரி ஆகணுமாக்கும் ! போடி! '&lt;br /&gt;-----&lt;br /&gt;வேலைக்கு&amp;nbsp; சென்று&amp;nbsp; விட்ட பிறகு&amp;nbsp; சனி , ஞாயிறு அலுவலக விடுமுறை நாட்களில் தான்&amp;nbsp; நாங்கள் சந்திக்க முடிகிறது !&lt;br /&gt;----- &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சனிக்கிழமை மாலை திரையரங்க வாசலில் , &lt;br /&gt;'தீபக் ! கார்னர் சீட் புக் பண்ணிட்டேன் ! ஓகே யா ?' என கண் சிமிட்டுகிறாள்! &lt;br /&gt;'ஏண்டி அலையுற ?'&lt;br /&gt;'யாரு நானு ?'&lt;br /&gt;'பின்ன நானா ?'&lt;br /&gt;'தேட்டர் வாசல்ல சண்ட வேணாம் ! உள்ள போகலாம் !'&lt;br /&gt;திரைப்படம் ஆரம்பிக்கிறது ! தீபக் சுவாரஸ்யமாக திரைப்படத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறான் ! சிறிது நேரத்தில் திரைப்படம் தேறாது என தெரிந்தவுடன் ஹேமாவின் தோளில் கையைப் போடுகிறான் !&lt;br /&gt;'மேல கையப் போட்ட கழுத்த வெட்டிடுவேன் !'&lt;br /&gt;'ஏண்டி ! நீ தான பாஞ்சு பாஞ்சு கார்னர் சீட் புக் பண்ணுன ?'&lt;br /&gt;'அதுக்கு ?&amp;nbsp; நான் ஒண்ணும் அலையுரவ இல்ல !'&lt;br /&gt;'ஒங்களுக்கு இதே&amp;nbsp; வேலையாப் போச்சு ! ஏதோ கிண்டலுக்கு சொன்னா உடனே மூஞ்சிய தூக்கி வெச்சுப்பீங்களே ! '&lt;br /&gt;தீபக்கின் கையை ஒதுக்கி விட்டு ,&lt;br /&gt;'என்ன ப்லூரல்ல பேசுற ? அப்படின்னா வேற யார் கூடயாச்சும்&amp;nbsp; சுத்துறயா?'&lt;br /&gt;'போச்சுடா !'&lt;br /&gt;'ஒன்னப் போய் நம்புனேன் பாரு என்ன சொல்லணும் !'&lt;br /&gt;'பிரபு&amp;nbsp; தாண்டி சொன்னான் ! இப்படி அவன் ஆளு பண்ணுனா அப்டீன்னு ! அத வெச்சு பொதுவா சொன்னா........ யப்பா! ஒங்கள கட்டி மேய்க்கிறதுக்குள்ள !'&lt;br /&gt;'பிரபு ! அவன்லாம் ஒரு ஆளு ! அவன் கூட இனிமே சேந்த தொலைச்சுட்டேன் ! குடிகாரப்பய !'&lt;br /&gt;'சரிடீ&amp;nbsp; ! விடுடீ&amp;nbsp; !'&lt;br /&gt;-----&lt;br /&gt;தீபக்கின் அண்ணனுக்கு திருமணம் முடிந்த பிறகு தான் எங்களின்&amp;nbsp; திருமணம் என&amp;nbsp; இருவர் வீட்டிலும் முடிவு செய்து இருந்தனர் ! எனவே அதுவரை இது போன்று &amp;nbsp; வாரவிடுமுறைகளில் சந்தித்துக் கொண்டு இருந்தோம்! அப்போது தான் தீபக்கின் அலுவலகத்தில் இருந்து அவனை இரண்டு மாதங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர் !&lt;br /&gt;'போற இடத்துல ஒழுங்கா இருக்கணும் ! கேக்க&amp;nbsp; ஆள் இல்லைன்னு சொல்லிட்டு ஏதாவது ஆட்டம் போட்ட கொன்னுருவேன் !'&lt;br /&gt;'அது சரி ! வெள்ளக்காரி எவளாச்சும் என்ன சுத்தி வந்தா என்ன பண்றது ?'&lt;br /&gt;'அந்த நெனப்பே இருக்கக் கூடாது ! தொலச்சுருவேன் ! வெள்ளக்காரி , வேலக்காரின்னு கிட்டு !'&lt;br /&gt;தீபக் இப்படித்தான் பேசுவானே தவிர பெண்கள் விசயத்தில் அவன் எப்படி என்று உங்கள் அனைவருக்குமே தெரியும் ! எனக்கு இவன் மேல் நம்பிக்கை&amp;nbsp; இருக்கிறது ! ஆனால் ஊரில் இருக்கும் மற்ற பெண்கள் மீது நம்பிக்கை இல்லை ! அதனால் தான் இப்படி ! மற்ற பெண்களுக்கு பயந்தே&amp;nbsp; மோசமான முழுக்கைச் சட்டைகளை&amp;nbsp; அவனுக்கு வாங்கித் தருவேன்! ஏனென்றால் அந்த  ஆடைகளில் அவன் அழகாக இருக்கமாட்டான்! இதன் மூலம் அவனைப் பார்க்கும்  பெண்களின் எண்ணிக்கையை ஓரளவாவது குறைக்கலாமே!&lt;br /&gt;'ஏண்டி ! பாத்தா பாத்துட்டு போறாளுக ! அதுக்காக இதெல்லாம் ஓவரு !'&lt;br /&gt;'எல்லாம் எனக்குத் தெரியும் ! '&lt;br /&gt;'மசக்களி சுடி ! மண்ணாங்கட்டி சுடின்னு வித விதமா போடுறியே ! ஒன்ன நான் ஏதாச்சும் சொல்றேனா ? ம்ம் அதுசரி ! நீ என்ன போட்டாலும் ஒன்ன எவனும் பாக்கப் போறது கெடயாது !'&lt;br /&gt;'யார் சொன்னா என்ன எவனும் பாக்க மாட்டேன்றான்னு ? போன வாரம் கூட  மெக்கானிக்கல் கணேஷ் லவ் லெட்டர் கொடுத்தான் தெரியுமா ? யப்பா !....... கண்ணே !  மணியேன்னு! இன்னும் 1947 லயே இருக்கான் !'&lt;br /&gt;'  நீ ஏன்&amp;nbsp; கோவப்படுற ? அவனுக்கு அவ்வளவு தான் ரசனை ! போயும் போயும் உனக்குப் போய் லெட்டர் கொடுத்துருக்கான் ! இதுல  இருந்தே தெரியல ?'&lt;br /&gt;'பொறுக்கி ! போயிட்டு வா ஒனக்கு இருக்கு! தண்ணி அடிச்சன்னு தெரிஞ்சது கொன்னுட்டேன் !'&lt;br /&gt;-----&lt;br /&gt;தீபக் அங்கு இருந்து என்னுடன் அடிக்கடி பேசிக்கொண்டு இருந்தான் ! அவன் திரும்பி வந்ததும் தான் எங்கள் இருவருக்கும் பிரச்சனை துவங்கியது ! வந்த முதல் நாளே நேராக பிரபுவை பார்க்க சென்று விட்டான் !&lt;br /&gt;'வந்தவுடனே அவனைத் தான் பாக்கப் போகணுமா?'&lt;br /&gt;'இப்போ என்ன உன் பிரச்சன? '&lt;br /&gt;'ரெண்டு மாசமா ஒன்னப்பாக்காம நான் ஒருத்தி இங்க இருக்கேன் ! அவனோட ஒனக்கு&amp;nbsp; என்ன வேல ? வந்தவுடனே குடிச்சு கூத்தடிக்கணும்! '&lt;br /&gt;'சும்மா ! மெண்டல் மாதிரி பேசாதடி ! அவன் அண்ணனுக்கு ஆக்சிடண்ட் ஆயிடுச்சு அங்க தான் போயிட்டு வரேன் !'&lt;br /&gt;'சும்மா கதை விடாத ! அவுங்க அண்ணன என்ன 'சியர்ஸ்' பார்லய அட்மிட் பண்ணி இருக்காங்க ? '&lt;br /&gt;'என்ன சியர்ஸ் பார் ?'&lt;br /&gt;'நானும் , கல்பனாவும் டி நகர் வந்தோம் ! ஒங்க ரெண்டு மூஞ்சிங்களையும் தான் அங்க பாத்தேனே !'&lt;br /&gt;'பாத்துட்டியா ?'&lt;br /&gt;' உண்மை பேசுற மாதிரியே&amp;nbsp; பொய் சொல்ற ? ஒன்ன எல்லாம் எப்படி நம்புறது ? பிராடு !'&lt;br /&gt;'சும்மா பீர் தாண்டி! ஓவரா ஸீன் போடாத ! '&lt;br /&gt;'எங்க ஊது பாப்போம் !'&lt;br /&gt;'பீருக்கும், ஹாட்டுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க ஒனக்கு எப்படி தெரியும் ? ம்ம்ம் எல்லாம் கலிகாலம்! '&lt;br /&gt;'பொறுக்கி ! போதைல ஒளராம ஒழுங்கா வீட்டுக்குப் போ !'&lt;br /&gt;-----&lt;br /&gt;அடுத்த சனிக்கிழமை,&lt;br /&gt;'டேய் !&amp;nbsp; படத்துக்கு டிக்கட் புக் பண்ணிட்டேன் !'&lt;br /&gt;'அப்படியா&amp;nbsp; ?'&lt;br /&gt;'ஆமா 6 .30 க்கு ஷோ! நான் சிக்ஸ்கு அங்க வந்துருவேன் ! ஓகே யா ?'&lt;br /&gt;'ஓகே ! ஓகே !'&lt;br /&gt;ஆறு மணிக்கு திரையரங்கத்திற்கு சென்று விட்டேன் ! அவன் வரவில்லை ! கைப்பேசியில் அழைத்தேன் எடுக்கவில்லை ! திரைப்படம் துவங்குவதற்குள்ளாவது வந்துவிடுவான் என நினைத்தேன் ! வரவில்லை ! மறுபடியும் கைப்பேசியில் அழைத்தேன் ! எடுக்கவில்லை ! எரிச்சலுடன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு அவன் அறைக்குச் சென்றேன் ! அங்கு அவன் நண்பர்களுடன் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்தான் !&lt;br /&gt;என்னைப் பார்த்தவுடன் நெற்றியில் கைவைத்தபடி வந்தான் !&lt;br /&gt;'சாரி ! சாரி ! '&lt;br /&gt;கடும் கோபத்துடன் , 'என்ன வரசொல்லிட்டு இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?'&lt;br /&gt;'மறந்துட்டேன் ! சாரி !'&lt;br /&gt;'மறந்துட்டியா ?'&lt;br /&gt;'சாரி ! சாரி ! மத்தியானம் ரூம்ல சின்ன ட்ரீட்! அந்த டயர்டுல............'&lt;br /&gt;'மத்யானமே குடிச்சுட்டு என்ன ஒரு கொண்டாட்டம் ! நான் தேட்டர் வாசல்ல பைத்தியக்காரி மாதிரி நின்னுகிட்டு இருக்கேன் ! ஒனக்கு என்னைப்பத்தின நெனப்பே வரல !'&lt;br /&gt;'ஹேமா !.......... சாரி !&amp;nbsp; இந்த ஒரு தடவ மன்னிச்சுடு !'&lt;br /&gt;அதற்குப்பிறகு அவன் நண்பர்களைப் பற்றி நான் கோபமாக&amp;nbsp; பேச, அவனும் கோபம் வந்து&amp;nbsp; என்னை அறையை விட்டு வெளியேறச் சொன்னான் !&lt;br /&gt;'அவ்ளோ தான் ! இனி ஒனக்கும் எனக்கும் நடுவுல எதுவும் கெடயாது ! ' என வெளியே வந்தேன் !&lt;br /&gt;'ரொம்ப சந்தோசம்டி&amp;nbsp; ! எப்ப பாத்தாலும் அதப் பண்ணாத ! இதப் பண்ணாதன்னு ! இனிமே நான் நிம்மதியா இருப்பேன் ! ' என அவன் கத்துவது கேட்டது ! அதற்குப்பிறகு நான் &amp;nbsp; வீட்டிற்குப்போய் விட்டேன் ! அன்று அமெரிக்காவில் இருந்து வந்ததும் அவர்களைப் பார்க்கப்போய்விட்டான் ! இன்றும் அப்படித்தான் ! என் காதலுக்கு அவன் முக்கியத்துவமே கொடுக்கவில்லை! ஒவ்வொரு முறையும் இதுதான் நடக்கிறது ! ஆரம்பம் முதலே நான் தான் அவன் பின்னால் சென்று கொண்டு&amp;nbsp; இருக்கிறேன்! என் காதலை புரிந்து கொள்ள முடியாதவனுடன் இனி எனக்கு என்ன உறவு ?&lt;br /&gt;-----&lt;br /&gt;அடுத்தநாள் காலை ,&lt;br /&gt;தீபக்கின் அறையில் அவன் மட்டும் இருக்க கதவை தட்டுகிறாள் ஹேமா !&lt;br /&gt;'வாடி&amp;nbsp; செல்லம்!&amp;nbsp; கோபம் எல்லாம் போயிடுச்சா? இந்த சண்டே புல்லா ஒனக்குதான்! வேற யாருக்கும் எடம் கெடயாது ! '&lt;br /&gt;'இந்தா !' என ஒரு ட்ராவல் பேக்கை எடுத்து நீட்டுகிறாள் !&lt;br /&gt;'என்ன வீட்ட விட்டு ஓடி வந்துட்டியா ? ஒங்க அப்பா தான் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டாரே?'&lt;br /&gt;'நீ எனக்காக வாங்கி கொடுத்தது எல்லாம் இதுல&amp;nbsp; இருக்கு ! இனி ஒனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல ! அத சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன் !'&lt;br /&gt;தீபக் அதை எடுத்து பார்த்து விட்டு ,&lt;br /&gt;அமைதியாக , 'செயின் ஒண்ணு வாங்கி கொடுத்தேனே அதக் காணோம் ? ம்ம்ம்ம் கிராம் ரெண்டாயிரம் ரூபான்னு அத மட்டும் வெச்சுக்கிட்டியாக்கும்?' என சிரிக்கிறான் !&lt;br /&gt;ஹேமா தீபக்கின் மீது பாய்கிறாள் !&lt;br /&gt;'நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் ?&amp;nbsp; செயினா&amp;nbsp; தேடுற நீ ! ' என அவன் மார்பில் இரு கைகளாலும் குத்துகிறாள் ! பிறகு கட்டிப்பிடிக்கிறாள் !&lt;br /&gt;'செயின திருப்பிக்&amp;nbsp; கேட்டதும் கட்டிப்பிடிச்சுட்டாப்பா !' என அவளை அணைக்கிறான் !&lt;br /&gt;'நீ என்னமும் பண்ணித்தொல! இனிமே நான் கவலைப்படப் போறதில்ல ! '&lt;br /&gt;'ஓகே ! இனிமே சரக்கு அடிக்கல ! போதுமா?&amp;nbsp; என் பிரெண்ட்ஸ் கூட எதுக்கு போட்டி போடுற நீ ? வாழ்க்க புல்லா நான்&amp;nbsp; உன் கூடதான இருக்க போறேன் ! பின்ன&amp;nbsp; ஏன் பயப்படுற ? '&lt;br /&gt;' எனக்கு தெரியல ! ஒன்ன ஒரு வழி பண்ணலாம்னு தான் வந்தேன் ! ஆனா ஒன்னப் பாத்தா என்னமோ&amp;nbsp; தெரியல ! விழுந்துடுறேன் ! '&lt;br /&gt;'நானும் தான்!' என அவளை இழுத்து&amp;nbsp; இதழோடு இதழை இறுக்கமாக பதிக்கிறான் !&lt;br /&gt;இரண்டு நிமிடம் கழித்து அவனை உதறியபடியே ,&lt;br /&gt;'சனியனே ! காலங்காத்தால பல்லு&amp;nbsp; தேய்க்காம ....கருமம் !'&lt;br /&gt;-----&lt;br /&gt;ஆழமான புரிதலோ , நிபந்தனையற்ற அன்போ இல்லாமல் , கைப்பேசி சண்டைகள் , இருசக்கரவாகன உலா ,  குளிரூட்டப்பட்ட&amp;nbsp; திரையரங்கு , ஒதுக்குப்புற  உரசல்கள்&amp;nbsp; என இருப்பது எப்போதுமே காதல் ஆகாது ! காதல் என்பது ஒருவரை , எந்த மாற்றமும் இன்றி அவர் எப்படி  இருக்கிறாரோ அப்படியே  ஏற்றுக்கொள்வது .இதை நாங்கள் இறுதியாக புரிந்து கொண்டதால் தான் நாங்கள் செய்தது காதலாகியது ! இல்லையேல் அது,&amp;nbsp; பாலியல் வறட்சியை தீர்த்துக் கொள்ள நாங்கள் நடத்திய நாடகமாய் இருந்திருக்கும் !&lt;br /&gt;&amp;nbsp;-----&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-7351445974505955625?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/7351445974505955625/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=7351445974505955625' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/7351445974505955625'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/7351445974505955625'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2011/01/blog-post_25.html' title='ஹேமா  - சிறுகதை'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-6169940746429096435</id><published>2011-01-20T19:43:00.002+05:30</published><updated>2011-02-11T09:19:31.208+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Mullaperiyar Dam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Article'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Benny  Cook'/><title type='text'>பென்னி குக்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;இன்று ஆண்டிப்பட்டி சென்று இருந்த போது , உசிலம்பட்டியில் ஆரம்பித்து&amp;nbsp; வழியெங்கும் போஸ்டர்கள் , பேனர்கள் பார்த்தேன் ! அவற்றில்&lt;br /&gt;'ஜனவரி 15 - பென்னி குக் பிறந்தநாள் !&lt;br /&gt;எங்களுக்கு நீரும் சோறும் தந்த வள்ளலுக்கு நன்றி !' என்று இருந்தது !&lt;br /&gt;யார் இந்த பென்னி குக் ?&lt;br /&gt;கிட்டத்தட்ட 120 வருடங்களுக்கு முன்பு , பொறியாளராக பணியாற்ற இந்தியா வந்த ஆங்கிலேயர் ! தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் தண்ணீர் பிரச்சனையில் வாடுவதை பார்த்து கேரளா பெரியாற்றில் அணை கட்டும் திட்டத்தை கொண்டு வந்தார் ! அரசாங்கம் தந்த பணத்தில் அணை கட்ட ஆரம்பித்தார் ! ஆனால் மழை வந்து அதுவரை முடித்த வேலைகளை&amp;nbsp; கெடுக்க , மேற்கொண்டு அவர் கேட்ட பணத்தை ஒதுக்க மறுத்துவிட்டது ஆங்கிலேய அரசு ! அரசிடம் அணைகட்ட போராடித் தோற்றுப்போன பென்னி குக் தன் சொத்துக்களை எல்லாம் விற்று அணையைக்&amp;nbsp; கட்டினார் ! அது தான் முல்லைப் பெரியாறு அணை ! வேற்று தேசத்து மக்களின் நலனுக்காக&amp;nbsp; தன் சொந்தக் காசை செலவழித்த பென்னி குக்கின் பெருந்தன்மையை&amp;nbsp; பாராட்ட வார்த்தைகளே&amp;nbsp; இல்லை ! அவர் செய்த உதவியால் தான் விவசாயம் செழித்தது ! அதற்கு நன்றிக்கடனாக&amp;nbsp; தேனி மற்றும் அந்த வட்டார மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு&amp;nbsp; பென்னி குக் என்று பெயர் சூட்டுகின்றனர் ! அந்தப்பகுதிகளில் இந்த பெயரில் ஓடும் ஆட்டோக்கள் , கடைகளை பார்க்கலாம் !&lt;br /&gt;பென்னி குக் செய்த உதவியை மறக்காமல் இன்றும் அவர் பிறந்தநாளை கொண்டாடும்&amp;nbsp; நம் மக்களின் பாசமும் , விசுவாசமும் வியக்க வைக்கிறது ! &lt;br /&gt;எங்கோ இருந்து&amp;nbsp; வந்து ஒருவர் நம் மக்களை காப்பாற்றினர் !&lt;br /&gt;ஆனால் இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் முல்லை பெரியாறு அணையைக்&amp;nbsp; காப்பாற்ற துரும்பைக் கூட கிள்ளி எறிய மாட்டேன் என்கிறார்கள் !&lt;br /&gt;கவனம் மக்களே ! நான்கு மாதத்தில் தேர்தல் வருகிறது !&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-6169940746429096435?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/6169940746429096435/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=6169940746429096435' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/6169940746429096435'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/6169940746429096435'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2011/01/blog-post_20.html' title='பென்னி குக்'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-4906430466496922414</id><published>2011-01-19T00:01:00.004+05:30</published><updated>2011-02-11T09:00:44.177+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sentimental'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Love Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Fiction'/><title type='text'>துரோகமும் பாசமும் - சிறுகதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;துரோகம் :&lt;br /&gt;இந்த உலகம் வஞ்சகமும் , துரோகமும் நிறைந்தது !&lt;br /&gt;நான் கல்பனா ! ரகுவைக் காதலித்ததை தவிர வாழ்க்கையில் நான்&amp;nbsp; எந்தத் தவறும் செய்யவில்லை ! அப்போது&amp;nbsp; நாங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தோம்! என்னுடன் படித்தது ஐம்பது மாணவர்கள் ! அதில் அவன் மட்டும் அதிசயமாய் தெரிந்தான் ! அவனாகத்தான் என்னுடன் பேசத்துவங்கினான் ! மெதுமெதுவாக கைப்பேசியில் தினமும் உரையாட ஆரம்பித்தோம் ! கல்லூரியில் இருந்து சுற்றுலாவுக்கு சென்றபோது &amp;nbsp; மனதளவில் நெருங்கினோம் ! சுற்றுலாக்களின் போது தான் பலர் காதல்வயப்படுவர்! நான் படிப்பை முடித்து கல்லூரியை விட்டு வெளியே வந்து&amp;nbsp; நான்கைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது ! ஆனால் கல்லூரி நிர்வாகம் இந்த காதல் விளையாட்டுக்களை இப்போது தான் புரிந்து கொண்டது போலத் தெரிகிறது ! சுற்றுலாக்கள் செல்ல தடை விதித்து விட்டார்களாம் ! &lt;br /&gt;கல்லூரி இறுதி ஆண்டின் துவக்கத்திலேயே எனக்கும் , ரகுவுக்கும் வேலை கிடைத்து விட்டது ! இரண்டு, மூன்று வருடங்கள் கழித்து இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என திட்டம் எல்லாம் தீட்டினோம் ! பின் ஒருநாள் உடலளவிலும் ஒன்றானோம் ! அந்த கணம் கூட எனக்கு நினைவிருக்கிறது ! தேன் நிலவுக்கு எங்கு செல்லலாம்? திருமணத்திற்கு பிறகு என்ன செய்யலாம் ? என இனிக்க இனிக்க பேசினான் ! அது தற்செயலாக நடந்த புணர்ச்சி என்று தான் நான் நினைத்திருந்தேன் ! அடுத்தநாள், மாத்திரைகளை அவன் வாங்கித் தந்தபோது கூட அவன் கண்களில் காதல் இருந்ததாக நம்பினேன் ! எல்லாம் கல்லூரி முடியும்வரை தான் ! நிதானமாக ஒருநாள் , அவன் தந்தை காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார் என எளிதாக என்னை உதறிவிட்டு சென்றுவிட்டான் !&amp;nbsp; கெஞ்சியோ , போராடியோ அவனை&amp;nbsp; அடைய எனக்கு மனமில்லை ! என் காதலை அவன் தூக்கி எறிந்து போன போதே நான் இதயம் நொறுங்கிப்போன நடைபிணமாய் ஆனேன் ! காதலுக்காக வீரர்கள் போல நாடகம் ஆட இந்த ஆண்கள் தயங்க மாட்டார்கள் ! ஒரு கோழையின் காதலுக்கு பலியான போதே , அவன் சட்டையைப் பிடித்து 'என் பெண்மையை ருசிக்க மட்டும் உன் அப்பன் சம்மதம் கொடுத்தானா பைத்தியக்காரா !' என் கேட்கத் தோன்றியது ! நான் தான் பைத்தியக்காரி என்பதை&amp;nbsp; உணர்ந்து அமைதியானேன் !&lt;br /&gt;&lt;br /&gt;பாசம் : &lt;br /&gt;நான் இன்னும் உயிருடன் இருப்பதற்கு காரணம் என் ஒரே உறவு அம்மா !&amp;nbsp; இதுவரை எனக்காக வாழ்ந்த அவளுக்காக இனிமேல் நான் வாழ வேண்டும் ! இந்த எண்ணம் தான், வாங்கி வைத்திருந்த தூக்கமாத்திரைகளை சாக்கடையில் போட வைத்தது !&amp;nbsp; எனக்கு திருமணம் செய்து வைப்பது மட்டும் தான் என் அம்மாவின் ஒரே லட்சியம் ! ஆனால் , எனக்கு நடந்ததை சொன்னால் , எவன் என்னை ஏற்றுக் கொள்வான் ? அப்படிப்பட்ட ஆண்கள் இருக்கிறார்களா என்ன ?&amp;nbsp; அப்படியே இருந்தாலும் அவர்களிடம் போய் என் கதையை சொல்லிக் கொண்டு நிற்கவும் எனக்கு விருப்பம் இல்லை ! யாரையாவது &amp;nbsp; ஏமாற்றி மணம் முடித்தால் எனக்கும் ரகுவுக்கும் என்ன வித்தியாசம்?&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் தான் எங்கள் அலுவலகத்திற்கு அருண் வந்து சேர்ந்தான் ! அனைத்து ஆண்களையும் தவிர்ப்பது போல அவனையும் தவிர்த்தேன் ! ஆனால் ஒரு நல்ல நண்பனாக அவன் என்னுள் ஊடுருவ&amp;nbsp; ஆரம்பித்தான் ! ஆனால் அதற்கு அவனுக்கு இரண்டு வருடங்கள் பிடித்தது !&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருடங்கள் கழித்து ,&lt;br /&gt;' உங்க அம்மா சமையல் சூப்பர் !'அருண்&lt;br /&gt;&amp;nbsp;'அப்டியா !'&lt;br /&gt;' ஆனா ......'&lt;br /&gt;'என்ன ஆனா ?'&lt;br /&gt;'நீ ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது ? அம்மா ரொம்ப வருத்தப்படுறாங்க !'&lt;br /&gt;'எனக்குப் பிடிக்கல ! உங்க மேல நம்பிக்கை இல்ல !'&lt;br /&gt;'என்ன ?'&lt;br /&gt;'ஓ ! சாரி ! உன்ன சொல்லல ! எல்லா பசங்களையும் சொன்னேன் !'&lt;br /&gt;'ஒனக்கு என்ன பிரச்சன ?'&lt;br /&gt;'அருண் ஒனக்கே தெரியும் ! நான் எந்த பசங்க கூடயும் பேச மாட்டேன்னு !&amp;nbsp; அந்த லிஸ்ட்ல நீயும் சேரணுமா ?'&lt;br /&gt;'ஐயோ ! வேணாம் ! வேணாம் ! ஒன்னே ஒண்ணு&amp;nbsp; மட்டும் பண்ணு ! என்ன கல்யாணம் மட்டும் பண்ணிக்கோ !'&lt;br /&gt;' ஓ ! இது எப்ப இருந்து ?'&lt;br /&gt;' கொஞ்ச நாளா தான் !'&lt;br /&gt;' ம்ம் ! சார் எதுக்கு என்ன காதலிக்கிறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ?'&lt;br /&gt;' ம்ம்ம்ம் அது . ...........ம்ம்ம்ம்ம்ம்ம்'&lt;br /&gt;' என்ன இவ்வளவு யோசனை?' &lt;br /&gt;' யோசனை எல்லாம் இல்ல கல்பனா ! உன்னோட அழகு தான் ! உன்னோட மூக்குதான் !' 'எது ? இந்த ஜலதோஷம் வந்த மூக்கா ? ஹா ஹா !'&lt;br /&gt;' ம்ம் !'&lt;br /&gt;'இனிமே நீயும் என்கூட பேசாத !'&lt;br /&gt;அடுத்தநாள் ,&lt;br /&gt;' கல்பனா ! கல்பனா ! இப்படி திரும்பி கூட பாக்காம போனா என்ன அர்த்தம் ?'&lt;br /&gt;' ஒனக்கும் , எனக்கும் என்ன இருக்கு ? இனிமே என்ன தொந்தரவு பண்ணாத !'&lt;br /&gt;'நேத்து நீ கேட்ட கேள்விக்கு நான் இப்போ பதில் சொல்றேன் !'&lt;br /&gt;' என்ன ?'&lt;br /&gt;'உன்கிட்ட என்ன பிடிச்சதுன்னு !'&lt;br /&gt;'ஓ ! நீ என்ன சொன்னாலும் அத கேக்க நான் தயாரா இல்ல !.......'&lt;br /&gt;'நேர்மை !'&lt;br /&gt;'என்ன ?'&lt;br /&gt;&amp;nbsp;'எனக்கு எல்லாம் தெரியும் ! அம்மா எல்லாம் சொல்லிட்டாங்க ! ஒன்ன விட சொக்கத்தங்கம் எனக்கு வேற எங்கயும் கெடைக்காது !'&lt;br /&gt;கண்களை நீர் நனைக்க அருண் மங்கலாகத் தெரிந்தான் !&lt;br /&gt;-----&lt;br /&gt;திருமணத்திற்குப் பிறகு&amp;nbsp; ,&lt;br /&gt;இந்த உலகம் வஞ்சகமும் , துரோகமும் நிறைந்தது ! இது ரகுவிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட அரைகுறைப்பாடம் ! அருணிடம் இருந்து நான் என்ன கற்றுக்கொண்டேன் தெரியுமா ? இந்த உலகம் வஞ்சகமும் , துரோகமும் நிறைந்தது ! உண்மை தான் ! ஆனால் இங்கு அதைவிட அதிகமாய் பாசமும் , நேசமும், நேர்மையும்&amp;nbsp; இருக்கிறது ! நாம் தான் அதை கண்டு கொள்வதில்லை !&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-4906430466496922414?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/4906430466496922414/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=4906430466496922414' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/4906430466496922414'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/4906430466496922414'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2011/01/blog-post_19.html' title='துரோகமும் பாசமும் - சிறுகதை'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-5930620337601349794</id><published>2011-01-06T18:53:00.004+05:30</published><updated>2011-02-11T09:03:37.281+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Autofiction'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Encounter'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Political Thriller'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Black'/><title type='text'>இன்னொரு பக்கம்  - சிறுகதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;வாரத்தின் ஆறாவது&amp;nbsp; நாள் - வெள்ளி :&amp;nbsp; &lt;br /&gt;அதிகாலை நான்கு&amp;nbsp; மணி ,&lt;br /&gt;'டேய் !&amp;nbsp; எந்திரி!' கான்ஸ்டபிள்&amp;nbsp; &lt;br /&gt;'என்ன சார் ?' ரவி&lt;br /&gt;'விசாரணைக்காக ஒன்ன வேற ஜெயிலுக்கு கூட்டிட்டு போறோம் ! வா !'&lt;br /&gt;வண்டி நெடுஞ்சாலையில் பயணிக்கிறது ! இரண்டு நாட்களாக ரவிக்கு வீட்டைப் பற்றிய நினைப்பு தான் ! வண்டி நெடுஞ்சாலையில் இருந்து ஒதுங்கி&amp;nbsp; மண் தரையில் இரண்டு நிமிடங்கள் பயணித்தவுடன் நிற்கிறது ! காவலர்கள் அனைவரும் ரவியுடன் கீழே இறங்குகிறார்கள் ! &lt;br /&gt;'நடக்கட்டும் !' இன்ஸ்பெக்டர்&lt;br /&gt;-----&lt;br /&gt;வாரத்தின் முதலாவது&amp;nbsp; நாள் - ஞாயிறு :&lt;br /&gt;'இது தான் ஒங்க முடிவா சார் !' ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன்&lt;br /&gt;'ஆமா ! அண்ணாச்சி ! நகைக்கு ஒண்ணேகால் கோடி பில் ! ஒண்ணு பணத்தக் கட்டுங்க ! இல்ல நகையத் திரும்பக்கொடுங்க! ' நகைக்கடை அதிபர் மூர்த்தி&lt;br /&gt;'என்ன மூர்த்தி சார் ! இப்ப ஆளே மாறீட்டீங்க ? இப்ப காத்து மீசைக்காரர் பக்கம் அடிக்குதோ&amp;nbsp; ?' (மீசைக்காரர் -&amp;nbsp; எதிர்க்கட்சியில் இருக்கும் மாவட்டத்தின் தலை )&lt;br /&gt;'அப்படி எல்லாம் இல்ல அண்ணாச்சி ! நீங்க பணத்தக்கட்டுங்க! வேணும்னா&amp;nbsp; பண்டிகை&amp;nbsp; டிஸ்கவுன்ட் ஒரு&amp;nbsp; அஞ்சு பெர்சண்டு போட்டுக்கலாம் !'&lt;br /&gt;'என்ன மூர்த்தி? எனக்கே&amp;nbsp; டிஸ்கவுன்ட் கொடுக்குற ? நான் மந்திரியா இல்லைனாலும்&amp;nbsp; இந்த மாவட்டத்துக்கு நான் தான்&amp;nbsp;பொறுப்பு&amp;nbsp; தெரியும்ல ?'&lt;br /&gt;உதாசீனப்படுத்தும் வகையில் புன்னகைத்துவிட்டு ' வீண் பேச்சு&amp;nbsp; எதுக்கு ? நீங்க பணத்தக் கட்டுங்க !' என மூர்த்தி கிளம்புகிறார் .&lt;br /&gt;மூர்த்தி சென்றவுடன் , &lt;br /&gt;'தலைவர் பையன் மதுரைல ஒக்காந்துக்கிட்டு ஒவ்வொரு கட்சிக்காரனா பாத்து நம்ம கட்சிக்கு இழுத்துகிட்டு இருக்கான் ! இவ்வளவு நாள் நமக்கு வால் ஆட்டிக்கிட்டு இருந்த இந்த மூர்த்திப்பய இன்னைக்கு அவன் கூட சேந்துகிட்டு மீசைக்காரன கட்சிக்குள்ள கொண்டு வரப் பாக்குறான் ! அவன் உள்ள வந்துட்டா நான் என்ன _________போறதா? இவன ஏதாவது பண்ணனும்!அவனுக்கு ஒரு&amp;nbsp; பொண்ணு இருக்கால்ல?'தங்கப்பாண்டியன்&lt;br /&gt;'ஆமாண்ணே !' முருகேசன் &lt;br /&gt;'போன வாரம் வீட்டுப்பிரச்சனைன்னு சொல்லி ஒரு&amp;nbsp; பையன் வந்தானே ! அவன வரச்சொல்லு !'&lt;br /&gt;'எதுக்குண்ணே ?'&lt;br /&gt;திட்டத்தை அவனிடம் சொல்கிறார் .&lt;br /&gt;'நம்ம பசங்கள வெச்சே பண்ணலாமே ? இதுக்கு எதுக்கு அந்தப் பையன் ? '&lt;br /&gt;' ___________ எனக்கே&amp;nbsp; யோசனை சொல்றியா ? எங்கயாவது மாட்டிகிட்டா நாம இதுல சம்மந்தப்பட்டு இருக்கோம்னு யாருக்கும் தெரியக் கூடாது&amp;nbsp; அதுக்குத்தான் புரியுதா ? ' &lt;br /&gt;&lt;br /&gt;மூர்த்தியின் காரில் ,&lt;br /&gt;'என்ன சார் ! அவர்கிட்ட போய் கட் அண்ட் ரைட்டா பேசுறீங்க ? ' மூர்த்தியின் உதவியாளர்&lt;br /&gt;'என்ன செய்யச் சொல்ற? நாலு மாசத்துக்கு முன்னாடி இவன் பொண்டாட்டி வந்து&amp;nbsp; எம்பது லட்சத்துக்கு நகை எடுத்துட்டுப்&amp;nbsp; போனா ! ஒத்தப்பைசா கொடுக்கல ! இவுங்க தயவு வேணும்னு நானும் பொறுத்துக்கிட்டேன் !இப்ப&amp;nbsp; இவன் சின்னவீடு&amp;nbsp; வந்து&amp;nbsp; நகை எடுத்திருக்கா ! இந்த _______ ப்பய&amp;nbsp; ஊருக்கு நாலு பேத்த வெச்சுருப்பான் ! எல்லாருக்கும் ஓசியில கொடுக்க முடியுமா ? ' &lt;br /&gt;'வேற பிரச்சன எதுவும் வந்தா ?'&lt;br /&gt;'அதான மீசைக்காரர உள்ள கொண்டு வரோம்ல ? அப்புறம் அண்ணன் வேற இருக்குறாரு ! அவரு பாத்துப்பாரு !'&lt;br /&gt;-----&lt;br /&gt;வாரத்தின் ஐந்தாவது&amp;nbsp; நாள் - வியாழன்:&lt;br /&gt;'நேத்திக்கு சாயங்காலம் தான் சரண்டர் ஆனான் அய்யா!' டி ஐ ஜி&lt;br /&gt;'நெலம எப்படி இருக்கு ?' முதல்வர்&lt;br /&gt;'பொண்ண கற்பழிச்சு கொடூரமா கொன்னு இருக்கான் ! ஜனங்க அவன தூக்குல போடணும்னு ரொம்ப கோவமா போராட்டம் பண்றாங்க !'&lt;br /&gt;'ம்ம் ! அப்ப முடிச்சுடுங்க !'&lt;br /&gt;'அய்யா ! வேற பிரச்சன&amp;nbsp; எதுனா வந்தா ?'&lt;br /&gt;'என்ன ? மனித உரிமையா ? என்னய்யா டி ஐ ஜி நீ ? இந்த மாதிரி ஆயிரம் பிரச்சன வரத்தான் செய்யும் ! எல்லாரையும் நம்மளால திருப்தி பண்ண முடியாது ! எலக்சன் வேற வருது ! அந்த அம்மா(எதிர்கட்சித் தலைவி ) வேற லா அண்ட் ஆடர் கெட்டுப்போச்சுன்னு&amp;nbsp; ஊர் ஊரா பிரச்சாரம்&amp;nbsp; பண்ணிக்கிட்டு இருக்கு ! இவன மாதிரி ரெண்டு பேர காலி பண்ணுனாதான் மத்தவங்க&amp;nbsp; அடங்கி இருப்பாங்க ! அப்புறம் ஜனங்க&amp;nbsp; வேற கோபமா இருக்காங்க ! இந்த நேரத்துல இவன் கதையை முடிச்சா நமக்கு&amp;nbsp; நல்ல பேரு தான !'&lt;br /&gt;-----&lt;br /&gt;வாரத்தின் மூன்றாவது&amp;nbsp; நாள் - செவ்வாய் :&lt;br /&gt;'அண்ணே ! ஸ்கூல் வாசல்லயே&amp;nbsp; மயக்க மருந்து வெச்சு அவள கார்ல ஏத்தீட்டேன் !அந்தப் பொண்ணோட வந்துக்கிட்டு இருக்கேன் ! ' ரவி&lt;br /&gt;'பொண்ணுக்கு என்ன வயசு இருக்கும் ?'முருகேசன்&lt;br /&gt;'பதினொன்னு படிக்குதுண்ணே!'&lt;br /&gt;சிரித்தபடியே , 'அதெல்லாம் எப்படிடா&amp;nbsp; கண்டுபிடிச்ச ?'&lt;br /&gt;' ஸ்கூல் ஐ டி கார்டு ! '&lt;br /&gt;'சரி நான் சொன்ன எடத்துக்கு கொண்டு வந்துரு !'&lt;br /&gt;'சரிண்ணே !'&lt;br /&gt;-----&lt;br /&gt;வாரத்தின் ஏழாவது&amp;nbsp; நாள் - சனி :&lt;br /&gt;வணக்கம் ! விரிவான செய்திகள் ! &lt;br /&gt;தொழிலதிபர் மூர்த்தியின் பெண்ணை கற்பழித்துக் கொலை செய்த ரவி நேற்று அதிகாலை&amp;nbsp; சுட்டுக்கொல்லப்பட்டான் ! நேற்று அதிகாலை விசாரணைக்காக ..........................................................................&amp;nbsp; ரவி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு கொடுத்துக் கொண்டாடினர் !&lt;br /&gt;இது திட்டமிட்ட படுகொலை என மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன ! ஆனால் மக்கள்&amp;nbsp; கமிஷனரை பாராட்டி பூங்கொத்துக்கள்&amp;nbsp; அனுப்பிய வண்ணம் இருக்கின்றனர் . மேலும் மக்களின் கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு !&lt;br /&gt;' சரியான முடிவுங்க ! இவனுங்கள எல்லாம் நடுத்தெருவுல வெச்சு சுட்டா தான் , மத்தவங்களுக்கு புத்தி வரும் !'&lt;br /&gt;' நம்ம போலீஸ் எத்தனையோ என்கவுண்டர் பண்ணி இருக்காங்க ! இது தாங்க அவுங்களோட மாஸ்டர் பீஸ் !'&lt;br /&gt;'இவுங்களே இப்படி சுட்டுக் கொன்னுட்டா கோர்ட் எதுக்குங்க இருக்கு ? எத்தனையோ பேர் கோடி கோடியா ஊழல் பண்றாங்க ! ஏதேதோ தப்பு பண்ணுறாங்க !அவுங்கள எல்லாம் சுட்டா கொல்றாங்க ?'&lt;br /&gt;' மனித உரிமைக்கு மரியாதையே இல்ல !'&lt;br /&gt;'மனித உரிமை எல்லாம் மனுசங்களுக்குத்&amp;nbsp; தாங்க ! ஒரு பொண்ண ரேப் பண்ணி கொன்னுருக்கான் ! இவன மாதிரி மிருகத்துக்கு எல்லாம் மனித உரிமை பொருந்தாதுங்க!'&lt;br /&gt;'முறையா விசாரணை நடந்து அவன் குற்றவாளின்னு நிரூபணம் ஆகல ! அதுக்குள்ள இப்படி பண்ணுனா என்ன அர்த்தம் ? காலைல&amp;nbsp; நாலு மணிக்கு எங்க விசாரண பண்ண கூட்டுப் போறாங்க ?&amp;nbsp; பக்கவா பிளான் பண்ணி செஞ்சு இருக்காங்க !'&lt;br /&gt;'இவனுங்கள எல்லாம் சவுதி மாதிரி நடு ரோட்டுல வெச்சு வெட்டணுங்க!' &lt;br /&gt;-----&lt;br /&gt;வாரத்தின் இரண்டாவது&amp;nbsp; நாள் - திங்கள் :&lt;br /&gt;'இங்க பாரு ரவி ! உன் வீட்டுப் பிரச்சன தீர உனக்கு பணம் வேணும் !அதுக்கு இதுதான் வழி ! மூர்த்தி பொண்ண கடத்தீட்டு வா ! மத்தத நான் பாத்துக்குறேன் !'&lt;br /&gt;'எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல அண்ணாச்சி ! என்ன விட்டுருங்க !' ரவி &lt;br /&gt;'இங்க பாரு! பொறக்கும் போதே எல்லாரும் தப்பு பண்ணிக்கிட்டேவா பொறக்குறாங்க ? பழகிக்கிறது தான் ! நாங்க&amp;nbsp; அந்த பொண்ண வெச்சு என்ன பண்ணப் போறோம் ? அவன் அப்பன் கிட்ட ஒரு ஒரு கோடியோ இல்ல ரெண்டு கோடியோ வாங்கப் போறோம் அவ்வளவு தான் !'&lt;br /&gt;ரவி சென்றவுடன் ,&lt;br /&gt;'நெஜமாவே அப்படித்தான் செய்யப் போறீங்களா ?'முருகேசன்&lt;br /&gt;'இல்ல !'தங்கப்பாண்டியன்&lt;br /&gt;-----&lt;br /&gt;வாரத்தின் நான்காவது&amp;nbsp; நாள் - புதன் :&lt;br /&gt;'என்னண்ணே? செத்துருச்சுன்னு&amp;nbsp; சொல்றீங்க !' ரவி&lt;br /&gt;'என்னால&amp;nbsp; ஆசைய அடக்க முடியல ! ' தங்கப்பாண்டியன்&lt;br /&gt;'என்ன விட்டுடுங்க ! '&lt;br /&gt;'இங்க பாரு ரவி! ஒனக்கும் வேற வழி இல்ல ! நீ அந்தப் பொண்ண கார்ல தூக்கிப் போட்டது வரைக்கும் எல்லாமே ஸ்கூல் கேமராவுல பதிவாகி இருக்கு ! டிவியில திரும்பத் திரும்ப போடுறாங்க ! நீ பாக்கல?&amp;nbsp; இருபத்தஞ்சு லட்சம் வாங்கிக்க ! முருகேசா ! தம்பிக்கு எடுத்துச்சொல்லு !'&lt;br /&gt;'ஆமா ரவி ! நீ போய் கொலை செஞ்சதா ஒத்துக்கோ ! மிஞ்சிப்போனா ஆயுள் தண்டன கெடைக்கும் !......' முருகேசன்&lt;br /&gt;'என்னால முடியாதுண்ணே!' ரவி &lt;br /&gt;'முழுசா கேளு ! அப்புறம் மேலிடத்துல முயற்சி பண்ணி ஏழெட்டு வருஷம் கழிச்சு ஏதாவது&amp;nbsp; தலைவர் பொறந்த நாளுக்கு , ரெமிசன்ல ஒன்னைய வெளியில கொண்டு வந்துர்றோம் ! யோசி தம்பி ! இருபத்தஞ்சு லட்சம் !' முருகேசன்&lt;br /&gt;'அஞ்சாறு லட்சம் கூட வேணும்னாலும் அண்ணன் தரேன் ! என் அரசியல் வாழ்க்கைய நீ தான் காப்பாத்தணும் !'தங்கப்பாண்டியன்&lt;br /&gt;சிறிது நேரம் யோசித்தபிறகு ,&lt;br /&gt;'நீங்க ரேப்&amp;nbsp; பண்ணுனது போஸ்ட் மார்ட்டத்துல தெரியுமே !'&lt;br /&gt;'அதெல்லாம் நான் பாத்துக்கறேன் !'&lt;br /&gt;ரவி தயக்கத்துடன் , 'அண்ணே ! காச என் வீட்டுக்காரிகிட்ட கொடுத்துருங்கண்ணே!'&lt;br /&gt;'அதெல்லாம் சரியா நடக்கும் ! நீ கவலைப்படாத !'&lt;br /&gt;-----&lt;br /&gt;பின் குறிப்பு : &lt;br /&gt;*ரவி பெண்ணை கற்பழித்துக்&amp;nbsp; கொலை செய்ததை எண்ணி,&amp;nbsp; அவன் மேல் அவன் குடும்பம் வெறுப்பில்&amp;nbsp; இருக்கிறது ! தங்கப்பாண்டியனிடம் இருந்து அவர்களுக்கு&amp;nbsp; எந்தப் பணமும் செல்லவில்லை!&lt;br /&gt;* இந்த என்கவுண்டர் சரியானதே என&amp;nbsp; 95  சதவீதம் பேர்&amp;nbsp; நம்புகின்றனர் !&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-5930620337601349794?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/5930620337601349794/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=5930620337601349794' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/5930620337601349794'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/5930620337601349794'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2011/01/blog-post_06.html' title='இன்னொரு பக்கம்  - சிறுகதை'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-6773941100381777490</id><published>2011-01-01T12:09:00.004+05:30</published><updated>2011-02-11T08:59:13.605+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Autofiction'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sentimental'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Love Story'/><title type='text'>அமுதா -  சிறுகதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;நள்ளிரவு&amp;nbsp; 1 மணி &amp;nbsp; - திருச்சி பேருந்து நிலையம்,&lt;br /&gt;மதுரைக்குச் செல்லும் பேருந்தில் ஏறுகின்றேன் . ஆங்காங்கு இருக்கைக்கு ஒருவர் இருவராக அமர்ந்து இருக்கின்றனர் . மீசையை&amp;nbsp; முறுக்கியபடியே&amp;nbsp; கடைசி வரிசையில் சென்று அமரலாமா&amp;nbsp; எனப்&amp;nbsp; பார்க்கின்றேன் . கடைசி இருக்கைக்கு முன் இருக்கையில் ஓ! யார் இவள் ? கையில் துப்பட்டாவை வைத்து விளையாடிக் கொண்டு இருக்கின்றாள் .&amp;nbsp; பின் இருக்கையில் அமரப்போகும் என்னைப் பார்த்து புதிராக புன்னகைக்கின்றாள். உதடுக்கு கீழே சின்ன மச்சம் , சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி . இது எனக்கு பரிச்சயமான முகம் . யாரிவள் ? &lt;br /&gt;அப்போது தான் அந்தக் குரல் கேட்டது !&lt;br /&gt;'அமுதா! ' பேருந்துக்கு வெளியே ஒருவன்&amp;nbsp; கையில் தேநீர் குவளையுடன் நின்று கொண்டு இருக்கின்றான் . அவள் சிரித்துக் கொண்டே அதை வாங்குகின்றாள்.&amp;nbsp; பேருந்து கிளம்பியவுடன்&amp;nbsp; அவன் உள்ளே வந்து அமர்கின்றான் .&lt;br /&gt;&amp;nbsp;-----&lt;br /&gt;ஒன்பது வயதில் காதல் வருமா ? எனக்கு வந்தது ! ம்ம் ஹும் எங்களுக்கு வந்தது! எங்களுக்கு என்றவுடன் என்னையும், அமுதாவையும் நினைத்து விடாதீர்கள் ! இது நானும் , சிவாவும் . நாங்கள்&amp;nbsp; படித்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை தான் இருந்தது .அதனால் நான்காம்&amp;nbsp; வகுப்பு வந்தவுடன் நாமெல்லாம் பெரிய மனிதர்கள் என்ற நினைப்பு எங்களுக்கு வந்து விட்டது . நாங்கள் நான்காம் வகுப்பு படித்த போது தான் எங்களுக்கு காதல் வந்தது . இவள் எனக்கு , அவள் உனக்கு என பிரித்துக் கொண்டோம் ! எனக்கு அமுதா , சிவாவுக்கு வனிதா . நான் ஏன் அமுதாவை தேர்ந்தெடுத்தேன்&amp;nbsp; என்றால் உதடுக்கு கீழே இருக்கும் மச்சம் , சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி . சிவாவுக்கு வனிதாவைப் பிடித்ததற்கு முக்கிய காரணம்&amp;nbsp; சுருள் சுருளான அவள் கூந்தல் . நானும் , சிவாவும் ஒரே வகுப்பு . அமுதாவும் , வனிதாவும் ஒரே வகுப்பு . இரண்டு வகுப்புகளுக்கும் இடையே மரப்பலகையில் 'தட்டி ' செய்து வைத்து இருப்பார்கள் . சிவா காம்பஸ் வைத்து தட்டியில் ஓட்டை போட்டு அது வழியாக வனிதாவை பார்ப்பான். ஐந்தாம் வகுப்பு வரை பல்பம்&amp;nbsp; சாப்பிடும் பழக்கம் அவனுக்கு&amp;nbsp; இருந்தது . அப்படித்தான் ஒருமுறை&amp;nbsp; பல்பம்&amp;nbsp; வாங்கப்போன கடையில் வனிதாவை பார்த்து இருக்கிறான் . அவள் பின்னாடியே போய் அவள் வீட்டை பார்த்து விட்டு வந்து என்னிடம் சொன்னான் .&lt;br /&gt;'நீ ஏண்டா அந்த தெருவுக்கு போன ?'&lt;br /&gt;'அந்த கடைல விக்குற குச்சி சாப்டுறதுக்கு நல்லா இருக்கும் டா !'&lt;br /&gt;'குச்சி சாப்டாதட ! வயித்துல கட்டி வரும் !'&lt;br /&gt;'நீ கூட தான் நெல்லிக்கா கொட்ட சாப்டுற ! உன் வயித்துல மரம் வளரும் பாரு !'&lt;br /&gt;அவன் வனிதாவின் வீட்டைப் பார்த்து விட்டான் ! நான் அமுதாவின் வீட்டை பார்க்க வேண்டும் .  நான் பள்ளியில் இருந்து வீட்டுக்கு போகும் வழியில் தான் ஆண்டாள் கோவில்  பக்கம் அவர்கள் வளையல் கடை இருக்கும் . பள்ளி முடிந்தவுடன் அவள் அங்கு தான்  இருப்பாள். தினமும் அவளைப் பார்க்கலாம் . எனவே பள்ளி முடிந்தவுடன் அமுதாவின் கடைக்குப்&amp;nbsp; பக்கத்தில் காத்துக் கொண்டு இருந்தேன் . இருட்டிவிட்டது! அவள் கடையில் இருந்து நகரவில்லை .&amp;nbsp; நான் டியூசனுக்கு செல்ல வேண்டும் என்பதால் ஓடி விட்டேன் . அப்புறம் ஒரு சனிக்கிழமை, பள்ளி அரைநாள் தான் . அமுதா கடைக்குச்&amp;nbsp; சென்றேன் . அவள் அப்பா அவளை டிவிஎஸ் 50 ல் முன்னால் உட்கார வைத்து வேகமாக&amp;nbsp; சென்று விட்டார் . அவர்களை பின்தொடர ஒரே வழி சைக்கிள் . எனக்கு அப்போது சைக்கிள் ஓட்டத் தெரியாது .&amp;nbsp; பிறகு வீட்டில் அழுது அடம் பிடித்து சைக்கிள் வாங்கினேன் .&lt;br /&gt;அப்புறம் ஐந்தாம் வகுப்பு .&amp;nbsp; அப்போது தான் எங்கள் பள்ளியில் அந்த சம்பவம் நடந்தது . எங்களுடன் படித்த குரு என்பவன் சகுந்தலா என்ற பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்து விட்டான் . இரண்டு பேரும் ஐந்தாம் வகுப்பு . சகுந்தலா அழுது கொண்டே அதை சுசீலா டீச்சரிடம் கொடுத்து விட்டாள் . பிறகென்ன பள்ளி முழுவதும் சில நாட்கள் அதைப் பற்றித் தான் பேச்சு . குருவின் அப்பா 'அஞ்சாங்கிளாசுலயே காதலு !' என சொல்லியபடியே , அவர் கைக்கடிகாரம் பிய்யப்&amp;nbsp; பிய்ய பள்ளியிலேயே அவனை விரட்டி விரட்டி அடித்தார் . அப்போதெல்லாம் எங்களை பொறுத்தவரை&amp;nbsp; காதல் என்றால்&amp;nbsp; 'என் காதலி அவள்!' என சொல்லிக் கொள்வது மட்டும் தான் . எங்களைப் போல&amp;nbsp; இல்லாமல் அதை எல்லாம் தாண்டி குரு எங்கேயோ சென்று விட்டான் . என் காதல் விவகாரத்தை எடுத்துக் கொண்டால் , அமுதாவுக்கு&amp;nbsp; என்னை யாரென்றே தெரியாது . அப்படியே ஆறாம் வகுப்புக்கு வேறு வேறு பள்ளிக்கு சென்று விட்டோம் . ஒரு நாள்&amp;nbsp; சைக்கிளில் ஊருக்கு வெளியே இருக்கும்&amp;nbsp; ரயில்வே ஸ்டேஷன் பக்கம் சென்று கொண்டு இருந்தேன் . என்னைக் கடந்து அமுதாவும் , அவள் அப்பாவும் டிவிஎஸ்&amp;nbsp; 50 ல் சென்று கொண்டு இருந்தனர். மூச்சிரைக்க&amp;nbsp; அவர்களை&amp;nbsp; விரட்டிச்சென்று அவள் வீட்டைக் கண்டுபிடித்தேன் . எங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள கிராமத்தில் தான் அவள் வீடு இருந்தது . எளிமையான ஓட்டு வீடு . வீட்டைப்&amp;nbsp; பார்த்தவுடன் நான்காம் வகுப்பில் விட்ட குறையை&amp;nbsp; இப்போது நிவர்த்தி செய்து விட்டது போன்ற சந்தோசம். அப்புறம் ஒரு ஐந்தாறு வருடங்கள் அவள் என் கண்களில் படவே இல்லை . அவர்கள் வளையல் கடைக்கு பதிலாக ஒரு பால்கோவா&amp;nbsp; கடை வந்திருந்தது . பிறகு தான் அவள்&amp;nbsp; தந்தை இறந்து போனதையும், அவள் குடும்பம்&amp;nbsp; சிரமப்படுவதையும் தெரிந்து கொண்டேன் . நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்த போது , ஒரு நாள் கடைவீதியில் என் கண்ணில்பட்டாள். அவளைப் பார்த்தவுடன் பிஞ்சுக்காதலுக்கு புத்துயிர் வந்து அவளைக் காதலிக்கலாம் என ஆசை வந்தது . ஆனால் ஏதோ தயக்கம் ! அமைதியாக வந்து விட்டேன் . கல்லூரிக்&amp;nbsp; காலங்களில் கூட அவ்வப்போது அமுதாவின் நினைவு வந்தது !&amp;nbsp; இருந்தாலும் அவளை அணுகுவதற்கு நான் எந்த முயற்சியும் செய்யவில்லை . ஆனால் சிவா அப்படி இல்லை!&amp;nbsp; வனிதாவை&amp;nbsp; விடாமல் துரத்தி , இன்று&amp;nbsp; அவளும் இவனைக் காதலிக்கிறாள் .&amp;nbsp; நான்&amp;nbsp;&amp;nbsp; படித்து முடித்து வேலைக்குப் போய்விட்டேன் . இதோ இன்று விடுமுறையில் வீட்டுக்குச்&amp;nbsp; சென்று கொண்டு இருக்கின்றேன் . எனக்கு முன்னால் மீண்டும் அமுதா !&lt;br /&gt;-----&lt;br /&gt;பின் இருக்கையில் இருந்து அமுதாவைப்&amp;nbsp; பார்க்கின்றேன் . இன்னமும் அதே களங்கமில்லாத சிரிப்பு . கழுத்தில் தாலி இல்லை .உடன் இருப்பவன் யாராக இருக்கும் என நினைத்துக் கொண்டு இருக்கின்றேன் . அமுதா அவனிடம் பேசத் துவங்கினாள் .&lt;br /&gt;'யாரக் கேட்டு அவ நம்பர அழிச்ச ?'அமுதா&lt;br /&gt;'அவ நம்பர் ஒனக்கு எதுக்கு ?'&lt;br /&gt;'பாவம் அந்தப் பொண்ணு !'&lt;br /&gt;'என்ன பாவம் ?'&lt;br /&gt;'செல்வி கூட கொஞ்ச&amp;nbsp; நாளு கொஞ்சிக்கிட்டு&amp;nbsp; இருந்தான்! என்னப் பாத்ததும் அவள விட்டுட்டு என் கூட கொஞ்ச நாளு இருந்தான் ! இன்னிக்கு அந்தப் பொண்ணு வந்ததும் என்னைய விட்டுட்டு போயிட்டான் ! '&lt;br /&gt;'வாய மூடிட்டு வாடி !'&lt;br /&gt;'நாளைக்கி இன்னொருத்தி&amp;nbsp; வந்தா அவ _______ பாத்துக்கிட்டு அவ கூட போயிடுவான் ! அப்புறம் அந்த பொண்ணு நடுத்தெருவுல நிப்பா ! என்னய மாதிரி '&lt;br /&gt;'ஒனக்குத்&amp;nbsp; தான் நான் இருக்கேன்ல !'&lt;br /&gt;'ம்க்கும் இன்னும் எத்தன நாளைக்கி ? இன்னொருத்தி வந்தா என்னைய விட்டுட்டு நீயும் தான் போயிடுவ ! நான் ஒரு முடிவு பண்ணிட்டேன் ! இனிமே என்னைய யாரும் விட்டுட்டு போக முடியாது ! ஆம்பளைங்கள முந்திக்கிட்டு&amp;nbsp; நான் அவங்கள கழட்டி விடப் போறேன் !'&lt;br /&gt;'வாய மூடிக்கிட்டு வாடி !'&lt;br /&gt;'எனக்கு அந்தப் பொண்ணு நம்பர் வேணும் ! இன்னும் எத்தன பொண்ணுங்க&amp;nbsp; வாழ்க்கையத்தான்டா&amp;nbsp; நீங்க நாசம் பண்ண போறீங்க ? '&lt;br /&gt;&amp;nbsp;பேருந்தில் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. கண்களை மூடி தூங்க முயற்சிக்கின்றேன் . அமுதாவை நினைத்தால் தூக்கம் வரமாட்டேன்&amp;nbsp; என்கின்றது . அரைமணி நேரம் கழிந்து இருக்கும் . கண்களைத்&amp;nbsp; திறந்து பார்க்கின்றேன் . அமுதாவும் அவனும் ஒருவரையொருவர் இறுக அணைத்தபடி உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர் . அதற்குப்பிறகு&amp;nbsp; மதுரை வரை நான் கண்களைத்&amp;nbsp; திறக்கவில்லை . முன் இருக்கையில் இருந்து மிகவும் மெல்லிய முனகல் மட்டும் கேட்டது . கடைசியாக அவனிடம் 'என்னக் கல்யாணம் பண்ணிக்கடா ! ' என அமுதா சொன்னது காதில் கேட்டது . அவள் குரலில் இருந்தே அவள் கெஞ்சுகிறாள் எனப் புரிந்தது .&lt;br /&gt;-----&lt;br /&gt;எழுபத்தி மூன்று நாட்கள் கழித்து ,&lt;br /&gt;செய்தித்தாள் படித்துக் கொண்டு இருக்கின்றேன் .&lt;br /&gt;'திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்திய ஆசைநாயகி படுகொலை ! வாலிபர்கள் இருவர் கைது !'&lt;br /&gt;புகைப்படத்தில் கன்னத்தில் குழி விழ அழகாய் சிரித்தபடி இருக்கின்றாள்&amp;nbsp; அமுதா !&lt;br /&gt;ஏனோ தெரியவில்லை கண்கள் கலங்குகின்றன ! அப்போதே அவளை விரட்டி விரட்டி காதலித்து இருந்திருக்கலாமோ?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-6773941100381777490?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/6773941100381777490/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=6773941100381777490' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/6773941100381777490'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/6773941100381777490'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2011/01/blog-post.html' title='அமுதா -  சிறுகதை'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-6140831110890184835</id><published>2010-12-29T21:26:00.005+05:30</published><updated>2011-02-11T09:02:02.823+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Friends'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Munnar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Moonar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Personal Experience'/><title type='text'>மூணார்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;இந்த ஊருக்கு செல்லும் முன் பெரிய குழப்பமே இருந்தது ! அது என்னவென்றால்  இந்த ஊரின் பெயரை&amp;nbsp; மூணார் என்பதா? இல்லை மூணாறு என்பதா? என்று .  பேருந்துகளிலும் விதவிதமாகவே&amp;nbsp; எழுதி இருந்தனர்! அந்த ஊருக்கு சென்று இருந்த  போது கடைகளில் பெயர்ப்&amp;nbsp; பலகைகளை பார்த்தேன் ! அதிகப்படியான இடங்களில் மூணார் என்றே  எழுதி இருந்தது ! எனவே நாமும் இனி அவ்வாறே அழைக்கலாம் ! 2007 இல் மெப்கோவில் EEE இல்  குப்பை கொட்டிய நாங்கள் ஒன்றாக எங்காவது செல்லலாம் என முடிவு செய்தபோது&amp;nbsp;  பரிசீலனையில் வந்த இடங்கள்&amp;nbsp; கோவா , திருவனந்தபுரம் ,கொச்சின் மற்றும்  மூணார் . கடைசியில் மூணார் செல்லலாம் என்று முடிவானது. பதினான்கு பேரால் தான் செல்ல முடிந்தது ! ஆனால் இதை இப்படி சொல்வது சரி இல்லை ! பதினான்கு பேராவது சென்றோம் ! என்பது தான் பொருத்தமாக இருக்கும் . கடந்த 24 ம் தேதி இரவு&amp;nbsp; சிவகாசியில் 'மன் மதன் அம்பு' இரண்டாம் காட்சி பார்த்து விட்டு நாங்கள் (செந்தில் , சுரேஷ் , நான் ) மாட்டுத்தாவணிக்கு சென்ற போது மணி காலை 4 .45&amp;nbsp;  . அப்போது மதுரைக்கு சம்பந்தமே இல்லாத ஆடையில்&amp;nbsp; பளிச்சென்று&amp;nbsp; நடமாடிக் கொண்டு இருந்தனர் பிரவீனும் , ராஜ்குமாரும் . சனிக்கிழமை காலை ஆறு மணிக்குள் மதுரையில் இருந்து கிளம்பினால் தான் பத்து மணிக்காவது மூணாருக்கு செல்ல முடியும் என முன்னரே அறிவித்து இருந்தோம் ! ' அப்படில்லாம் யாரும் வரமாட்டாங்க&amp;nbsp; நீ வேணா பாரு !' என முதலில் இருந்தே சொல்லிக் கொண்டு இருந்தான் அமரன் . ஆனால் அவன் சொன்னதை பொய்யாக்கும் வண்ணம்&amp;nbsp; பதிமூன்று பேர் ஆறு மணிக்குள் வந்து விட்டனர் ! வராத அந்த ஒரு ஆள் யார் ? அமரன் !!! காலை ஆறு மணிக்கு நாங்கள் அவனை செல் போனில் அழைத்த போது &lt;br /&gt;நாங்கள் : டேய் ! நாங்க எல்லாரும் வந்துட்டோம் ! நீ எங்க வர்ற ?&lt;br /&gt;அமரன் : தெரியலடா!&lt;br /&gt;நாங்கள் : எந்த எடத்த கிராஸ்&amp;nbsp; பண்ணுறன்னு பாத்து&amp;nbsp; சொல்லு! &lt;br /&gt;அமரன் : ஒரு கார் எங்க பஸ்ஸ கிராஸ் பண்ணுதுடா !&lt;br /&gt;சுத்தம் !!!&lt;br /&gt;கடைசியாக ஒன்பது மணிக்கு வந்தான் ! அதுவரை அனந்தகிருஷ்ணனின் வீட்டில் பொழுது போக்கினோம்! அங்கேயே காலை உணவு ! பொங்கல் , இட்லி . ஒன்பது மணிக்குப்பிறகு பயணம் தொடங்கியது ! சென்னையில் இருந்து&amp;nbsp; அன்ரிசர்வுடில் வந்திருந்தனர்&amp;nbsp; ஸ்ரீநாத்தும் , பாபுவும் ! பாபு சிங்கப்பூரில் இருந்து வந்திருந்தான் ! &amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; color: black; text-align: left;"&gt;&amp;nbsp;'பார்ரா ! பாபு அங்க இருந்து&amp;nbsp; ப்ளைட்ல வந்து இங்க&amp;nbsp; அன் ரிசர்வுடுல வந்துருக்கான் !'&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; color: black; text-align: left;"&gt;'ப்ளைட்ல&amp;nbsp; அன்ரிசர்வுடு கெடயாது ! அதான் ! இல்லைனா அதுலயும் அன்ரிசர்வுடுலயே வந்துருப்பான் ! '&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; color: black; text-align: left;"&gt;அமெரிக்காவில் இருந்து வந்திருந்த மோகன் குமார் ! ம்ம் ! அங்கு போயாவது திருந்தி இருப்பான் என்று பார்த்தால் சுத்தம் ! இன்னும் மோசமாகத்தான் ஆகி இருந்தான் ! சுறா போடுங்கடா ! வேட்டைக்காரன் போடுங்கடா ! சித்து + 2 போடுங்கடா ! என்று ஒரே தொல்லை ! இதில் 'என்னப்பத்தி எதுனா கெத்தா எழுதி ஏத்தி விடுங்கடா !' என்று விண்ணப்பம்&amp;nbsp; வேறு ! ராஜ் குமார் வேறு அர்ஜென்டினாவில் இருந்து இப்போது தான் இந்தியா வந்திருக்கிறான் ! அதனால் அனைவரும்&amp;nbsp; வெளிநாடு சென்று வருவதைப்&amp;nbsp; பற்றி பேசிக்கொண்டு இருந்தோம் ! செந்திலைத் தான் அவர்கள் நிறுவனத்தில் ஆன் சைட் ஆசை காட்டி குழந்தையை ஏமாற்றுவது போல ஏமாற்றி வருகிறார்களே ! அவன் அந்த கடுப்பில் இருந்தான்! இதில் பிரவீன் வேறு அவனுக்கு விசா இருக்கிறது என்றதும் பயல் கடுப்பாகி விட்டான் . &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; color: black; text-align: left;"&gt;தேனி தாண்டியவுடன் தான் கச்சேரி ஆரம்பமானது ! வாகனத்திலேயே பீட்டர்&amp;nbsp; ஸ்காட்&amp;nbsp; ! ஆனால் பெரிய அளவில் எதுவும் விளைவுகள் தெரியவில்லை ! &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; color: black; text-align: left;"&gt;&amp;nbsp;மூணாருக்கு செல்லும் வழியில் இருபது கிலோ மீட்டருக்கு முன்பாகவே இருக்குமிடம் தான் பூப்பாறை ! அங்கு தான் எங்கள் காட்டேஜ் !&amp;nbsp; காட்டேஜ் சென்றவுடன்  பீட்டர்&amp;nbsp; ஸ்காட் உபயத்தில் நன்றாக தூக்கம் வந்தது ! சுரேஷ் பாபு கழிவறைக்குள் சென்று விட்டு வெளியே வந்து ' உருளைக்கிழங்கா&amp;nbsp; சாப்டேனா&amp;nbsp; வெறும் காத்து தாங்க வருது ! 'என்றான். இது போதாது என்று அடுத்தநாள் 'கழிவறையை நாறடித்து விட்டு வருகிறேன்!' என தெம்பாக சொல்ல , எனக்கும் , சரவணனுக்கும் பயங்கர சிரிப்பு . அப்புறம்ஒரு வழியாக கிளம்பி மூணார் சென்றோம் ! வழியில் வியூ பாயிண்ட் என்று சொல்லி ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தினார் ஓட்டுனர் . அங்கு அவ்வளவு சிறப்பாக எதுவும் இல்லை ! ஆனால் ஒரு சின்னக்&amp;nbsp; கடையில் சோளமும் (அவிக்கப்பட்ட மற்றும் வாட்டப்பட்ட இரண்டும் கிடைத்தது) , இளநீரும் விற்றனர்&amp;nbsp; . அப்புறம் தான் புரிந்தது .கொண்டை&amp;nbsp; ஊசி வளைவில் எங்காவது கடையை போட்டால் அது தான் வியூ பாயிண்ட் என்று ! அப்புறம் அங்கு இருந்து கிளம்பி செல்லும் போது வழியில் சின்ன அருவி ஒன்று இருந்தது ! அங்கு புகைப்படங்கள் எடுத்து விட்டு கிளம்பினோம் ! பாபுவின் கூலர்சைப் போட்டுக்கொண்டே அத்தனை பேரும் மாற்றி மாற்றி படமெடுத்தோம் . அதிலும் செந்திலின் அலும்பு ! யப்பா சாமி ! (பயபுள்ள அந்த கருமத்த போட்டா அழகா வேற இருக்கானா ! முடியல !)&amp;nbsp; மூணாரில்&amp;nbsp; அங்கும்&amp;nbsp; இங்கும் உலார்த்தி விட்டு இரவுக்கு தேவையான உணவு மற்றும் இன்ன பிற 'சரக்குகளை ' வாங்கிக் கொண்டு அறைக்குத்&amp;nbsp; திரும்பினோம் . கேரளா ஸ்டேட் பெவரேஜஸ் கார்பரேசனின் கடையை தேடுவது கடினமாக இருந்தது ! நம் ஊரில் கருணாநிதியின்&amp;nbsp; புண்ணியத்தால் (???!!!) அந்தச் சிரமம் இல்லை . கடையில் மக்கள் வரிசையில் நின்றனர் . 'சரக்கு' வாங்கியவுடன்&amp;nbsp; பில் வேறு கொடுக்கின்றனர் . ம்ம்ம் ! ! !&amp;nbsp; அது கிறிஸ்துமஸ் இரவு என்பதால் ஊரே களைகட்டி இருந்தது ! அறைக்கு செல்லும் போது வேனில் 'சிங்கம்' திரையிடப்பட்டது . மோகன் தான் கைதட்டி ரசித்துக் கொண்டு இருந்தான் . அறைக்கு செல்லும் போது மலைப்பயணம் ஒத்துக்கொள்ளாமல் எனக்கு மயக்கம் வந்ததால் அறைக்குச் சென்றவுடன் படுத்துத் தூக்கி விட்டேன் ! அதற்குப் பிறகு நடந்த பல கொண்டாட்டங்களை தவறவிட்டு விட்டேன் ! அப்புறம் தான் எம் சி&amp;nbsp; கச்சேரி நடந்தது ! ம்ம் சிதம்பரத்தின் புண்ணியத்தில் தான்&amp;nbsp; அது தீர்ந்து போனதாம் !&amp;nbsp; பின்னர் இந்த சுற்றுலாவின் நினைவாக வாங்கப்பட்ட கேக் வெட்டப்பட்டது ! அது தான் இது !&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;img border="0" height="480" src="http://2.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TRsjTrHOqbI/AAAAAAAABHA/AeshfS4trr0/s640/Cake.JPG" width="640" /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&amp;nbsp;அடுத்தநாள் காலை வழக்கம் போல அனைவரும் தாமதமாக எழுந்தோம் ! கவனிக்க முதல் நாளில் நாங்கள் எந்த இடத்திற்கும் செல்லவில்லை ! இரண்டாம் நாலாவது எங்காவது உருப்படியாக செல்லலாம் என்று கிளம்பி நாங்கள் போன போது வழியில் ஒரு பூங்கா வந்தது . அங்கு போய் என்ன பார்க்க என்று அந்த இடத்தை&amp;nbsp; புறக்கணித்து விட்டு நாங்கள் போய்&amp;nbsp; நின்ற இடம் மாட்டுப்பட்டி&amp;nbsp; அணை! (அந்த அணையும் சுற்றுப்புறமும் மிகவும் அழகாக இருக்கிறது !)அங்கு படகு சவாரி செல்வது தான் சிறப்பு ! நாங்கள் போய் நின்றால் கவுண்டரை மூடி வைத்து இருந்தனர் . இரண்டு மணிக்கு சீட்டுகள் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு பலகை தான் இருந்தது. சரி காத்து இருக்கலாம் என்று பார்த்தால்&amp;nbsp; அங்கு மொத்தமே ஆறு படகுகள் தான் ! ஒரு படகில் அதிகபட்சம் ஐந்து பேர் தான் செல்ல முடியும் (அதற்கு 350 ரூபாய் கட்டணம் !) . அதற்கு வரிசையில் அறுபது பேர் நின்று கொண்டு இருந்தனர் இது வேலைக்கு ஆகாது என்று அங்கு இருந்து கிளம்பி விட்டோம் ! அடுத்து எக்கோ பாயிண்ட் சென்றோம் ! அங்கு தண்ணீர் அதிகமாக இருந்தது ! அங்கு எதிரொலி கேட்கும் என்பதால் , கத்தினால் தான் அதை ரசிக்க முடியும் ! ஸ்ரீநாத் தான் முதலில் கத்தினான் ! ஆஆஆஆ ! என்று ! நன்றாக எதிரொலி கேட்டது ! அங்கு புகைப்படம் எடுக்கும் போது(அவன் கேமராவை கையில் வைத்து ) ஸ்ரீநாத் வழுக்கி விழுந்தான் .ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு அந்த போஸில் படமெடுப்பது போல சமாளித்தான் ! இதே போல பாபநாசத்தில் விஜயகுமாரும் செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது (விஜயகுமார் : ஆமா ! இத இப்போ உன்கிட்ட கேட்டாங்களா ?). புகைப்படங்கள் எல்லாம் facebook , orkut இல் போடுவதற்கு ஏற்ப நன்றாக இருக்கவேண்டும் என ஆளாளுக்கு சொல்லி கொண்டோம் . இப்போதெல்லாம் புகைப்படமெடுப்பதே சோசியல் நெட்வொர்க்குகளில் போடுவதற்குத் தான் ! ஹா ! ஹா ! இதில் குறிப்பிடப்பட வேண்டியவர் பாபு !&amp;nbsp; பேஸ்புக்கில் அட்டகாசம் தாங்க முடியவில்லை . பிறகு அங்கு இருந்து கிளம்பினோம் ! அனைவரும் அடுத்தநாள் வேலைக்கு செல்ல வேண்டும் ! இரவு ரயிலை பிடிக்க வேண்டும் என்பதால் வேகமாக கிளம்பி விட்டோம் .வரும் வழியில் தான் நாங்கள் போகாத அந்த பூங்காவை கவனித்தோம் ! எல்லாம் பெண்கள் கூட்டம் ! 'ஆஹா ! வட போச்சே !'&amp;nbsp; என பெரு மூச்சு விட்டபடியே அங்கு இருந்து நகர்ந்தோம் !. அப்போது தான் ஜெயக்குமார் திடீரென கவிஞர் போல பேச ஆரம்பித்து விட்டான் ' பொண்ணுங்க எல்லாம் பூ மாதிரி ! அவுங்களுக்கு பூ தான் பிடிக்கும் ! அதான் பூங்காவுல இருக்காங்க ! ' என்றான் . ஆக மொத்தத்தில்உருப்படியாக அங்கு எதுவும் பார்க்கவில்லை என்பது தான் உண்மை . ஆனால் இந்த சுற்றுலா மனதுக்கு நிறைவாக இருந்தது ! திரும்பி வரும்போது ஆனந்த் சொன்னது ' காட்டேஜ்ல&amp;nbsp; காலைல வந்து காப்பி வேணுமான்னு கேட்டாங்க ! நானும் 'பரவாயில்லையே !' அப்படீன்னு நெனச்சுக்கிட்டு கொண்டு வரச் சொன்னேன் ! கடைசில பாத்தா அதுக்கு பில்லப் போட்டுட்டாய்ங்க!' என்றான் . &amp;nbsp; ரயிலில் டிக்கெட் இல்லாததால் ஸ்ரீநாத் அன் ரிசர்வுடில் செல்லலாம் என்று முடிவு செய்து இருந்தான் ! விஜயகுமாரும் டிக்கட் இல்லாததால்&amp;nbsp; சேது என்ற பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட (செந்திலும் அவன் நண்பன் இன்னொருவனும் பதிந்து வைத்து இருந்தது !)டிக்கட்டில் செல்லலாம் என முடிவு செய்து இருந்தான் ! பிறகு அன் ரிசர்வுடில் செல்ல இருந்த ஸ்ரீநாத்தும் அவர்களுடன் சென்றான் . அதாவது , டிக்கட் பரிசோதகர் வரும்போது மட்டும் யாராவது ஒருவர் கழிவறையில் ஒழிந்து கொண்டு மற்றொருவர் ,தான் தான்&amp;nbsp; சேது என்று சொல்லி&amp;nbsp; பரிசோதகரை ஏமாற்றலாம் என்பது அவர்கள் திட்டம் . ஸ்ரீநாத்திடம் மட்டும் டிக்கட் சேது என்பவரின் பெயரில் இருக்கிறது&amp;nbsp; என்பதை சொன்ன செந்தில் , விஜயகுமாரிடம் இதை சொல்லாமல் விட்டுவிட்டான் . பரிசோதகர் வந்துவிட்டு போய்விட்டார் என்று நினைத்து விஜயகுமார் வெளியே வர , அவர் இவனிடம் 'பெயர் என்ன?' என்று கேட்டு இருக்கிறார் . இவன் திருதிரு என்று முழிக்க , 'சேது!' என்று பின்னால் இருந்து குரல்&amp;nbsp; கொடுத்து இருக்கிறான் செந்தில் , பிறகு விஜயகுமார் 'சேது!' என்று சொல்ல .....பரிசோதகர் பிடித்து விட்டார் . பிறகென்ன ......அறுநூத்தி அம்பது ரூபாய் அபராதம் விதித்து விட்டார் . ஸ்ரீநாத்தும் , விஜயகுமாரும் செய்த குற்றத்தை என்னால் மன்னிக்கவே&amp;nbsp; முடியாது . இவர்களை ஒரு இரண்டு நாலாவது சிறையில் வைத்து இருக்க வேண்டும் ! சே சே இந்த கால இளைஞர்களிடம் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை . இது ஒரு சமூக ஆர்வலராக&amp;nbsp; என்னை மிகவும் வேதனைப்பட வைக்கிறது ( எப்புடி ? )&amp;nbsp; இனிமேலாவது என்னைப் போல&amp;nbsp; நேர்மையாக இருங்கள் நண்பர்களே ! ஸ்ரீநாத் , விஜய்யை கூட மன்னித்து விடலாம் . இந்தத்&amp;nbsp; தவறை செய்யத் தூண்டிய செந்திலை மன்னிக்கவே&amp;nbsp; முடியாது ! இனிமேலாவது இவர்கள் திருந்துவார்கள் என்று நம்புகிறேன் ! (இந்த பிட்டு போதுமா? )&amp;nbsp;&amp;nbsp; ம்ம் அப்புறம் , ஊட்டி , கொடைக்கானல் போல இங்கும் வீட்டில் செய்யப்பட்ட சாக்லேட்டுகள் கிடைக்கின்றன . கேரளா என்றாலும் மூணாரில் தமிழ் வாசனை தான் அதிகமாக உள்ளது .செல்லும் வழி எங்கும் தேயிலைத் தோட்டங்கள்&amp;nbsp; தான். அட்டைப்பூச்சிகள் இந்த தோட்டங்களில் அதிகமாக&amp;nbsp; இருக்கும் என்கின்றனர் . விஜயகுமார் மீது கூட ஒன்று ஏறிவிட்டது .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TRsjiX9IS3I/AAAAAAAABHE/sPXJAhcAuLI/s1600/Group.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480" src="http://3.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TRsjiX9IS3I/AAAAAAAABHE/sPXJAhcAuLI/s640/Group.JPG" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;மேல்வரிசை - இடமிருந்து வலம் : சிதம்பரம் , ஸ்ரீநாத் , பாபு , வினோத்பாபு, செந்தில்குமார் , ஜெயக்குமார்&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;கீழ்வரிசை - இடமிருந்து வலம் :மோகன்குமார் , அனந்தகிருஷ்ணன், சரவணக்குமார், பிரவீன்குமார் , அமரன் , ராஜ்குமார் , விஜயகுமார் , சுரேஷ்பாபு&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;செந்திலை தவிர யாரும் இதுவரை மூணார் சென்றது இல்லை என்பதால் இது ஒரு நல்ல அனுபவம் .&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;மற்ற புகைப்படங்களை காண கீழே இருக்கும் இணைப்புகளை அழுத்தவும் !&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;a href="http://picasaweb.google.com/ramvinothbabu/Moonar" target="_blank"&gt;http://picasaweb.google.com/&lt;wbr&gt;&lt;/wbr&gt;ramvinothbabu/Moonar&lt;/a&gt;&lt;/div&gt;&lt;a href="http://picasaweb.google.com/ramvinothbabu/DropBox" target="_blank"&gt;http://picasaweb.google.com/&lt;wbr&gt;&lt;/wbr&gt;ramvinothbabu/DropBox &lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;மதுரையில் வேனை ஏற்பாடு செய்து கொடுத்த ஜெரால்டுக்கும் , பூப்பாறையில் காட்டேஜ் ஏற்பாடு செய்து கொடுத்த பாபு ஊசுப்புக்கும்&amp;nbsp; நன்றிகள் ! ! !&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;வரும் கோடைகாலத்தில் கோவாவுக்கு செல்லப் பார்க்கலாம் !&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;-----&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;The objective of new year is not that we should have new year . It is that we should have a new SOUL - G.K. Chesterton (சத்தியமா இவரு யாருன்னு எனக்கு தெரியாது !)&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;ஆங்கிலப் புத்தாண்டுக்கு ஆங்கிலத்தில் வாழ்த்தினால் தான் சரியாக இருக்கும் ! So , Wishing  you  and  your family a happy new year !!!&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-6140831110890184835?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/6140831110890184835/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=6140831110890184835' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/6140831110890184835'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/6140831110890184835'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2010/12/blog-post_29.html' title='மூணார்'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TRsjTrHOqbI/AAAAAAAABHA/AeshfS4trr0/s72-c/Cake.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-4057691932447153410</id><published>2010-12-16T11:10:00.001+05:30</published><updated>2011-02-11T09:03:12.424+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Autofiction'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Political Thriller'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Spectrum'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Black'/><title type='text'>ஸ்பெக்ட்ரம் - சிறுகதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;சண்டிகர் , காலை 6&amp;nbsp; மணி&amp;nbsp; &lt;br /&gt;நடைபயிற்சிக்கு செல்ல வீட்டில் இருந்து&amp;nbsp; வெளியே வருகிறார் ஹர்தேவ் சிங். முப்பத்தி ஐந்து வயதான ஹர்தேவ் சிங்கிற்கு யுவராஜ் என்ற மூன்று வயது குட்டிப்பையன்&amp;nbsp; இருக்கிறான். இருள் மெது மெதுவாக விலக இதமான காலைக்குளிரில்&amp;nbsp; சாலையில் நடக்கிறார் ஹர்தேவ் . அட்டகாசமான வேகத்தில் வரும் லாரி அவரை அடித்துத் தூக்கி எறிகிறது. சம்பவ இடத்திலேயே உயிரை விடுகிறார் ஹர்தேவ் .&lt;br /&gt;----- &lt;br /&gt;புதுடெல்லி , காலை 11 மணி &lt;br /&gt;சிபிஐ அலுவலகம் , உளவுப்பிரிவு&lt;br /&gt;பதட்டத்துடன்&amp;nbsp; டிஐஜி&amp;nbsp; சந்திரகாந்த் படேலின் அறைக்கு வருகிறார் அமித் கோஷ் .&amp;nbsp; &lt;br /&gt;'சார் !' அமித் &lt;br /&gt;'சொல்லுங்க !' படேல்&lt;br /&gt;'லீவ்ல போன ஹர்தேவ் லாரி&amp;nbsp; ஆக்சிடன்ட்ல இறந்துட்டார் !'&lt;br /&gt;'வாட் ?'&lt;br /&gt;'அண்ட்&amp;nbsp; இட் மே&amp;nbsp; பீ&amp;nbsp; அன்&amp;nbsp; எக்சிக்யூசன்!'&lt;br /&gt;'ம்ம்ம்ம் ஒண்ணு பண்ணுங்க ! தேவ் வொர்க் பண்ணுன டாஸ்க் பத்தின கம்ப்ளீட் டீடைல், அவரோட பேக் அப் எல்லாம் த்ரீ ஓ&amp;nbsp; கிளாக்குள்ள எனக்கு வந்தாகணும் ! ஜல்தி ! ஜல்தி !'&lt;br /&gt;-----&lt;br /&gt;தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் வழியாக மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக தகவல் நாடெங்கும் பரவிவிட்டது . ஓரளவு ஆதாரங்களும் வெளிவந்துவிட்டது . துறை அமைச்சர் கோபால் செய்வது அறியாது&amp;nbsp; இருக்கின்றார் .இப்போது மத்தியிலும் , மாநிலத்திலும் கூட்டணி வைத்து ஆட்சி செய்து கொண்டு இருக்கும் தேசியக்கட்சியும் , மாநிலக்கட்சியும் கலக்கத்தில் இருக்கின்றன . இதுமட்டும் இல்லாது தொழிலதிபர் சந்தீப் சுக்லா, தரகர் மந்தாகினி&amp;nbsp; போல இந்த ஊழலில் தொடர்புள்ள மற்ற நபர்களும் பதட்டத்தில்&amp;nbsp; இருக்கின்றனர் .&lt;br /&gt;-----&lt;br /&gt;புது டெல்லி, பிற்பகல் 1 மணி &amp;nbsp; &lt;br /&gt;பிரதமரை கைப்பாவையாக வைத்து இருக்கும் தேசியக்கட்சியின் தலைவி கேத்தரினின் வீடு&lt;br /&gt;'எதிர்கட்சி எல்லாம் பார்லிமண்ட் கூட்டுக்குழு இந்த ஊழலைப் பத்தி விசாரிக்கணும்னு சொல்றது உங்களுக்கே தெரியும் !' பிரதமர்&lt;br /&gt;'எந்த ஊழல்னு சரியா சொல்லுங்க பிரமோத் ஜி ! நம்ம ஆளுங்க எல்லா விஷயத்துலயும் கலந்து கட்டி அடிக்கிறாங்க இல்ல !' கேத்தரினின் மகன் அவினாஷ்&lt;br /&gt;'ஸ்பெக்ட்ரம் ஊழல் தான் !' பிரதமர்&lt;br /&gt;'என்ன பண்ணலாம்னு நீங்க நெனைக்குறீங்க ?'கேத்தரின் &lt;br /&gt;'கூட்டுக்குழு விசாரணைன்னு முடிவானா நமக்கு தான் பிரச்சன ! நம்ம ஆளுங்களும்&amp;nbsp; அவ்வளவு பித்தலாட்டம் பண்ணி இருக்காங்க !'பிரதமர்&lt;br /&gt;' எலக்சனுக்கு முன்னாடியே இந்த மினிஸ்டரில கோபால் ஏதோ தப்பு&amp;nbsp; செஞ்சு இருக்காருன்னு தெரிய வந்துச்சே ! அதுக்கப்புறமாவது அவருக்கு போஸ்டிங் தராம இருந்து இருக்கணும் !'அவினாஷ்&lt;br /&gt;'அதுக்கு தான் பெரியவர் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரே ! அவரு பொண்ணு கூட&amp;nbsp; கோபாலுக்கு தான் இந்த மினிஸ்டரிய தரணும்னு அடம்பிடிச்சா! நம்ம சொந்தக்கால்ல நிக்காட்டி இப்படி எல்லாம் அனுசரிச்சு தான் போகணும் !' பிரதமர்&lt;br /&gt;'ஆடிட்டர் ஜெனரல் ஆபீஸ்ல இருந்து ரிப்போர்ட் வராம இருந்திருந்தா பிரச்சன இவ்வளவு பெருசா ஆகி இருக்காது இல்ல ?'கேத்தரின்&lt;br /&gt;'அப்படி எல்லாம் சொல்ல முடியாது ! சுப்ரீம் கோர்ட்&amp;nbsp; இத சாதாரணமா விட்டு இருக்காது ! எப்படியும் எல்லாம் வெளிய வந்து இருக்கும் ! இருந்தாலும்&amp;nbsp; சிஏஜி&amp;nbsp; ரிப்போட்டா&amp;nbsp; கோர்ட் பெருசா எடுத்துக்கல ! மஜும்தார் (எதிர்கட்சித் தலைவர் )தான் ஏதோ வேலை செஞ்சு இந்த எவிடன்ஸ் வெளிய வர காரணமா இருந்து இருக்கார் !&amp;nbsp; 'பிரதமர்&lt;br /&gt;'எதிர்கட்சிங்கன்னா எப்பவும் இப்படி ஏதாவது செய்யத்தான் செய்வாங்க ! நாம இனி என்ன பண்ணலாம்னு பாக்கலாம் ! இப்ப கோபால ராஜினாமா பண்ண வச்சாச்சு ! நீங்க இந்த விசயத்த பாத்து ஹேண்டில் பண்ணுங்க ! யாருக்கு வேணா பிரச்சன வரலாம் ! நம்ம கட்சிக்கும் , நம்ம ஆளுங்களுக்கும் எந்த கெட்ட பேரும் வரக்கூடாது !' கேத்தரின்&lt;br /&gt;'ஆமா ! பிரமோத் ஜி இந்த ஊழல் இந்தியாவுல நடந்ததுலயே பெரிய ஊழல் ! இத மொத்தமா அந்த மாநிலக்கட்சி மேல திருப்புறதுல தான் உங்க திறமையே இருக்கு ! பாத்து பண்ணுங்க ! அவுங்கள இத வெச்சே எந்திரிக்க விடாம செஞ்சா தான் ,&amp;nbsp; நாப்பது வருசத்துக்கு முன்னாடி நம்மள&amp;nbsp; விட்டுப்போன அந்த மாநிலத்தோட நாற்காலி நம்ம கைக்கு வரும் !' அவினாஷ்&lt;br /&gt;பிரதமர் தலையாட்டி பொம்மை போல தலை ஆட்டி விட்டு வருகிறார் . &lt;br /&gt;-----&lt;br /&gt;&lt;br /&gt;புதுடெல்லி , பிற்பகல்&amp;nbsp; 4&amp;nbsp; மணி &lt;br /&gt;சிபிஐ அலுவலகம் , உளவுப்பிரிவு &lt;br /&gt;ஆவணங்களை சுட்டிக்காட்டி 'இது எல்லாம் என்ன ?' படேல்&lt;br /&gt;' ஸ்பெக்ட்ரம்&amp;nbsp; இஸ்யூல சம்மந்தப்பட்டவங்களோட&amp;nbsp; டெலிபோன் ரெகார்ட்ஸ் ! ம்ம்ம்&amp;nbsp; &amp;nbsp; இது வந்து இன்கம்டேக்ஸ் ரெகார்ட் பண்ணுனது சார் ! இது இஸ்யூ பெருசானதும் நம்ம டிபார்ட்மன்ட்&amp;nbsp; தனியா ரெகார்ட் பண்ணுனது சார் !' அமித்&lt;br /&gt;'ஏதாவது இதுல இருந்து தெரியுதா உங்களுக்கு ?'&lt;br /&gt;'எல்லாமே ஸ்டேட் பார்ட்டிய கார்னர் பண்ணுற எவிடன்ஸ் தான் சார் !' &lt;br /&gt;'அப்புறம் பிசினஸ்மேன்&amp;nbsp; சுக்லா பத்தி எதுவும் டீடைல் ?'&lt;br /&gt;'பெரிசா எதுவும் இல்ல சார் ! இதுவரைக்கும் பப்ளிக்ல லீக் ஆன மேட்டர் மட்டும் தான் இருக்கு !'&lt;br /&gt;'வேற !'&lt;br /&gt;'பினாமி பேருல கொஞ்ச கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் அலாட் பண்ணி இருக்காங்க !'&lt;br /&gt;'என்ன மாதிரி கம்பெனிங்க ?'&lt;br /&gt;'கன்ஸ்ட்ரக்சன் கம்பனிங்க!'&lt;br /&gt;'கம்யூநிகேசனுக்கும்&amp;nbsp; கன்ஸ்ட்ரக்சனுக்கும் என்ன சம்மந்தம் ? இடியட்ஸ் ! அப்புறம் அந்த லேடி ? ம்ம் ப்ரோக்கர் மந்தாகினி ?'&lt;br /&gt;'அதுவும் முழுசா கெடைக்கல ! சார் !'&lt;br /&gt;'ம்ம்ம்ம்ம்ம்ம் !'&lt;br /&gt;'சார் ! ஹர்தேவ் ?'&lt;br /&gt;'ம்ம்ம்ம் தேவ் டீம்ல இருக்குற மத்த ரெண்டு பேர் எங்க ?'&lt;br /&gt;'மிலிந்த் மணி லாண்ட்ரிங் சம்பந்தமா டீடைல் கலெக்ட் பண்ண என்போர்ஸ்மெண்ட் டைரக்டரேட் போயி இருக்காரு ! '&lt;br /&gt;'யாதவ் ?'&lt;br /&gt;யோசித்தபடியே பதட்டத்துடன் 'இன்னிக்கு ஆபீஸ் வரல !'&lt;br /&gt;'டேமிட்!'&amp;nbsp; என மேசையை&amp;nbsp; ஓங்கி தட்டிவிட்டு அறையை விட்டு வெளியே ஓடுகிறார் படேல் .&lt;br /&gt;-----&lt;br /&gt;கொலபா, மும்பை , பிற்பகல் 4 .05 மணி&lt;br /&gt;தொழிலதிபர் சந்தீப் சுக்லாவின் வீடு&lt;br /&gt;'டேப்&amp;nbsp; வெளில&amp;nbsp; வந்ததுக்கு காரணமா இருந்தது யாருன்னு பாரு ! இது கூட ஓகே !ஆனா இனிமே எந்த டேப்பும் வெளியில வரக்கூடாது! தமிழ்மணி மினிஸ்டரா வந்தா பிரச்சனைன்னு சொல்லி தான் மந்தாகினிய வெச்சு இவ்வளவு கஷ்டப்பட்டு கோபாலைக் கொண்டு வந்தோம் ! முட்டாப்பய தொழிலுக்கு புதுசா அதான் இவனுக்கு நேக்கு போக்கு தெரியல !' சுக்லா &lt;br /&gt;'சுக்லா ! மந்தாகினி&amp;nbsp; மீடியாவுல ரொம்ப பேசுறா ! அவளால எதுவும் பிரச்சனை இல்லியே ? ' சுக்லாவின் நண்பன் அசோக் ஜோஷி &lt;br /&gt;'சென்ட்ரல் விஜிலன்ஸ்ல இருந்து&amp;nbsp; எல்லா இடத்துலயும்&amp;nbsp; அவள என்கொயரி பண்ணப்போறது நம்ம ஆளுங்களா தான் இருக்கும் ! சமாளிச்சிடலாம் ! அப்படி முடியலைனா போட்டுத்தள்ளிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான்! 100 வருசமா கட்டிக்காத்துக்கிட்டு வர்ற குடும்ப கௌரவத்துக்கு எந்த கெட்ட பேரும் வந்துரக் கூடாது!&amp;nbsp; ' &lt;br /&gt;-----&lt;br /&gt;&lt;br /&gt;புதுடெல்லி , பிற்பகல்&amp;nbsp; 4 . 10 மணி &lt;br /&gt;ஹர்தேவ் சிங்கின் சக அதிகாரியான யாதவ் வீட்டிலேயே மின்சாரம் தாக்கி இறந்து போய் இருந்தார் .&lt;br /&gt;'மிலிந்த் ! எங்க இருக்கீங்க ?' படேல்&lt;br /&gt;'என்போர்ஸ்மெண்ட் டைரக்டரேட்ல சார் !'&lt;br /&gt;'மிலிந்த் ! ஆபீஸ விட்டு வெளில வந்துராதீங்க ! உள்ளயே&amp;nbsp; பத்திரமா இருங்க ! நானும் அமித்தும் அங்க வந்துகிட்டு இருக்கோம் !'&lt;br /&gt;-----&lt;br /&gt;கோவா , பிற்பகல் 4 .30 மணி&lt;br /&gt;தொலைபேசியில் 'என்ன ஆச்சு வேலை முடிஞ்சதா ?' பிரதீப் நாயர் &lt;br /&gt;'ஹச் , வொய்&amp;nbsp; ஓகே ஜி ஆனா எம் மிஸ் ஆயிடுச்சு ஜி ! ' மறுமுனை&lt;br /&gt;'இந்த மாதிரி வேலை எல்லாம் ஆரம்பிச்சா முழுசா முடிக்கணும் ! இல்ல திரும்ப வந்து நம்ம கழுத்தையே பிடிக்கும் ! இன்னிக்கு ராத்திரிக்குள்ள ஓகே ஆயிடணும் சரியா ?'&lt;br /&gt;'ஓகே ஜி !'&lt;br /&gt;தொலைபேசியை வைத்துவிட்டு தன்னுடன் அமர்ந்து இருப்பவனிடம் , 'ஹர்தேவ் , யாதவ் மேட்டர் முடிஞ்சுது ! ஆனா இந்த மிலிந்த் தப்பிச்சுட்டான் ! '&lt;br /&gt;'விடுங்க ஜி ! நம்ம பசங்க முடிச்சுடுவாங்க !'&lt;br /&gt;'இல்ல ! இந்நேரம் அவுங்க பாஸ் சந்திரகாந்த் படேல் தெளிவாகி இருப்பான் ! இனிமே கொஞ்சம் சிக்கல் !'&lt;br /&gt;-----&lt;br /&gt;இரண்டு நாட்கள் கழித்து ,&lt;br /&gt;அகமதாபாத்&amp;nbsp; &lt;br /&gt;'கோபால்&amp;nbsp; மட்டும் இல்லாம நாமளும் மாட்டுவோம் ! அதான் அந்த எவிடன்ஸ் எல்லாத்தையும்&amp;nbsp; அழிக்க சொல்லிட்டேன்! அந்த சிபிஐ&amp;nbsp; ஆபீசர்ஸ் கூட ரெண்டு பேரும் காலி , ஒருத்தன் தான் எப்டியோ தப்பிச்சுட்டான் !அவன சந்திரகாந்த் தான் எங்கயோ பத்திரமா வெச்சு இருக்கான் !' தேசிய கட்சியின் மத்திய மந்திரி ஒருவர்&lt;br /&gt;'வேலைய யார்கிட்ட கொடுத்தீங்க ?' தேசியக்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் மற்றொரு மாநிலக்கட்சியின் தலைவர்&lt;br /&gt;'எல்லாம் நம்பிக்கையான ஆளு தான் !'&lt;br /&gt;-----&lt;br /&gt;இரண்டு நாட்கள் கழித்து , &lt;br /&gt;கோவா&lt;br /&gt;இரண்டு அதிகாரிகளையும் கொன்ற பிரதீப் நாயரின் இடத்திற்கு வருகிறார் சந்திரகாந்த் படேல்&lt;br /&gt;'வா ! படேல்&amp;nbsp; வா ! நான் இங்க இருக்கிறது யாருக்கும் தெரியாதே ! நீ எப்படி வந்த ?'&lt;br /&gt;'என்னப்பத்தி உனக்குத்&amp;nbsp; தெரியாதா ?'&lt;br /&gt;'ம்ம்ம் ! சந்திரகாந்த்நா மாஸ்டர்&amp;nbsp; பிரைன்!&amp;nbsp; அப்புறம் என்ன ?'&lt;br /&gt;'ஹர்தேவ் , யாதவ் ......ம்ம்ம் ஏன் ?' &lt;br /&gt;'வேறவழி இல்ல ! கைவைக்கக் கூடாத இடம் வரைக்கும் போய்ட்டாங்க ! உன் கீழ வேல பாக்குறதுனால&amp;nbsp; நீ கொடுத்த சுதந்திரம் இப்ப அவுங்க உயிரையே எடுத்துருச்சு !'&lt;br /&gt;'ஏன் பிரதீப் ?உன் பையனுக்கு மெடிக்கல் காலேஜ்ல சீட் கொடுக்குறேன்னு சொன்னாங்களா ?'&lt;br /&gt;'என் பிரெண்ட்ஸ்லயே&amp;nbsp; நீ தான் உலகம் புரியாத முட்டாள் ! இத என்ன அவ்வளவு சாதாரணமான விஷயம்னு நெனச்சியா ? ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடுற காசோட பிரான்ஸ்ல செட்டில் பண்ணுறேன்னு சொன்னாங்க! ம்ம்ம் ! இந்த சிபிஐ டைரக்டர் போஸ்ட்ல நேர்மையா இருந்து இதுவரைக்கும் நான் என்ன சாதிச்சேன்?&amp;nbsp; இனி&amp;nbsp; பாரிஸ் வாழ்க்கை, பாக்கெட் எல்லாம் பணம் ! இந்தியாவுக்கு பை பை !'&lt;br /&gt;'ம்ம்ம் ஹர்தேவோட பையன் இப்போ அப்பா இல்லாம நிக்குறான் !'&lt;br /&gt;'சுனாமி வந்தப்போ லட்சம் பேர் செத்தான் ! அது மாதிரி செத்துட்டான்னு நெனச்சுட்டு போகச் சொல்லு ! அதான்&amp;nbsp; கவர்ன்மென்ட்ல இருந்து காம்பன்சேசன் வருதுல்ல !'&lt;br /&gt;சொல்லிவிட்டு சிரித்து முடிப்பதற்குள் , துப்பாக்கியால் பிரதீப் நாயரை சந்திரகாந்த் சுட்டுக் கொல்கிறார்.&lt;br /&gt;'எல்லா எவிடன்சையும்&amp;nbsp; அழிச்ச நீ ! அந்த ரெகார்ட்ஸ கடைசியா அக்செஸ் பண்ணுனதுக்கான அடையாளத்தையும் அழிச்சு இருக்கலாம் !'&lt;br /&gt;கள்ளத்துப்பாக்கியை வீசி விட்டு அங்கு இருந்து நகர்கிறார் படேல் .&lt;br /&gt;-----&lt;br /&gt;இரண்டு நாட்கள் கழித்து ,&lt;br /&gt;புதிய சிபிஐ இயக்குனர் நியமிக்கப்படுகிறார் .&lt;br /&gt;அவரை அழைத்து பிரதமர் பேசுகிறார்&lt;br /&gt;'நேர்மையா விசாரிக்கலாம் ! உங்களுக்கு எந்த இடைஞ்சலும் இருக்காது ! ஆனா நம்ம கட்சிக்கோ , நம்ம கட்சி ஆளுங்களுக்கோ எந்த கெட்ட பேரும் வரக்கூடாது ! எல்லாமே அந்த தமிழ்நாட்டு கட்சி மேல தான் திரும்பணும். எவிடன்ஸ்&amp;nbsp; நமக்கு எதிரா எதுவும் இருக்கக் கூடாது !சுப்ரீம் கோர்ட்ல ரிப்போர்ட் வைக்கிறதுக்கு முன்னாடி என் டேபிளுக்கு வந்துரணும்!'&lt;br /&gt;-----&lt;br /&gt;சென்னை, இரவு 11 மணி&amp;nbsp; &lt;br /&gt;அனைத்து பத்திரிக்கைகளும் , செய்தி நிறுவனங்களும் கோபால் மீதும் , அவர் சார்ந்த&amp;nbsp; கட்சியின்&amp;nbsp; மீதும் குற்றம் சாட்டுகின்றன . மாநில முதல்வரும் , கட்சித்தலைவருமான&amp;nbsp; அறிவழகன்&amp;nbsp; கோபாலை&amp;nbsp; அழைத்துப்&amp;nbsp; பேசுகிறார்&lt;br /&gt;'பயப்படாதய்யா ! நான் இருக்கேன்ல ! '&lt;br /&gt;கோபால்&amp;nbsp; அழுதபடியே ' நான் சம்பாதிச்சது எல்லாத்தையும் உங்க கிட்ட கொடுத்துட்டேன் ! நீங்க சொல்லி தான் நான் எல்லாத்தயும் செஞ்சேன் ! என் தலைய மட்டும் காப்பாத்தீருங்க !'&lt;br /&gt;'நான் இருக்கேன் பயப்படாதய்யா ! முத்துசாமி கூட போய் கொஞ்சம் நிதானமா இருந்துட்டு  வீட்டுக்கு போ ! அப்புறம் கொஞ்ச நாளைக்கு காருக்கு&amp;nbsp; டிரைவர் வெச்சுக்காத !நீயே ஓட்டு! ஏன்னா அவுங்க வழியாவும் விஷயம் எல்லாம் வெளிய போகும் ! சரியா ?'&lt;br /&gt;'சரிய்யா !' &lt;br /&gt;'அப்புறம் ஏதோ போன் கொடுப்பான் முத்துசாமி ! அதையும் வாங்கிக்க ! அது நாம ரெண்டு பேரும் பேசுறதுக்கு ! அதுல எவனும் ஒட்டுக் கேக்க முடியாதாம்! சரியா ! போயிட்டு வா !'&lt;br /&gt;முத்துசாமியுடன் பிராந்தி குடித்துவிட்டு தனியாக காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்கிறார் கோபால்&amp;nbsp; .&lt;br /&gt;இரவு 1 மணி &lt;br /&gt;போதையில் இருக்கும் கோபால்&amp;nbsp; சாலையில் காவல் துறை அதிகாரி காட்டும் பாதையில்&amp;nbsp; செல்கிறார் . கைப்பேசி ஒலிக்கிறது .&lt;br /&gt;மறுமுனையில் அறிவழகன் ' கோபால் ! என் குடும்பத்தையும் , கட்சியையும் காப்பாத்த&amp;nbsp; வேற வழி தெரியல! மன்னிச்சிடு !'&lt;br /&gt;'அய்யா ! என்ன சொல்றீங்க ?'&lt;br /&gt;வாயை மூடுவதற்குள் கார் கட்டிமுடிக்கப்படாத அந்த பாலத்தின் மேலிருந்து அசுர வேகத்தில் கீழே விழுகிறது .&lt;br /&gt;-----&lt;br /&gt;அடுத்தநாள் ,&lt;br /&gt;பத்திரிக்கை சந்திப்பில் அறிவழகன் ,&lt;br /&gt;'நேற்று இரவு என்னிடம் பேசும்போதே அவர், தான் நிறைய தவறு செய்து விட்டதாக சொல்லி வருத்தப்பட்டார் . அவரது நடத்தையால் நானும் அவர் மீது வருத்தத்தில் இருந்தேன் . அவர் செய்த தவறுக்காக அவரை கட்சியை விட்டு நீக்க&amp;nbsp; உள்ளதாக கூறினேன். அவர் அழுதார். இருந்தும் என் மனம் கரையவில்லை . நம் மீது நம்பிக்கை வைத்த தமிழ் மக்களுக்கு நம் தோலை செருப்பாக தைத்துப் போட வேண்டுமே தவிர இப்படி நம்பிக்கை துரோகம் செய்யக் கூடாது என கண்டித்தேன் . வருத்தத்துடன் வெளியேறினார் . ஆனால் தவறுக்கு வருந்தி இப்படி தற்கொலை&amp;nbsp; முடிவை அவர் எடுப்பார் என நான் சொப்பனத்திலும்  நினைக்கவில்லை . அவருக்காக கழகம் வருந்துகிறது . 'வானின் வண்ணம் ' திரைப்படத்திற்கு வசனம் எழுத வேண்டி இருப்பதால் நான்&amp;nbsp; இத்துடன் விடைபெறுகிறேன் நன்றி! வணக்கம் !'&lt;br /&gt;-----&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-4057691932447153410?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/4057691932447153410/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=4057691932447153410' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/4057691932447153410'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/4057691932447153410'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2010/12/blog-post_16.html' title='ஸ்பெக்ட்ரம் - சிறுகதை'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-3364506954629465583</id><published>2010-12-13T12:25:00.002+05:30</published><updated>2011-02-11T09:04:37.174+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Romance'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sentimental'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Love Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Fiction'/><title type='text'>கண்கள் - சிறுகதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;காதல் என்னும் மந்திரத்திற்கு மிகவும் முக்கியம் கண்கள் ! அப்படி என்றால் கண்கள் இல்லாதவர்கள் செய்யும் காதல் ? அது புனிதத்தின் உச்சம் ! பெண்களுக்கு ஒரு சக்தி இருக்கிறது கவனித்து இருக்கிறீர்களா ? அது என்னவென்று&amp;nbsp; சொல்கிறேன் ! இதுவரை&amp;nbsp; கவனித்தது இல்லை என்றால் இதை படித்து முடித்துவிட்டு நீங்களே சோதனை செய்து பாருங்கள் ! அவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தாலும் , அவர்களை எங்கோ இருந்து ஏதாவது கண்கள் பார்க்கின்றன என்றால் அதை கண்டுபிடித்து விடுவார்கள் ! நாம் பார்ப்பது இருக்கட்டும் ஒருமுறை அவர்கள் நம்மை கண்ணுக்கு கண்ணாக பார்த்துவிட்டால் நம் நெஞ்சம் எப்படி எல்லாம் அலைபாயும் ? காதலை தொழிலென கொண்டால் கண்கள் தான் முக்கியமான மூலதனம் ! கனிவு , காதல் , காமம், வன்மம் , சோகம்&amp;nbsp; என கண்கள் அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் ! ஒருமுறை திரைப்பட விமர்சனத்தில் இப்படி எழுதி இருந்தார்கள் 'இந்தப்பாடல் காட்சியில் கதாநாயகியின் கண்களில் காமம் கொப்பளிக்கிறது ! எப்படித்தான் சென்சார் போர்டு இதை அனுமதித்ததோ&amp;nbsp; !'. கதாபாத்திரங்களுக்கு கோபம் வந்ததை வெளிப்படுத்த எழுத்தாளர்களும் 'எரித்து விடுவதைப் போல பார்த்தான் !' என்பார்கள் . சின்ன வயதில் ஏதேனும் பொருள் வேண்டும் என்றால் அழுது கண்களில் நீரை வரவழைத்தால் போதும் ! மனிதர்களுக்கு நடுவே உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்த ஒரு கண்ணை மட்டும் மென்மையாக சிமிட்டிக் காட்டுவது உண்டு ! இதையே சிலர் பருவத்தில் பெண்களிடம் செய்வதும் உண்டு ! என் பெரியப்பா சொல்லியது நினைவுக்கு வருகிறது!&lt;br /&gt;'ரகு ! கிராமத்துல திருவிழாவுக்கு வந்தா எதுக்க வர்ர பொண்ணுங்கள பாத்து கண் அடிக்கணும்டா !'&lt;br /&gt;'அப்டி அடிச்சா அவுங்க வீட்டுக்காரய்ங்க நம்மள அடிக்க மாட்டாய்ங்க?'&lt;br /&gt;'அப்டி எவனும் கேட்டா நான் கண் அடிச்சது அவளுக்கு எப்டிடா தெரியும்?&amp;nbsp; அவ ஏன் என்னப் பாக்குறா ? அப்படீன்னு திருப்பிக்கேக்கணும் !'&lt;br /&gt;'வயசுல இது மாதிரி ரொம்ப கேட்டு இருப்பீங்க போல !'&lt;br /&gt;இது எல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ 'இவர்களை நிமிர்ந்து பார்ப்பதே வம்பு!' என&amp;nbsp; சில பெண்கள் எப்போதும் தலைகுனிந்தே செல்கிறார்கள் . ஆனால்&amp;nbsp; தலைநிமிர்ந்து செல்பவர்களை விட தலை குனிந்து செல்பவர்களை எளிதில் வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என மாடசாமி சொல்லுவான் . எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருக்கும் மன்மதன் மாடசாமி ,&amp;nbsp;&amp;nbsp; தலை குனிந்து செல்லும் தாமரையை&amp;nbsp; விட வாயாடி வனிதாவை மடக்கத்தான் மிகவும் சிரமப்பட்டான். பல கண்களை நிமிர்ந்து பார்த்து பழக்கப்பட்ட கண்கள் , கபடமுள்ள கண்களை எளிதில் கண்டுகொள்ளும் . உளவியல் நிபுணர்கள்&amp;nbsp; அடிக்கடி சொல்வார்கள் ' தீய எண்ணங்களை மனதில் வைத்துக் கொண்டு பேசும் ஆண்களை பெண்கள் அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள் !' என்று . எனக்கு என்னவோ இந்தக் கூற்றில் நம்பிக்கை இல்லை ஏனென்றால் எவனையாவது நம்பி வயிற்றை  நிரப்பிக்கொண்டு நடுத்தெருவில் நிற்பதும் அவர்கள் தான் . &lt;br /&gt;&lt;br /&gt;கண்கள் பல விதமாய்&amp;nbsp; இருக்கும் ; கறுப்புக்கண்கள் , பழுப்புக்கண்கள் , பச்சைக்கண்கள், நீலக்கண்கள் , பூனைக்கண்கள் . தான் இவ்வளவு புகழ் பெற்றதற்கு தன்னுடைய கண்கள் தான் காரணம் என நம்புகிறார் ஐஸ்வர்யா ராய் பச்சன் . கண்களுக்கு அழகைக் கொடுப்பதில் புருவத்திற்கும் முக்கியபங்கு இருக்கிறது. அதனால் தான் ஒவ்வொரு முடியாக நூல் கட்டி இழுத்துக் கொண்டும்&amp;nbsp; விதவிதமாய் மை இட்டுக்கொண்டும்&amp;nbsp; இருக்கிறார்கள் பெண்கள் . சரி இத்தோடு முடித்துக்கொள்வோம் இது சிறுகதை மாதிரி போகவில்லை . கண்களைப் பற்றிய கட்டுரை போல இருக்கிறது. கல்பனாவிற்கு தான் உலகிலேயே அழகான கண்கள் என்று நினைக்கிறேன் .தயவு செய்து  'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு' என்பதை போல இதை எடுத்துக்கொள்ள வேண்டாம் . அவள் கண்கள் ஐஸ்வர்யா ராயின் கண்களை விட அழகாக இருக்கும் . என்னடா எதற்கு எடுத்தாலும் ஐஸ்வர்யா அத்தையையே வம்புக்கு இழுக்கிறானே என நினைக்காதீர்கள் ! இந்திய அளவில் உதாரணத்திற்கு அவரை அளவுகோலாக எடுப்பது தானே நம் வழக்கம் ! கல்பனா உண்மையிலேயே அவ்வளவு அழகு . சராசரிக்கும் கொஞ்சம் கூடுதலான கறுப்பு நிறம் ம்ம்ம் ஆஆ ம்ம்&amp;nbsp; ம் நந்திதாதாஸ் மாதிரி இருப்பாள் என்று வைத்துக் கொள்ளலாம் . கறுப்பான&amp;nbsp; கதாநாயகியை உதாரணமாக சொல்ல எவ்வளவு யோசிக்க வேண்டி இருக்கிறது ? சிவப்பு தான் அழகு என்று எந்தக் கிறுக்கன் சொன்னான் என்று தெரியவில்லை .எல்லாத் திரைப்படங்களிலும் சிவப்பான கதாநாயகிகளை நடிக்க வைத்தே உயிரை வாங்குகின்றனர் . இதில் 'சுண்டினால் ரத்தம் வரவேண்டும்' என பெண் பார்க்கும் போது நிபந்தனை வேறு ! சுண்டினால் ரத்தம் வரும் பெண்ணை வைத்துக் கொண்டு&amp;nbsp; எப்படி குடும்பம் நடத்த முடியும் ? &amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;கல்பனா என்னுடன் தான் அலுவலகத்தில் பணிபுரிகிறாள் . நான் எப்போதும் பெண்களிடம் பேசும் போது கண்களை பார்த்தே பேசுவேன் . ஏனென்றால் வேறு எங்காவது பார்த்து விட்டால் அது விவகாரத்தில் போய் முடிந்துவிடுமே ! கல்பனாவிடமும் அப்படித்தான் . நான் ஏற்கனவே சொன்னது போல அவள் கண்கள் அவ்வளவு அழகு ! பதில் சொல்லும்போது கூட சரி என்று சொல்லாமல் கண்களை சிமிட்டுவாள் . அவள் அந்த அலுவலகத்தில் வேறு ஆண்களுடன் பேசுவது கிடையாது . அப்படியே பேசினாலும் அது ஏதாவது கேள்வியாக இருக்கும் இல்லையென்றால்&amp;nbsp; அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக இருக்கும் . என்னிடம் மட்டும் தான் பலவற்றைப்பற்றியும் விவாதிப்பாள் . எனக்குப்பிடிக்கும் என்று வீட்டில் இருந்து வறுத்த மீனை கொண்டு வருவாள் . விஜய் படங்கள் என்றால் விரும்பிப்பார்ப்பாள். கிரிக்கெட் கூட பேசுவாள் . அவளுக்கு சுரேஷ் ரெய்னாவை பிடிக்கும். திடீரென்று ஒரு நாள் வந்து என்னை காதலிப்பதாக சொன்னாள் . நான் அவளிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை . எனக்கு எப்போதுமே காதலில் நம்பிக்கை இருந்தது இல்லை . அதற்காக நான் காதலில்&amp;nbsp; தோல்வி அடைந்தவன் என நினைத்து விட வேண்டாம் . என்னைப் பொறுத்தவரை&amp;nbsp; காதல் என்ற ஒன்று உலகத்திலேயே கிடையாது . அது வயசுக்கோளாறு , மனசுக்கோளாறு , ஹார்மோன் கோளாறு .அதையே அவளிடமும் சொன்னேன் . 'ஒரு நாள் முழுவதும் யோசித்துவிட்டு நாளை சொல்லுங்கள்!' என்றாள்.&lt;br /&gt;'சொல்லுங்க ! என்ன முடிவு பண்ணி இருக்கீங்க ?'&lt;br /&gt;'நான் தான் சொன்னேன்ல கல்பனா ! எனக்கு அப்படி எதுவும் தோணல !'&lt;br /&gt;'ஒங்களுக்கு என்ன பிடிக்கலியா ?'&lt;br /&gt;'ஒன்ன எனக்கு பிடிக்கும் கல்பனா ! ஆனா காதல் , கல்யாணம் இதெல்லாம் வேற ! நீ தப்பா எடுத்துக்காத !'&lt;br /&gt;'உங்களுக்கு இஷ்டம் இல்லைனா விட்டுருங்க ! நீங்க சந்தோசமா இருந்தா அதுவே எனக்குப்&amp;nbsp; போதும் ! இனிமே உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன் !'&lt;br /&gt;அவள் இதை சொல்லி விட்டு செல்லும் போது அவள் கண்ணெல்லாம் நீர் . அன்று முழுவதும் அவள் என் பக்கம் வரவே இல்லை . அந்தவாரம் முழுவதும் அப்படியே ! என்னுடன் சாப்பிட வரவில்லை ! பேச வரவில்லை ! என்னைப்&amp;nbsp; பார்க்கக் கூட இல்லை ! கண்ணெல்லாம் சோகம் ! அவள் என்னை&amp;nbsp; நெருங்காத&amp;nbsp; இந்த நாட்கள் எதையோ இழந்தது போன்ற உணர்வு! வீட்டுக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது எதையோ விட்டு விட்டுச் செல்வது போன்ற உணர்வு ! என் நண்பனிடம் இதையெல்லாம் சொன்னேன் !&lt;br /&gt;'அட லூசுப்பயலே ! இதுக்கு பேரு தாண்டா லவ் !'&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் காதலா ? அவள் மீது எனக்கு இருக்கும் உணர்வு&amp;nbsp; தான் காதல் என நான் உணர்ந்த போது பரவசத்தில் நான் ஆகாயத்தில் பறந்தேன் ! வெண் மேகத்தின்&amp;nbsp; மீது அமர்ந்து தடைகளை எல்லாம் தாண்டி சொர்க்கத்திற்கு போவது&amp;nbsp; போல இருந்தது !&lt;br /&gt;'கல்பனா ! என் கூட ஏன் பேச மாட்டேங்குற ?'&lt;br /&gt;'நான் தான் என் மனசுல இருக்குறத எல்லாம் சொல்லி உங்கள் கஷ்டப்படுத்தீட்டேன்! நான் உங்க கிட்ட பேசுனா உங்களுக்கு தான் சங்கடமா இருக்கும் !'&lt;br /&gt;'ம்ம் ஹ்ம்ம்ம் !'&lt;br /&gt;'சொல்லுங்க ! என்ன விஷயம் ?'&lt;br /&gt;'கல்பனா எனக்கு உன்னோட ரெண்டு கண்ணும் ரொம்ப பிடிக்கும் ! எந்த பீலிங்க எக்ஸ்பிரஸ் பண்ணும் போதும் உன் கண் அழகா இருக்கும்! நீ அழும் போது உன் கண் எவ்வளவு அழகா இருக்கும்ணு பாக்குறதுக்காக தான் நான் உன்ன லவ்&amp;nbsp; பண்ணலன்னு சொன்னேன் !'&lt;br /&gt;முகமெல்லாம் பரவசத்துடன் 'உண்மையாவா ?'&lt;br /&gt;'ஆமா ! சும்மா சொல்லக்கூடாது ! சோகத்துல கூட உன் கண் அவ்வளவு அழகா இருக்கு ! என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா ?'&lt;br /&gt;மெல்லிய சிரிப்புடன் , ஆனந்தக் கண்ணீருடன் கண்களை சிமிட்டினாள் .&lt;br /&gt;அன்று மதியம் ,&lt;br /&gt;'போன வாரம் நீ என் கூட பேசலையா ! வறுத்த&amp;nbsp; மீனை நான் மிஸ் பண்ணிட்டேன் !'&lt;br /&gt;'ஹா ஹா நான் உங்க கிட்ட அன்னிக்கு பேசுனப்பவே நீங்க லவ் பண்ணுறத சொல்லி இருந்தா எல்லா நாளும் மீனா கொண்டு வந்து இருப்பேன் ! அழவச்சு&amp;nbsp; பாக்கணும்னு இப்படி பண்ணீட்டீங்க ! எல்லாம் சரி ! அழுதா தான் நான் அழகா இருக்குறேன்னு சொல்லி&amp;nbsp; என்ன அடிக்கடி அழ வைக்காதீங்க !'&lt;br /&gt;-----&lt;br /&gt;ஐம்பது வருடங்கள் கழித்து ,&lt;br /&gt;கல்பனாவை விட்டு விட்டு இறந்து போகிறான் ரகு&amp;nbsp; .&lt;br /&gt;ரகு&amp;nbsp; இதுவரை பாதுகாத்து வைத்த நாட்குறிப்புகளை எடுத்துப் பார்க்கிறாள் கல்பனா .&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நான் கல்பனாவிடம் என் காதலை சொல்லப் போகிறேன் ! உண்மையில் அவள் மீது எனக்குக்&amp;nbsp; காதல் பல நாட்களாக இருந்திருக்கிறது ! அவள் என்னுடன் பேசாத இந்த ஒரு வாரத்தில் தான் நான் அதை உணர்ந்தேன் ! அவள் கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் ! அந்தக்கண்கள் காதல் வலியில் சில நாட்களாக வாடிப் போய் இருந்தன . சோகமான அந்தக்கண்கள் எனக்குக்&amp;nbsp; கொஞ்சம் கூட பிடிக்கவில்லை . இன்று நான் உறுதி ஏற்கிறேன் அவள் வாழ்க்கையில் இனி எந்நாளும்&amp;nbsp; கண்ணீர் சிந்தக்கூடாது ! கனிவைப் பொழியும் அந்தக் கண்கள் எப்போதும் கலங்காமல் இருக்க வேண்டும்! அப்படி ஒரு வாழ்க்கையை அவளுக்கு அளிக்க வேண்டும் !.........................&lt;br /&gt;படித்து முடித்ததும் கல்பனாவின் கண்களில் கண்ணீர் பொங்கியது ! சுவரில் மாட்டப்பட்டு இருந்த ரகுவின் புகைப்படத்தை பார்த்து ஆனந்தமாய் அழுதாள். ஐம்பது வருடங்களுக்குப் பிறகு அந்தக் கண்களில் இருந்து நீர் வழிந்தது .&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-3364506954629465583?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/3364506954629465583/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=3364506954629465583' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/3364506954629465583'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/3364506954629465583'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2010/12/blog-post.html' title='கண்கள் - சிறுகதை'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-3428363227937923649</id><published>2010-11-27T19:32:00.002+05:30</published><updated>2011-02-11T09:05:13.332+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Friends'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Personal Experience'/><title type='text'>குரங்கணி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TPEMouRtyJI/AAAAAAAAASU/bicfpGlgZLU/s1600/Kombuthookki2.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="478" src="http://1.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TPEMouRtyJI/AAAAAAAAASU/bicfpGlgZLU/s640/Kombuthookki2.JPG" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;ஜெயக்குமார்,வினோத் ,விஜயகுமார் , பாலாஜி &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TPEMeV68pII/AAAAAAAAASQ/zlr7iBKHE0o/s1600/Kombuthookki.JPG" imageanchor="1"&gt;&lt;img border="0" height="484" src="http://2.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TPEMeV68pII/AAAAAAAAASQ/zlr7iBKHE0o/s640/Kombuthookki.JPG" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நான் ,வினோத் ,விஜயகுமார் &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஜனவரி 29&amp;nbsp; பாலாஜி , ஜெயக்குமார் , விஜயகுமார் மற்றும் நான் மூணாறு செல்வதற்கு திட்டமிட்டோம் . அதற்காக அன்று இரவே ஆண்டிப்பட்டியில் உள்ள எங்கள் அறைக்குச் சென்றுவிட்டோம். அடுத்தநாள் காலை வேகமாக எழுந்து மூணாறு சென்று விட்டு அதற்கு அடுத்தநாள் மாலை வரை அங்கு இருந்துவிட்டு பிறகு வரலாம் என்று திட்டம். ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தோம் . பன்னிரண்டு மணி தாண்டிய பிறகு மோனிக்கா பெலூச்சி  நடித்த&amp;nbsp; இத்தாலியத் திரைப்படம் மலீனாவை(Malena) திரையிட்டோம் . மோனிக்கா பெலூச்சியை பார்த்து ஜொள்ளு விட்டுக்கொண்டே பொறுமையாக திரைப்படத்தை பார்த்து முடித்துவிட்டு இரண்டு மணிக்கு தூங்கினோம் .காலையில் தாமதமாக எழுந்தோம் ! சுற்றுலா திட்டம் காலி ! சரி ! அருகில் எங்காவது செல்லலாம் என்று நாங்கள் சென்ற இடம் தான் கொம்புத்தூக்கி .எங்களை அழைத்துச்சென்றது போடி வினோத். போடியில் இருந்து மூணாறு சாலையில் நான்கு கிலோமீட்டர் தூரம் சென்றால் முந்தல் என்ற இடம் வரும் . இதை அடிவாரமாக எடுத்துக்கொள்ளலாம் . அங்கிருந்து ஒரு ஆறு கிலோமீட்டர் தூரம் மலையில் ஏறினால்(மூணாறு பாதையை தவிர்த்து மற்றொரு பாதை ) கொம்புத்தூக்கி. அங்கிருந்து நான்கு கிலோமீட்டர்&amp;nbsp; ஏறினால் குரங்கணி . அங்கு பேருந்து வசதி சரியாக இருக்காது . அதனால் முதல் முறை சென்ற போது குரங்கணி செல்ல முடியவில்லை . அடுத்தமுறை குரங்கணி சென்றோம் . மிகவும் அழகான இடம் . விருதுநகர் வட்டார&amp;nbsp; மக்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ஸ்ரீவில்லிபுத்தூர்&amp;nbsp; அருகில் இருக்கும் செண்பகத்தோப்பு போல (இப்போது&amp;nbsp; சிறுத்தை நடமாட்டம் இருக்கிறது ) ராஜபாளையம் அருகில்&amp;nbsp; இருக்கும் அய்யனார் கோவில் போல இருக்கும் . இன்னும் கொஞ்சம் உயரத்தில் ஏறினால் சுற்றிலும் பசுமையாக , அழகாக இருக்கும் .இந்த இடத்தைப் பற்றி அப்போதே இங்கு சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் . முடியவில்லை . சமீபத்தில் மைனா பார்த்த பலரும் 'படத்துல லொக்கேசன் எல்லாம் சூப்பர் !' என்றனர் . 'அட&amp;nbsp; அதுதான்யா குரங்கணி !'.அப்படிப்பட்ட இடத்திற்கு நாங்கள் போக காரணமாக இருந்த மோனிக்கா பெலூச்சிக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் !&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-3428363227937923649?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/3428363227937923649/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=3428363227937923649' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/3428363227937923649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/3428363227937923649'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2010/11/blog-post_27.html' title='குரங்கணி'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TPEMouRtyJI/AAAAAAAAASU/bicfpGlgZLU/s72-c/Kombuthookki2.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-3288612726858068115</id><published>2010-11-23T15:35:00.003+05:30</published><updated>2011-02-11T09:05:45.348+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Friends'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Personal Experience'/><title type='text'>மூன்றாவது செமஸ்டர் தேர்வுகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span id="goog_227563871"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_227563872"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; color: black; text-align: left;"&gt;இந்த மாதம் 18 , 22 , 26 எங்களுக்கு( M.E - Industrial Safety Engg ) மூன்றாவது செமஸ்டர் தேர்வுகள் . படிப்பதற்காக பதினைந்தாம் தேதியே ஆண்டிப்பட்டிக்கு அனைவரும் சென்றுவிட்டோம் .'மேற்கொண்டு என்ன நடந்தது ?'என்பதை இங்கு படிக்கலாம் . இது எங்கள் சொந்தக்கதை என்பதால் படிக்க விருப்பம் இல்லாதவர்கள் இப்போதே வேறுவேலை செய்யக் கிளம்பலாம் .&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; color: black; text-align: left;"&gt;இரண்டு டிவிடிகளில் நான் இத்தாலிய இயக்குனர் டிண்டோ பிராஸின் ( Tinto Brass)&amp;nbsp;&amp;nbsp; திரைப்படங்களை பதிவு செய்து கொண்டு போனேன் . அதில் தான் பொழுது கழிந்தது . 'டிண்டோ பிராஸ் எதற்காக புகழ்பெற்றார் ?' என்பதை தெரிந்துகொள்ள விக்கீபீடியாவுக்கு செல்லவும் . நவம்பர் பதினேழு&amp;nbsp; பக்ரீத் என்பதால் ஆசாத்&amp;nbsp; வேதாரண்யத்தில்&amp;nbsp; இருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கேக்கை கொண்டு வந்திருந்தான் . அதை&amp;nbsp; இஸ்லாமியர்கள் பண்டிகைக்காக செய்வார்களாம். முட்டை(பொதுவாக கேக்குகளில் கலக்கப்படும் அளவை விட மிக அதிகம் என்பது தான் சிறப்பு ) மற்றும் ரவை தான் முக்கியமான மூலப்பொருட்கள். சுவை அற்புதமாக இருந்தது . அதையெல்லாம் சாப்பிட்டுவிட்டு அமர்ந்து இருந்தபோது தான் வினோத்திற்கு பதினேழாம் தேதி &amp;nbsp; பிறந்தநாள் என்பது தெரியவந்தது . அப்படியானால் அதை பதினாறாம் தேதி இரவே கொண்டாட ஆரம்பித்துவிடலாம் என முடிவு செய்தோம் .பதினாறாம் தேதி இரவு ஏழு மணிக்கு தேனிக்கு பாபு ,ஆசாத் , கார்த்திக் , ஜெரால்டு ,ஜெயக்குமார் ,பிரவீன் ,வினோத் மற்றும் நான் புறப்பட்டோம் . தேனி பேருந்து நிலையத்தில் இருக்கும் மாருதி பேக்கரியில் ஸ்ட்ராபெர்ரி கேக் வாங்கினோம் .அதுதான் இது .&amp;nbsp; &amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TOtiRMsDoZI/AAAAAAAAAR8/4s6Cw6Bk0Vw/s400/16112010721.jpg" width="400" /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&amp;nbsp;பிறகு அனைவரும் நியூ பாண்டியன் உணவகத்திற்கு சென்றோம் . மாடியில் எட்டு பேர் அமரும் அளவிற்கு மேசை இல்லை எனவே இருக்கும் இடத்தில் சமாளித்துக் கொண்டு&amp;nbsp; அமர்ந்தோம் . அந்த உணவகத்தில் 'ஏசியைக்&amp;nbsp; கூட்டவோ , குறைக்கவோ முடியாது!' என கடைக்காரர் சொல்ல , குளிர் தாங்க முடியாத பாபு நடுங்கிக்கொண்டு இருந்தான். அதைக்கண்ட ஆசாத் , குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை கொடுத்த மன்னன் பேகன் போல டி ஷர்ட்க்கு மேலே தான் அணிந்திருந்த சட்டையைக்&amp;nbsp; கழட்டிக் கொடுத்தான் . அதை அணிந்து பாபு&amp;nbsp; அமர்ந்திருக்கும் விதத்தை நீங்கள் புகைப்படத்தில் காணலாம் . சட்டையைக் கழட்டிக் கொடுத்த பிறகு , ஆசாத் உள்ளே அணிந்து வந்திருப்பது பெண்கள் அணியும் டி ஷர்ட் என  பிரவீன் கிளப்பிவிட்டான். எங்களுக்கும் பார்க்க அப்படித்தான் தெரிந்தது  .ஸ்லீவ் சிறியதாகவும் , முன்பக்கம் கொஞ்சம் பிரீயாகவும் இருந்தது .  பெண்களுக்கான டி ஷர்ட்டுகளை எப்படி கண்டுபிடிப்பது ? ஆண்கள் அணியும் டி  ஷர்ட்களுக்கும், இதற்கும்&amp;nbsp; உள்ள வேறு வேறுபாடுகள் என்ன ? தெரிந்தவர்கள்  சொல்லலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TOtibi4vPwI/AAAAAAAAASA/vzE78xtjNiQ/s1600/16112010710.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://4.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TOtibi4vPwI/AAAAAAAAASA/vzE78xtjNiQ/s400/16112010710.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஜெரால்டு ,ஜெயக்குமார் ,பாபு ,கார்த்திகேயன் &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு சாப்பிட நாங்கள் வாங்கியவற்றை கார்த்தியும்&amp;nbsp; , வினோத்தும்  அனைவருக்கும் பகிர்ந்து அளித்தனர் . அந்நேரம் தான் வினோத்தின் தந்தை  கைப்பேசியில் அவனை அழைத்தார் . எங்களை அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு  அவன் பேசிக்கொண்டு இருந்தான் . 'பீர் போதுமா ? பிடி சிகரெட்ட !' என லேசாக  கலாய்க்கத்துவங்கினோம் . பிறகு வினோத் 'வேண்டாம்!' என கெஞ்சிக் கேட்டுக்  கொண்டதற்கு&amp;nbsp; இணங்கி நாங்கள் அமைதியானோம் (டேய் ! பாத்துக்க நீ கால்ல  விழுந்தத எல்லாம் நான் சொல்லல !). பிறகு 'கறி ஊத்தாப்பம் நல்லா இருக்கும்  !' என கடைக்காரர் சொன்னதைக்&amp;nbsp; கேட்டு நாங்களும் கொண்டுவரச் சொன்னோம் . பிரமாதமாக  இருந்தது . ஆனால் விலை எழுபத்துஐந்துரூபாய் என்பது அநியாயம் . சென்னை  பொன்னுசாமிகளிலேயே கறி தோசை விலை கிட்டத்தட்ட இந்த அளவில் தான் இருக்கும் . அதே நேரம்  தோசை பெரியதாகவும் (ஊத்தாப்பம் என்றாலும் சரி , நைஸ் என்றாலும் சரி !) கறி  அதிகமாகவும் இருக்கும். சென்னையில் இருக்கும் நண்பர்கள் சரக்கு அடிக்க ஏற்ற  உணவு இதுதான் . பீரோ , ஹாட்டோ ஒரு தோசையை வாங்கி விரித்து வைத்து , மிளகு  தூக்கலாக போடப்பட்ட கறியை(ஆடு , கோழி இரண்டும் கிடைக்கும்  !)சுவைத்துக்கொண்டே சரக்கு அடிக்கலாம் . அடித்து முடித்ததும்&amp;nbsp; அந்த தோசையை  சாப்பிட்டு விட்டால் உணவு முடிந்தது . போதை அதிக நேரம் இருக்க வேண்டும்  என்று நினைத்தால் எல்லாம் முடிந்த பிறகு நான்கு கடலை மிட்டாய் வாங்கி சாப்பிடுங்கள் ! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TOtir0jw_bI/AAAAAAAAASE/JNyWuYm2chQ/s1600/16112010705.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://1.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TOtir0jw_bI/AAAAAAAAASE/JNyWuYm2chQ/s400/16112010705.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பிரவீன்குமார் ,நான் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TOtizocI47I/AAAAAAAAASI/zChSQ8bY-KY/s1600/16112010719.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://1.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TOtizocI47I/AAAAAAAAASI/zChSQ8bY-KY/s400/16112010719.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பெர்த்டேபேபி வினோத் ,மொஹம்மத் ஆசாத்&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;சரி ! எல்லாம் முடிந்த பிறகு திரைப்படத்திற்கு போகாமல் எப்படி ? வசந்த் திரையரங்கில் தீபாவளிக்கு வெளியாகி இருந்த மைனா திரைப்படத்திற்கு சென்று இருந்தோம் . இரண்டாம் காட்சி . கூட்டம் மிகவும் குறைவு . நாங்கள் எட்டு பேரும் பின்னால் இருந்து இரண்டாவது வரிசையில் வலது ஓரமாக அமர்ந்து இருந்தோம் . எங்களுக்கு பின்னால் நான்கு பெண்கள் . கல்லூரியில் படிப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும் . நாங்கள் சரியாக பன்னிரண்டு மணிக்கு கேக்கை வெட்டலாம் என முடிவு செய்தோம் . திரையரங்கத்திற்கு உள்ளேயே&amp;nbsp; வெட்டலாம் என நினைத்தோம் ! ஆனால் பிறருக்கு இடைஞ்சலாக இருக்கும் என கருதி வெளியே வந்து வெட்டினோம் . இந்தமுறை வாங்கிய மெழுகுவர்த்தி தாமரை மலர்கள் இதழ் மூடி இருப்பது போல இருக்கும். நாம் கொளுத்தியதும் அது தாமரை விரிவது போல விரியும் . அதுமட்டும் இல்லாமல் 'ஹேப்பி பெர்த்டே' இசையும் ஒலிக்கும். எல்லாம் முடிந்த பிறகு கேக்கை வெட்டினான்  பிறந்தநாள் நாயகன் வினோத் . அதற்குப்பிறகு கேக்கை சாப்பிட்டு முடித்தோம் . வெளி இடம் என்பதால் கேக்கை முகத்தில் பூசி விளையாடவில்லை . இது தான் நாங்கள் கேக்கை பூசி வீணாக்காமல் கொண்டாடிய முதல் பிறந்தநாள் . பிறகு திரைப்படம் பார்க்கச் சென்று அமர்ந்தோம் . கேக் வெட்டப்பட்ட வீடியோவை இங்கு காணலாம் . பின்னணியில் மைனா திரைப்படம் ஓடிக்கொண்டு இருப்பதை கேட்கலாம் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-bf51238993d733ff" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v3.nonxt1.googlevideo.com/videoplayback?id%3Dbf51238993d733ff%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330250998%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D27A5E8E6B1B68B680DCFD495A3269D9B9E4D0D02.A1D1EA5CAC7BC6C0BA2A9AF6E0DC08DCD346AA2%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Dbf51238993d733ff%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DXpgcccumFQUODE3yLp9wYfx60yw&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v3.nonxt1.googlevideo.com/videoplayback?id%3Dbf51238993d733ff%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330250998%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D27A5E8E6B1B68B680DCFD495A3269D9B9E4D0D02.A1D1EA5CAC7BC6C0BA2A9AF6E0DC08DCD346AA2%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Dbf51238993d733ff%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DXpgcccumFQUODE3yLp9wYfx60yw&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&amp;nbsp;முதல் பாதியில் அமைதியாக படத்தை ரசித்துக் கொண்டு இருந்தபின்வரிசைப் பெண்கள் . இரண்டாம் பாதியில் வந்த 'ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு !' என்ற குத்துப்பாடலுக்கு நாற்காலியின் மீது எழுந்து நின்று ஆட ஆரம்பித்து விட்டார்கள் . அதை நாங்கள் யாரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. சென்னை ,பெங்களூர் என்றால் இது சாதாரணம் தான் ஆனால் தேனி போன்ற சிறிய ஊரில்&amp;nbsp; இரண்டாம் ஆட்டம் காண வந்த பெண்கள் (அரங்கில் அவர்களைத் தவிர வேறு பெண்கள் இல்லை !)நாற்காலியில் எழுந்து நின்று ஆடுவது கலக்கல் . சமூகத்தின்&amp;nbsp; பொதுப்புத்திக்கு பயந்தோ , பணிந்தோ தங்கள் இயல்பைத்&amp;nbsp; தொலைக்காத அந்த கண்மணிகளுக்கு எங்கள் ராயல் சல்யூட் .&amp;nbsp; இறுதியாக ' கையப்புடி! ' பாடல் வந்தது. சாதனா சர்கம் , நரேஷ் ஐயர் பாடிய அருமையான பாடல் . இசை இமான் . அந்தப் பாடலைக்&amp;nbsp;  கேட்ட நான் பிரவீனிடம் , 'இவ்ளோ நாள் இமான் நல்லா மியூசிக் போடல ! ஆனா இந்த பாட்டு சூப்பரா இருக்கு பாரு ! எல்லார் கிட்டயும் திறமை இருக்குது !' என்றேன். அதற்கு பிரவீன் 'எல்லாம்&amp;nbsp; டைரக்டர் கேட்டு வாங்குறது தான ! கல்யாணம் முடிஞ்ச நேரம் இமானுக்கு&amp;nbsp; மியூசிக் பிச்சுக்கிட்டு வருது !' என்றான் . இரண்டு நாட்கள் கழித்து தான் தெரிந்தது , அந்தப்பாடல் 2008 இல் வெளியான High School Musical 3: Senior Year என்ற அமெரிக்கத்திரைப்படத்தில்&amp;nbsp; இருக்கும் 'Can I have This Dance ?'&amp;nbsp; என்ற பாடலின் பிரதி என்று . வரி கூட கிட்டத்தட்ட அதேதான். இயக்குனர் பிரபு சாலமன் அங்கங்கு (கொரியப்படங்களில் கூட!&amp;nbsp; உதாரணம் - 3 Iron )ஆட்டயைப்போடுவார் என்பது ஏற்கனவே தெரிந்தது தான் . ஆனால் வரி முதற்கொண்டு&amp;nbsp; ஒரே மாதிரி இருப்பதால் இது கூட்டுக்கொள்ளை(இயக்குனர் , பாடலாசிரியர் , இசையமைப்பாளர் ).&amp;nbsp; திரைப்படம் முடிந்ததும் தூறலில் நனைந்து&amp;nbsp; கொண்டே பேருந்து நிலையத்திற்கு சென்றோம் . 'ஆட்டோவில் போகாமல் தூறலில் நடக்க வைத்து விட்டோமே !' என்று பாபுவுக்கு தான் ஒரே கடுப்பு .ஆண்டிப்பட்டிக்கு வந்து வீட்டுக்குப்&amp;nbsp; போகும் போது மணி இரண்டு . அந்நேரம் ஆண்டிப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி அலுவலகம் முன் நின்று எடுத்த படம் தான் கீழே உள்ளது . பின்னணியில் 'தமிழ் வாழ்க !' விளக்குப்பலகையை காணலாம் . ம்ம் எனக்கு ஒரு சந்தேகம் ! இப்படி எல்லாம் தமிழ் வளர்க்கும் கருணாநிதி, எதற்காக தன் வாரிசுகள்&amp;nbsp; திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு(Red Giant Movies, Cloud Nine Movies, Sun Pictures, Mohana Movies) ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளதை மட்டும் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TOti7CWTZRI/AAAAAAAAASM/Bcqt74_4858/s1600/17112010726.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://4.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TOti7CWTZRI/AAAAAAAAASM/Bcqt74_4858/s400/17112010726.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இப்படியே கொஞ்சம் கூட படிக்காமல் ஓட்டிவிட்டோம் ! பதினெட்டாம் தேதிக்கு முந்தைய நள்ளிரவில் அனைவருக்கும் எரிச்சலாக இருந்தது ! ஆனால் கொஞ்ச நேரத்தில் எல்லாருக்கும் மனசு லேசாகிவிட்டது ! அதற்குக் காரணம் இந்த வீடியோ தான் ! பார்த்து மகிழுங்கள் ! வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அந்த இணைப்பும் கீழேயே கொடுக்கப்பட்டு இருக்கிறது! சிரித்து சிரித்து எனக்கு உண்மையிலேயே வயிறு வலித்தது !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-a323b32270f55f2d" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v2.nonxt2.googlevideo.com/videoplayback?id%3Da323b32270f55f2d%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330250998%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D5DAC2BD7D6691492293C10B062750DFB061A5AD0.118DC3F354C38E151ADEAD38A0CD1F29D154E10E%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Da323b32270f55f2d%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DJmp9H2iz0sWczzcLHKGSJUTf830&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v2.nonxt2.googlevideo.com/videoplayback?id%3Da323b32270f55f2d%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330250998%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D5DAC2BD7D6691492293C10B062750DFB061A5AD0.118DC3F354C38E151ADEAD38A0CD1F29D154E10E%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Da323b32270f55f2d%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DJmp9H2iz0sWczzcLHKGSJUTf830&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=wZnEy5sipbM"&gt;http://www.youtube.com/watch?v=wZnEy5sipbM&amp;nbsp;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-3288612726858068115?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/3288612726858068115/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=3288612726858068115' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/3288612726858068115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/3288612726858068115'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2010/11/blog-post_23.html' title='மூன்றாவது செமஸ்டர் தேர்வுகள்'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TOtiRMsDoZI/AAAAAAAAAR8/4s6Cw6Bk0Vw/s72-c/16112010721.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-483241793530781923</id><published>2010-11-19T21:24:00.006+05:30</published><updated>2011-02-11T09:07:07.346+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Romance'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Autofiction'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Comedy'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Love Story'/><title type='text'>திவ்யாகார்த்திக்  - சிறுகதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;'சந்தோஷ் சுப்ரமணியம்' திரைப்படம் வெளிவந்தபோது எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. ஆனால் இப்போது விடுமுறை நாட்களில் நானும் , திவ்யாவும் அதை ரசிப்பது&amp;nbsp; உண்டு.ஏனென்றால்&amp;nbsp; திரையில் இப்போது அந்த கதாநாயகிக்கு பதில் நான் என் திவ்யாவைத் தான் பார்க்கிறேன்&amp;nbsp; . இன்று என் தந்தை என்னைப்&amp;nbsp; பார்க்க சென்னைக்கு&amp;nbsp; வருகிறார். அவசரமாக என் நண்பர்கள் அறைக்குச் சென்று கொண்டு இருக்கிறேன் . எதற்கு ? பார்க்கலாம் . &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;br /&gt;-----&lt;br /&gt;இடம் : கணபதிராம் திரையரங்கம் , அடையார்&lt;br /&gt;நாள் : சித்திரை&amp;nbsp; 1 , தமிழ்ப்புத்தாண்டு 2008(நான் தி.மு.க காரன் இல்லை )&lt;br /&gt;திரைப்படம் : சந்தோஷ் சுப்ரமணியம்&lt;br /&gt;&lt;br /&gt;நான் : என்னடா ஸீன் இது? தலைல முட்டுனா கொம்பு&amp;nbsp; முளைக்கும்னு ! கேனத்தனமா இருக்கு ! இதனால ஹீரோவுக்கு லவ் வேற வருதாம் !&lt;br /&gt;அருண் : நீ இப்டியே பேசிக்கிட்டுத் திரி ! ஒனக்குத்தான் எதுவும் செட் ஆக மாட்டேங்குதுன்னா சினிமாவப் பாத்துட்டு&amp;nbsp; ஏண்டா&amp;nbsp; பொலம்புற&amp;nbsp; ? &lt;br /&gt;நான் : பொண்ணுங்க எல்லாம் இந்த ஹீரோயின் மாதிரியா இருக்காங்க ? எல்லாப்&amp;nbsp; படமும் இதே மாதிரி தான் ! படம் எடுக்குறவங்க தான் ஸ்டீரியோடைப்னு நெனச்சா பாக்குற ஜனங்களும்&amp;nbsp; அப்டி தான் இருக்குறாங்க !&lt;br /&gt;அருண் : டேய் ! உனக்கு இப்ப என்ன பிரச்சன ? வேலை வெட்டி இல்லாத நாய் உன்ன ஓசில படம் பாக்க&amp;nbsp; கூட்டிட்டு வந்தா ஓவரா பிலாசபி பேசுற !&lt;br /&gt;நான் : இல்ல மச்சான் ! ........&lt;br /&gt;அருண் : என்ன நொல்ல மச்சான் ? மூடிட்டு வாடா !&lt;br /&gt;நான் : எதையாவது சொல்லி பெரிய ஆள் ஆயிடலாம்னு பாத்தா விட மாட்டீங்களே !&lt;br /&gt;-----&lt;br /&gt;இப்படி சென்று கொண்டு இருந்த என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வந்தது . எனக்கு வேலை கிடைத்தது. அது ஓர் சிறிய நிறுவனம். நிறுவனத்தில் அத்தனை அழகிகள் . திரைப்படங்களில் கூட இவ்வளவு அழகான பெண்களை நான் பார்த்தது இல்லை. ஆனால் யாரும் தனிக்கட்டை இல்லை . எல்லாரும் தனக்கென்று ஒரு துணையுடன்&amp;nbsp; சுற்றிக்கொண்டு இருந்தனர் . முதல் நாளே என் நண்பன் கைப்பேசியில் என்னை அழைத்தான் .&lt;br /&gt;அருண் : மச்சான் ! அங்க பிகருங்க எல்லாம் எப்படி ?&lt;br /&gt;நான் : ஏன் என்ன பண்ணப் போற ?&lt;br /&gt;அருண் : இல்ல எப்டி இருந்தாலும் நீ ஒண்ணும் பண்ண மாட்ட ! அதான் ஒன்ன வெச்சு நான் எதுனா பண்ணலாம்னு !&lt;br /&gt;நான் : ஒனக்கு ஆபீஸ்ல வேற வேலை இல்லியா ?&lt;br /&gt;அருண் : ரூம்ல தான் இருக்கேன் ! இனிதான் போகணும் ! ஆபீசா அது!&amp;nbsp; எங்கிட்டு&amp;nbsp; திரும்புனாலும் தாடியும், மீசையும் ஒரே கடுப்புடா! அதான் ஒனக்கு கூப்டேன் ! சரி எவளையாவது பிரெண்டாவாவது புடிச்சு வை ! எங்களுக்காவது பிரயோசனப்படும்ல!&lt;br /&gt;நான் : டேய் அடங்குடா !&lt;br /&gt;-----&lt;br /&gt;இரண்டாம் நாள்- &lt;br /&gt;புதிதாக பணியில் சேர்ந்தாள் திவ்யா . என்னுடைய குழுவிலேயே அவளை இணைத்து விட்டார்கள் . அவள் நடப்பது , பேசுவது, பழகுவது என எல்லாமே சிறு பிள்ளைத் தனமாக இருக்கும். எங்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்தது . ஏதாவது சந்தேகம் கேட்பாள் . நானும் பதில் சொல்வேன் .&lt;br /&gt;திவ்யா :அந்த ட்ரெய்னர் ராட்சசிய பாத்தீங்களா ? நல்லா பூசணிக்காய்க்கு புடவை கட்டுன மாதிரி இருக்குறா !&lt;br /&gt;நான் : சும்மா இருங்க! யாராச்சும் கேட்டுறப் போறாங்க !&lt;br /&gt;திவ்யா :நீங்களும் என் செட்டு தான வா, போன்னே கூப்புடுங்க ! நீங்க அப்டி கூப்புடாட்டாலும் நான் இனிமே உங்கள ...சாரி ஒன்ன வா , போன்னு தான்&lt;br /&gt;கூப்புடுவேன் !&lt;br /&gt;நான் : சரி ! சரி !&amp;nbsp; &lt;br /&gt;திவ்யா : இங்க சாப்பாடு நல்லா இருக்குமா ?&lt;br /&gt;நான் : நானே நேத்து தாங்க இங்க சேந்தேன்!&lt;br /&gt;திவ்யா : மத்யானத்துக்கு கோழி கொழம்பு கெடைக்குமா ?&lt;br /&gt;நான் (மனதில் ): இது என்ன சரியான தின்னிப்பண்டாரமா இருக்கு !&lt;br /&gt;திவ்யா : சொல்லு கார்த்திக் ! கோழி கொழம்பு கெடைக்குமா ?&lt;br /&gt;நான் : இங்க கெடைக்காதுங்க!&lt;br /&gt;திவ்யா : அப்ப என்ன ஏதாவது நான் வெஜ் கடைக்கு கூட்டிட்டு போறியா ?&lt;br /&gt;நான் : இன்னிக்கு லஞ்சுக்கா!&lt;br /&gt;திவ்யா : ஆமா !&lt;br /&gt;நான் : என்னங்க ? என்ன நீங்க பாத்தே ரெண்டு மணி நேரம் தான் இருக்கும் !அதுக்குள்ள என்ன நம்பி என் கூட வரேன்னு சொல்றீங்க ? மெட்ராஸ்ல இப்படி எல்லாம் இருக்காதீங்க !&lt;br /&gt;திவ்யா : நம்ம டீம்ல உன்ன விட்டா யார் சும்மா இருக்கா ! எல்லாரும் யார் கூடயாவது போன்ல பேசிக்கிட்டு இருக்காங்க! அப்புறம் நீ என்ன என்னைய&amp;nbsp; கடிச்சா தின்னுற&amp;nbsp; போற ?&lt;br /&gt;நான் சிரித்தபடியே சம்மதம் சொல்லி விட்டு வந்துவிட்டேன்.&lt;br /&gt;அப்போதே அருணை கைப்பேசியில் அழைத்தேன் .&lt;br /&gt;&lt;br /&gt;நான் : மச்சான் ! புதுசா ஒரு பொண்ணு எங்க கம்பெனில சேந்து இருக்குடா !&lt;br /&gt;அருண் : ம்ம் !&lt;br /&gt;நான் : அது இன்னிக்கு சாப்பாடுக்கு என்ன வெளியில கூட்டிட்டு போகச் சொல்லுதுடா !&lt;br /&gt;அருண் : போ! அத விட ஒனக்கு என்ன புடுங்குற வேல ?&lt;br /&gt;நான் : இல்ல .....&lt;br /&gt;அருண் : ஏன் ? நீங்க அசினும் , அனுஷ்காவும் வந்தா தான் கூட்டிட்டு போவீங்களோ !&lt;br /&gt;நான் : இல்ல மச்சான் கைல காசு இல்ல !&lt;br /&gt;அருண் : ஒன்னும் பிரச்சன இல்ல மச்சான் ! நான் வேணா வந்து ...&lt;br /&gt;நான் : ஆணிய புடுங்க வேணாம் ! ஒரு ஐநூறு ரூபா மட்டும் டக்குனு&amp;nbsp; ட்ரான்ஸ்பர் பண்ணி விடு !&lt;br /&gt;அருண் : மச்சான் ! சிக்னல் சரியா கெடைக்கலடா! டேய் ! டேய் !&lt;br /&gt;நான் : சரி மச்சான் காசு கூட நான் இங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் !&lt;br /&gt;அருண் : அப்டியா மச்சான் ! ஓகே மச்சான் !&lt;br /&gt;நான் : நார வாயா ! இப்ப மட்டும் ஒனக்கு காது கேக்குமே ! மூடிட்டு காச அனுப்பி வை !&lt;br /&gt;----- &lt;br /&gt;அசைவ உணவகம்&lt;br /&gt;திவ்யா : கார்த்திக் ! எனக்கு எக் பிரியாணி , செட்டி நாடு கோழிகொழம்பு! ஒனக்கு ?&lt;br /&gt;நான் :எனக்கும் அதே !&lt;br /&gt;திவ்யா : இல்ல நீ மட்டன் பிரியாணியும் காடை மசாலாவும் வாங்கு !&lt;br /&gt;நான் : எதுக்கு ?&lt;br /&gt;திவ்யா : அப்ப தான நான்&amp;nbsp; அதையும் சாப்ட முடியும்!&lt;br /&gt;எனக்கு முதல் தடவை சிரிப்பு வந்தது. அப்போது இருந்து தான் நான் திவ்யாவை ரசிக்க ஆரம்பித்தேன் என நினைக்கிறேன்.&lt;br /&gt;திவ்யா : நீ எந்த ஊரு ?&lt;br /&gt;நான் : திருச்சி!&lt;br /&gt;திவ்யா : ஐயோ நானும் திருச்சி தான் ! அங்க எங்க ?&lt;br /&gt;நான் :தில்லை நகர்!&lt;br /&gt;அதைக் கேட்ட மறுநிமிடமே நறுக்கென்று கிள்ளினாள்.&lt;br /&gt;திவ்யா : சேம் ஸ்வீட் ! நானும் தான் !&lt;br /&gt;நான் 'ஆ' வென அலறினேன் .&lt;br /&gt;சர்வர் : என்ன சார் ஆச்சு ?&lt;br /&gt;நான் : ஒன்னும் இல்ல! கொசு கடிச்சுருச்சு !&lt;br /&gt;சர்வர் : அதுக்கு எதுக்கு சார் நாய் கடிச்ச மாதிரி கத்துறீங்க ?&lt;br /&gt;திவ்யா : ஹா ஹா ஹஹஅஹஹா&lt;br /&gt;நான் : நீ இப்டி தான் எப்பவும் பேசிக்கிட்டு இருப்பியா ?&lt;br /&gt;திவ்யா : ஆமா ! என் கூட இருக்குறவங்களுக்கு&amp;nbsp; நான் ஸ்டாப் திண்டாட்டம் !&lt;br /&gt;சர்வர் : சார் ! மட்டன் பிரியாணி ! எக் பிரியாணி ! செட்டிநாடு கோழிக்கொழம்பு ! காட மசாலா !&lt;br /&gt;அனைத்தையும் இருவருக்கும் சரிபாதியாய் போட்டாள். அவித்த முட்டையின் மஞ்சள் கரு பிடிக்காது என சொல்லி எனக்குக் கொடுத்துவிட்டாள் .கோழிக்குழம்பில் காரம் போதவில்லை என சொல்லி மிளகுத்தூள் கேட்டாள்.&lt;br /&gt;திவ்யா : அண்ணா ! பெப்பர் கொடுங்கண்ணா!&lt;br /&gt;சர்வர் : இந்தாங்க மேடம் !&lt;br /&gt;மிளகுத்தூளை தூவும் போது அந்த நெடியில் 'நச்' என தும்மினாள்.&lt;br /&gt;திவ்யா : God Bless You ! ன்னு சொல்லு!&lt;br /&gt;நான் : எதுக்கு ?&lt;br /&gt;திவ்யா :சொல்லு !&lt;br /&gt;நான் : God Bless You !&lt;br /&gt;திவ்யா : Angel Kiss You !&lt;br /&gt;நான் : என்னது ?&lt;br /&gt;திவ்யா :எனக்கு தும்மல் வந்தா பக்கத்துல இருக்குறவங்கள God Bless You ன்னு சொல்லச் சொல்லுவேன் ! அதுக்கு பதிலா நான் Angel Kiss You ன்னு சொல்லுவேன் !&lt;br /&gt;நான் : என்ன இது ஸ்கூல் புள்ளைங்க மாதிரி !&lt;br /&gt;திவ்யா : இது என் ஸ்டைல் !&lt;br /&gt;----- &lt;br /&gt;இப்படி அவள் செய்வது எல்லாம் குழந்தைத்தனமாகவும் , குறும்புத்தனமாகவும் இருக்கும் .ஆறேழு மாதங்கள் கடந்தது . தலையில்&amp;nbsp; முட்டினால்&amp;nbsp; கொம்பு&amp;nbsp; முளைக்கும்&amp;nbsp; என&amp;nbsp; திரைப்படத்தில் வந்த காட்சி எனக்குப்&amp;nbsp; பிடிக்கவில்லை . ஆனால் சேம் ஸ்வீட் சொல்லி என்னைக்&amp;nbsp; கிள்ளிவிட்டு ,&amp;nbsp; Angel Kiss You என ஒருத்தி என்னிடம் சொன்னபோது,&amp;nbsp; அவள் மேல் எனக்குக்&amp;nbsp; காதல் வந்தது. இப்போது புரிகிறதா ? எனக்கு ஏன் 'சந்தோஷ் சுப்ரமணியம்' பிடிக்கிறது என்று . பின்பு ஓர் நாள் அவளிடம் என் காதலை சொன்னேன் .&lt;br /&gt;நான் : எனக்கு ஒன்ன ரொம்ப புடிச்சு இருக்கு ! நாம ரெண்டு பேரும்&amp;nbsp; கல்யாணம் பண்ணிக்கலாமா ?&lt;br /&gt;திவ்யா : ம்ம் பண்ணிக்கலாம் !&lt;br /&gt;நான் :என்ன நீ டக்குனு சம்மதம் சொல்லிட்ட ! நான் என்னவெல்லாம் பண்ணணுமோன்னு நெனச்சேன் ! நீயும் என்ன லவ் பண்றியா ?&lt;br /&gt;திவ்யா :இல்லியே !&lt;br /&gt;நான் :அப்புறம் ?&lt;br /&gt;திவ்யா :நாம ரெண்டு பேரும் சேந்து இருந்தா நல்லா ஜாலியா இருக்கு ! அதான் ஓகே சொன்னேன் ! நான் எப்டியும் யாரயாச்சும் கல்யாணம் பண்ணுவேன் ! அது எனக்குப் பிடிச்ச ஆளா இருந்தா ஓகே தான ?&lt;br /&gt;நான் : நீ தான் வாழ்க்கைல எனக்கு கெடச்ச பம்பர்&amp;nbsp; ப்ரைஸ் !&lt;br /&gt;-----&lt;br /&gt;திவ்யாவுக்கு அம்மாவும் , தங்கையும் மட்டும் தான் . அவர் எங்கள் காதலை ஏற்றுக்கொண்டார் ! என் அப்பா என் முடிவிற்கு சம்மதித்து விடுவார் .ஆனால் என் அம்மா நிச்சயம் எங்கள் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார் . என் அம்மாவின் அண்ணன் மகளைத்தான் நான் மணக்க வேண்டும் என்பது அவர் விருப்பம் . மேலும் பல பிரச்சனைகள் .&amp;nbsp; திவ்யாவின்&amp;nbsp; தங்கைக்கு வேறு&amp;nbsp; வரன்கள் வந்ததால்&amp;nbsp; நான் திவ்யாவை&amp;nbsp; உடனே&amp;nbsp; திருமணம்&amp;nbsp; செய்ய வேண்டிய அவசியம்&amp;nbsp; ஏற்பட்டது . அதனால் நடப்பதை பார்த்துக் கொள்ளலாம் என்று துணிந்து வீட்டிற்கு சொல்லாமல் பதிவுத் திருமணம் செய்து&amp;nbsp; கொண்டேன் . இருவரும் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வருகிறோம் . ஒரு வருடம் ஓடி விட்டது . என் குடும்பத்திற்கு தனியாக குடும்ப அட்டை கூட வாங்கி விட்டேன் . இன்று என் தந்தை என்னைப்&amp;nbsp; பார்க்க சென்னை வருகிறார். அவசரமாக என் நண்பர்கள் அறைக்குச் சென்று கொண்டு இருக்கிறேன் .&lt;br /&gt;-----&lt;br /&gt;அருண் : என்னடா அப்பா வந்துட்டாரா ?&lt;br /&gt;நான் : தாம்பரம்&amp;nbsp; வந்துட்டார் ! இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவார் !&lt;br /&gt;அருண் : அப்ப இன்னிக்கு எங்களுக்கு எல்லாம் நல்ல பொழுதுபோக்கு இருக்குது !&lt;br /&gt;நான் : என் கஷ்டம் உனக்கு பொழுது போக்கா ?&lt;br /&gt;அருண் : விடு மச்சான் பாத்துக்கலாம் ! &lt;br /&gt;நான் :அவர் கடைசியா வந்தப்ப நான் இங்க தான தங்கி இருந்தேன் ! அதையே இப்பவும் மெயின்டைன் பண்ணிக்குவோம் ! பாரு ! வீட்ல இருந்து என் திங்க்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு வந்துருக்கேன் !&lt;br /&gt;அருண் : சரி ! மச்சான் கலக்கீருவோம்! &lt;br /&gt;-----&lt;br /&gt;ஒரு மணி நேரம் கழித்து என் அப்பா வந்தார் .&lt;br /&gt;அப்பா : என்னப்பா ! அருண் , பிரவீன்&amp;nbsp; எல்லாரும் நல்லா இருக்கீங்களா ?&lt;br /&gt;அனைவரும் : நல்லா இருக்கோம்ப்பா!&lt;br /&gt;அருண் :என்னப்பா திடீர்னு இங்க ?&lt;br /&gt;அப்பா : என்ன பண்றது ? இவனுக்கு வேலை கெடச்சப்ப இங்க வந்தது! இவனும் ஒரு வருசமா வேல வேலன்னு தீபாவளி , பொங்கலுக்கு கூட வர மாட்டேங்குறான்&amp;nbsp; ! அதான் நானே கெளம்பி வந்துட்டேன் ! நீங்க தான் இவனுக்கு எடுத்து சொல்லணும் !&lt;br /&gt;அருண் :&amp;nbsp; குடும்பத்தையும் கொஞ்சம் பாத்துக்கடா!&lt;br /&gt;பிரவீன் : அதான் நல்லா குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கான்ல !&lt;br /&gt;அருண் சட்டென்று பிரவீன் காலை உதைக்கிறான் .&lt;br /&gt;அப்பா : என்னது ?&lt;br /&gt;அருண் : அது ஒன்னும் இல்லப்பா !&lt;br /&gt;சிறிது நேரம் கழித்து,&lt;br /&gt;அப்பா : ஆமா !&amp;nbsp; கார்த்திக்குக்கு வேலை கெடச்சப்ப&amp;nbsp; ரூமுக்கு ஒரு பிரிட்ஜ் வாங்குனோமே&amp;nbsp; அது எங்க ?&lt;br /&gt;பிரவீன் : அதான் கார்த்திக் ரூம்ல இருக்குல்ல !&lt;br /&gt;அப்பா :என்னப்பா உளர்ற ? இது தான கார்த்தியோட ரூம் !&lt;br /&gt;அருண் : அதாம்ப்பா ! இங்க தான் இருக்குது அப்டீங்கிரத வித்யாசமா சொல்றான் !&lt;br /&gt;பின்னர் அமைதியாக பிரவீனிடம் , ஓட்ட வாய வெச்சுக்கிட்டு ஒளறாதடா நாயே !&lt;br /&gt;அப்பா : அது சேம்சங் பிரிட்ஜ் இல்ல! இங்க வீடியோகான் பிரிட்ஜ் இல்ல இருக்கு !&lt;br /&gt;அருண் : கரெக்டுப்பா ! என்ன ஒரு நியாபக சக்தி! கலக்குறீங்க&amp;nbsp; போங்க !&lt;br /&gt;அப்பா : அதெல்லாம் சரி அந்த பிரிட்ஜ் எங்க ?&lt;br /&gt;அருண் : அது......ஆங் .. சின்ன பிரச்சனை சர்வீசுக்கு&amp;nbsp; கொடுத்து இருக்கோம் !&lt;br /&gt;அப்பா : அப்பிடி தெளிவா சொல்லுங்க ! அதெல்லாம் சரி ! ஒரு ரூமுக்கு எதுக்கு ரெண்டு பிரிட்ஜ்? &lt;br /&gt;நான் : அப்பா ! அத விடுங்கப்பா ! &lt;br /&gt;&lt;br /&gt;தற்செயலாக மேசையில் இருக்கும் கார்த்திக்கின் ஆவணங்களை பார்க்கிறார்.&lt;br /&gt;அப்பா : எதுக்குடா&amp;nbsp; இதெல்லாம் ?&lt;br /&gt;நான் : புது பேன் கார்டு வாங்குரதுக்குப்பா !&lt;br /&gt;அப்பா : ரேசன் கார்டு ஊர்ல இல்ல&amp;nbsp; இருக்கு ! இது என்ன புது கார்டு ?&lt;br /&gt;நான் :இது கலர் ஜெராக்ஸ்ப்பா! &lt;br /&gt;அப்பா : அதை வெச்சு நீ எப்டி பேன் கார்டு வாங்குவ ? எங்க பாப்போம்!&lt;br /&gt;நான் : வேணாம்ப்பா !&lt;br /&gt;அப்பா : டேய் என்னடா இது என் போட்டோவுக்கு பதிலா உன்னோட போட்டோ இருக்கு !&lt;br /&gt;அனைவரும் : அய்யய்யோ !&amp;nbsp; &lt;br /&gt;&amp;nbsp;நான் : அது பிரெண்டோட கார்டுப்பா !&lt;br /&gt;அப்பா: அப்புறம்&amp;nbsp; கலர் ஜெராக்ஸ்ன்னு சொன்ன !&lt;br /&gt;நான் :ஆமாம்பா ! அவன் பேரும் கார்த்திக் அதான் யூஸ் பண்ணிக்கலாம்னு வாங்குனேன் ! &amp;nbsp; &lt;br /&gt;அப்பா : பிரெண்டோட&amp;nbsp; கார்டுன்னா பேர் தான் ஒரே மாதிரி இருக்கும் ! மூஞ்சி எப்பிடி ஒரே மாதிரி இருக்கும் ? உன் போட்டோ இதுல எப்பிடி வந்தது ? ம்ம்ம் ......கார்த்திக்&amp;nbsp; 24 , திவ்யா 24 ! யார்ரா அது திவ்யா ?&lt;br /&gt;நான் : அப்பா!............&lt;br /&gt;அப்பா: என்னப்பா நடக்குது அருண் ?&amp;nbsp; &lt;br /&gt;அப்பாவை உட்காரவைத்து பொறுமையாக விளக்கினோம் !&lt;br /&gt;அப்பா : ஒன்னத்தெரியும்டா&amp;nbsp; எனக்கு ! இப்படி எல்லாம் நீ பண்ணாட்டினா தான் ஆச்சர்யம் ! லவ் பண்ணுனவன் என்கிட்டே வந்து சொல்ல வேண்டியது தான ! இதுல என்ன இருக்கு ? நீ பொண்ண தான லவ் பண்ணுன ? பூதத்த லவ் பண்ணலியே ?&lt;br /&gt;நான் : இல்ல அம்மாவை நெனச்சு கொஞ்சம் பயம் !&lt;br /&gt;அப்பா : அதான் நான் இருக்கேன்ல ! நான் பாத்துக்க மாட்டேனா ?&lt;br /&gt;நண்பர்களுடன் அப்பாவை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்குச்&amp;nbsp; சென்றேன் .&lt;br /&gt;நான் : இதுதாம்ப்பா திவ்யா !&lt;br /&gt;திவ்யா : ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா !&lt;br /&gt;&lt;br /&gt;திவ்யாவின் பேச்சை அவர் மிகவும் ரசித்தார்&amp;nbsp; .சிறிது நேரம் கழித்து ,&lt;br /&gt;அப்பா : நல்ல வேளை! எப்டியோ இப்பவே எனக்குத் தெரிஞ்சு போச்சு ! இல்லைனா இந்த பய கொழந்த பெத்துக்கிட்டதுக்கு அப்புறம் தான் சொல்லி இருப்பான்!&lt;br /&gt;திவ்யா : மன்னிச்சுடுங்க மாமா ! உங்க பேத்தி ஸ்கூல் போயிருக்கா !&lt;br /&gt;பிரவீன் : சொல்லவே இல்ல ! எப்டிடா ? ஒரே வருசத்துல ஸ்கூல் போகுற மாதிரி ? கின்னஸ் ரெகார்டு&amp;nbsp; தான் போ !&lt;br /&gt;அப்பா : டேய் ! இது வேறயா ?&lt;br /&gt;நான் : அப்பா! கிண்டல் பண்றாப்பா அவ !&lt;br /&gt;அப்பா : உன்ன மாதிரி ஒரு பொண்ணு எனக்கு இல்லியேன்னு&amp;nbsp; ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டு&amp;nbsp; இருந்தேன் ! இப்ப அந்தக் கொறையும் போயிடுச்சு ! ரொம்ப சந்தோசம்மா !&lt;br /&gt;திவ்யா : அத்தைய நெனச்சா தான் எனக்கு பயமா இருக்கு மாமா !&lt;br /&gt;அப்பா: அவளுக்கு ரொம்ப கொழந்த மனசு ! என்ன அவுங்க அண்ணன் பொண்ண இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டா ! ஒன்னும் பிரச்சன இல்ல நான் அவள பாத்துக்கறேன் !&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அப்பாவை ஊருக்கு அனுப்பி வைத்தேன் .&lt;br /&gt;----- &lt;br /&gt;இடம் : கார்த்திக்கின் வீடு , தில்லைநகர் , திருச்சி&lt;br /&gt;நாள் : ஐப்பசி 19 , தீபாவளி 2010 &lt;br /&gt;ம்ம்.... அப்புறம் இந்த தீபாவளியை என் குடும்பம் , திவ்யா குடும்பம்&amp;nbsp; என எல்லாரும்&amp;nbsp; கொண்டாடினோம் . அம்மா என்னிடம் ஒன்று மட்டும் தான் சொன்னாள்.&lt;br /&gt;'நீ என்கிட்ட கேட்டு இருந்தா நான் என்ன வேணாம்னா சொல்லப் போறேன் !'&lt;br /&gt;-----&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-483241793530781923?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/483241793530781923/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=483241793530781923' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/483241793530781923'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/483241793530781923'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2010/11/blog-post_19.html' title='திவ்யாகார்த்திக்  - சிறுகதை'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-924463548478967789</id><published>2010-11-02T23:15:00.002+05:30</published><updated>2011-02-11T09:07:52.919+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Comedy'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Science Fiction'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><title type='text'>குமார் - சிறுகதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&amp;nbsp;கி .பி .2020,&lt;br /&gt;ஓர் நடுத்தரமான தமிழக நகரம், &lt;br /&gt;"கத்தி வெச்சு குத்துனா ரத்தம் வர்ற மாதிரி இருக்கணும் குமாரு ! அப்பதான எங்களுக்கு ஒரு திருப்தி இருக்கும் !" ரங்கசாமி .&lt;br /&gt;"அதுக்கு நீங்க சீனாவுக்கு தான் போகணும் !"குமார் .&lt;br /&gt;"நம்ம நாட்டுக்கு இந்த வசதி வர்றதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் ஆகுமா ?"&lt;br /&gt;"நம்ம நாட்லயே&amp;nbsp; டில்லி , சென்னைல எல்லாம் இருக்கு ! ஆனா நம்ம ஊருல அந்த அளவுக்கு வருமானம் இருக்காது !"&lt;br /&gt;"என்னமோப்பா வாரத்துக்கு மூணு தடவ வர்ரேன் எதுவும் மெம்பர்ஷிப் எல்லாம் கெடயாதா ?"&lt;br /&gt;"கொண்டு வர்ற ஐடியா இருக்கு ! பாப்போம் !"&lt;br /&gt;"ஆனா ! உன் கடைக்கு வர ஆரம்பிச்சதும் ப்ளட்பிரசர் &amp;nbsp; நல்லா கன்ட்ரோல் ஆகி இருக்குப்பா !"&lt;br /&gt;"நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு&amp;nbsp; தான நாங்க எல்லாம் கடைய போட்டுருக்கோம் !"&lt;br /&gt;குமார் இந்தக்கடையை ஆரம்பித்து இரண்டு மாதங்கள் முடியப்போகிறது. நல்ல வருமானம் கிடைக்கிறது . நடுத்தர வயதுக்காரர்கள் தான் அதிகம் வருவார்கள் என நினைத்து இருந்தான் . ஆனால் தற்போது , ஆண் ,பெண் வேறுபாடு இன்றி அனைத்து வயதுக்காரர்களும் வருகின்றனர் . இப்படி ஓர் தொழில் இருக்கிறது என்றே குமாருக்கு எட்டு மாதங்களுக்கு முன்புவரை தெரியாது . இந்த யோசனை குமாருக்கு அவன் நண்பன் குரங்குசாமி மூலமாகத்தான் வந்தது . குரங்கு சாமிக்கு அவன் அப்பா மீது எப்போதுமே பயங்கர கோபம் . அவன் அப்பா ஓர் ஆஞ்சநேய பக்தர் . ஆனால் அவர் ஆஞ்சநேயரை , ஆஞ்சநேயர் என்றோ அனுமார் என்றோ அழைக்க மாட்டார் . குரங்கு சாமி என்றே அழைப்பார். அந்த ஆஞ்சநேய அபிமானத்திலேயே தன் மகனுக்கு குரங்குசாமி என்று பெயர் வைத்துவிட்டார் . ஆனால் குரங்குசாமியை அவனுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே எல்லோரும் 'கொரங்கு !' என்றே அழைப்பர் . அதனால் தான் அப்பா மீது அவனுக்கு கோபம் . இந்தக்குரங்கையும் ஒரு குரங்கு காதலித்தது . சாதாரணக் காதல் இல்லை . மூன்று வருடங்கள் , ஏழு மாதங்கள் ,நான்கு நாட்கள் கடந்த காதல் . திடீர் என்று ஒருநாள் 'நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு !' என சென்று விட்டாள் . கொரங்கை சந்திப்பதையே தவிர்த்தாள். தவித்துப் போய்விட்டான் கொரங்கு .&lt;br /&gt;சிலநாட்கள் கழித்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குரங்கு சிலையில் தன் அப்பாவின் புகைப்படத்தை ஆத்திரத்துடன் ஒட்டிக்கொண்டு இருந்தான்&amp;nbsp; .&lt;br /&gt;"கொரங்கு ! இங்க என்னடா பண்ற ?"குமார்&lt;br /&gt;"மச்சான்&amp;nbsp; ! போய்டு ! எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு என்ன செய்வேன்னே தெரியாது !"&lt;br /&gt;"டேய் ! என்ன ஆச்சுன்னு சொன்னாத்தானடா தெரியும் ?"&lt;br /&gt;"மச்சான் ஏன் ஆளு இருக்கால்ல !"&lt;br /&gt;"ஆமா அந்தக் குள்ளச்சிக்கு என்ன ?"&lt;br /&gt;"மச்சான் நீ கூட என் மனச கஷ்டப்படுத்துற பாத்தியா ?"&lt;br /&gt;"சாரிடா ! சாரிடா!&amp;nbsp; தங்கச்சிக்கு என்ன ?"&lt;br /&gt;"நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு சொல்லிட்டாடா !"&lt;br /&gt;"நமக்குள்ள என்னடா முடிஞ்சு போச்சு ?"&lt;br /&gt;"டேய் ! நமக்குள்ளன்னா , எங்களுக்குள்ளன்னு அர்த்தம் டா !"&lt;br /&gt;யோசித்தபடியே "உங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சுன்னா.......................... மச்சான் மேட்டர் முடிச்சுட்டியா ? சொல்லவே இல்ல !"&lt;br /&gt;"டேய் ! எங்களுக்குள்ள காதல் , கத்திரிக்கா எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு சொல்லிட்டாடா !"&lt;br /&gt;உற்சாகமாக "ஐயோ ! கை கொடு மச்சான்&amp;nbsp; நல்ல விஷயம் தான ! இதுக்கு ஏண்டா சோகமா இருக்க?"&lt;br /&gt;"ஏண்டா ! ஏன் ஆளு என்ன விட்டு போனா அது ஒனக்கு நல்ல விசயமா ?"&lt;br /&gt;செருப்பை கையில் எடுத்துக்கொண்டு குமாரை விரட்டுகிறான் கொரங்கு .&lt;br /&gt;பிறகு சமாதானமாகிறார்கள்.&lt;br /&gt;"சரி மச்சான் ஒன்னோட ஆளு ஒன்ன விட்டு போனதுக்கு , கொரங்கு செலைக்கு&amp;nbsp; எதுக்குடா ஒங்க அப்பா போட்டோவ ஒட்டி வெச்சுருக்க ?"&lt;br /&gt;"எல்லாத்துக்கும் இவன் தான் காரணம் !"&lt;br /&gt;"என்னடா பண்ணுனான் ?"&lt;br /&gt;"மச்சான் எங்க அப்பாடா ! கொஞ்சம் மரியாதையா பேசு !"&lt;br /&gt;"சரி என்ன பண்ணுனார் ?"&lt;br /&gt;"அந்தக் கொரங்குப்பய ! அவன் கொரங்கு மாதிரி இருந்துகிட்டு எனக்கு கொரங்கு சாமின்னு பேர் வெச்சான் . தெருவுல எல்லாரும் கொரங்கு கொரங்குன்னு கூப்புட்டாங்க !"&lt;br /&gt;"விடு மச்சான் ! ஓன் கத தான் ஊருக்கே தெரியுமே !"&lt;br /&gt;"அது இல்ல மச்சான் ! அந்த எதுத்தவீட்டு&amp;nbsp; கருவாச்சி 'கொரில்லா சாமின்னு ' எல்லாம் கூப்புடுவா மச்சான் ! அதை எல்லாம் பொறுத்துக்கிட்டேன் ! ஆனா இவன் என்ன பண்ணி இருக்கான் தெரியுமா ?"&lt;br /&gt;"என்ன மச்சான் பண்ணுனார் ?"&lt;br /&gt;"அவனுக்கு என்ன மரியாதை ? என்ன பண்ணுனான்னு கேளு !"&lt;br /&gt;ஒருபக்கமாக திரும்பி முணுமுணுத்தபடியே , "அப்படித்தானடா நான் மொதல்லயே சொன்னேன் !" பிறகு சத்தமாக&amp;nbsp; "சரி என்னடா பண்ணுனான் ?"&lt;br /&gt;"அந்தப் பொண்ணுகிட்ட போய் 'என் பையன் கொரங்கு சாமிக்கு என்ன பிரச்சன அப்டீன்னே தெரியல ! ராத்திரி ஆனா கொரங்கு மாதிரி அங்கிட்டு , இங்குட்டு தாவுறான் ! அதுகூட பரவாயில்ல ! கொரங்கு மாதிரி எப்ப பாத்தாலும் சொரிஞ்சு கிட்டே இருக்கான் ! பாவம் என்ன வியாதின்னே தெரியல ! எனக்கு ஒன்ன ரொம்ப பிடிச்சு இருக்கும்மா ! நானும் ஒரு பொண்ண பெத்தவன் தான் ! இதை எல்லாம் உன்கிட்ட சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா ? ஒன்ன என் பொண்ணா நெனச்சு கேக்குறேன் ! நீ தான் பெரிய மனசு பண்ணி அவனை கல்யாணம் பண்ணிக்கணும் !' அப்டீன்னு சொல்லீருக்காண்டா !"&lt;br /&gt;"ஒனக்கு இந்த வியாதி வேறயா?"&lt;br /&gt;"அவன் தான் ஏதோ என் லவ்வ ஓச்சு விட இப்டி ஒட்டி விட்டான்னா , நீயும் ஏண்டா இம்ச பண்ற ?"&lt;br /&gt;"அதுக்கு எதுக்கு மச்சான் கொரங்கு சிலைல அந்தாளு போட்டோவ ஒட்டி வெச்சு இருக்க ?"&lt;br /&gt;"ம்ம் ! பெத்து வளத்துட்டான் ! அவன அடிக்க முடியாதுல்ல? அதான் இந்த செலைய அடிச்சு என்னோட ஆத்திரத்த தீத்துக்கரேன் !"&lt;br /&gt;சிலையை நையப்புடைந்து(????!!!!) விட்டு நிம்மதியாக வந்து அமர்கிறான் .&lt;br /&gt;"இப்ப தான் மச்சான் மனசு நிம்மதியா இருக்கு !"&lt;br /&gt;அப்போது தான் குமாருக்கு யோசனை தோன்றியது . பலர் தன்னுடன் இருப்பவர்கள் மீது ஆத்திரத்தை காட்ட முடியாமல் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் . அவர்கள் மீது உள்ள ஆத்திரத்தை எதன் மீதாவது காட்டினால் அவர்கள் கோபம் குறைந்து நிம்மதி அடைவார்கள் . அங்கும் இங்கும் அலைந்தான். குஜராத்தில் இருந்து இயந்திரங்களை இறக்கினான் . ஒரு நபரின் புகைப்படத்தை இயந்திரத்தில் செலுத்தினால் , அது சில கேள்விகளை கேட்கும் .அதற்கு பதில் அளித்த பிறகு நாம் கடுப்பாக இருக்கும் ஆளின் உருவச்சிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டு&amp;nbsp; வெளியே வரும் . பிறகென்ன நம் விருப்பத்திற்கு அதை அடித்து துவைக்கலாம் . இப்போதைக்கு குமாரிடம் இரண்டு வசதிகள் மட்டுமே இருக்கிறது . ஒன்று Glass44 மற்றொன்று Rubber  Vegetable . முதலாவதை அடித்து உடைக்கலாம் . இரண்டாவதை வெட்டி வீசலாம். இப்போதெல்லாம் மருத்துவர்கள் &amp;nbsp; மனஅழுத்தம் உள்ளவர்களுக்கும் , இதய நோயாளிகளுக்கும் இதை சிபாரிசு செய்கிறார்கள் .&lt;br /&gt;அடுத்த நாள் ,&lt;br /&gt;"வாங்க ! ரங்கசாமி&amp;nbsp; சார் ! என்ன இன்னிக்கு ரொம்ப டென்சனா இருக்கீங்க ?"&lt;br /&gt;"என்ன பண்றது ? டிவி முன்னாடி ஒக்காந்தாலே வந்துர்றான்!"&lt;br /&gt;"விடுங்க சார் ! அவனப் பாத்து நீங்க ஏன் ஒடம்ப கெடுத்துக்கறீங்க ?"&lt;br /&gt;"பின்ன என்ன ? நானும் இருபது வருசமா பாக்குறேன் ! அடங்க மாட்டேங்குறான் ! அப்ப தான் குருவி , சுறான்னு உயிரை வாங்குனான்னா இப்ப கிருமி , புறான்னு டார்ச்சர் பண்ணுறான் ! "&lt;br /&gt;"நம்ம தலைஎழுத்து என்ன பண்ண ? எல்லாம் CM ஆகுற ஆச !"&lt;br /&gt;"கிழிச்சான் ! எழுதி வச்சுக்க ! வார்டு கவுன்சிலர் கூட ஆக மாட்டான் ! என்ன செல ரெடி ஆயிடுச்சா ? சீக்கிரமா ரத்தம் வர்ற மாதிரி செலை செய்யுற மெசின வாங்கிப்&amp;nbsp; போடு!"&lt;br /&gt;"இன்னும் மூணு மாசம் தான் சார் !"&lt;br /&gt;"சரி ! சரி ! " சுத்தியலை எடுத்துக் கொண்டு கொலை வெறியுடன் அறைக்குள் நுழைகிறார் .&lt;br /&gt;குமாரின் கடையில் உருவாக்கப்படும் இரண்டு வகையான சிலைகளையும் எத்தனை முறை வேண்டுமானாலும் மறுசுழற்சி செய்து கொள்ளலாம் . இந்தியா தான் கிளீன் அண்ட் கிரீன் இன்ஜினியரிங் இல் எவ்வளவு முன்னேறி விட்டது .&lt;br /&gt;ரங்கசாமி போல நிரந்தர வாடிக்கையாளர்கள் பலர் உருவாகிவிட்டனர் . இன்னொருவர் இருக்கிறார் ராமசாமி என்று. அவர் ரங்கசாமியை விட கோபக்காரர் அவர் கடைக்கு உள்ளே&amp;nbsp; நுழைந்தால் காங்கிரஸ்காரர்கள் தொலைந்தார்கள் போங்கள். இன்னும் பலர் மனைவி சிலை செய்யச்சொல்லி வருவார்கள் . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் மீது&amp;nbsp; கோபம்.&amp;nbsp; அது மேனேஜராக இருக்கலாம் டீம் லீடராக இருக்கலாம் . ஒருமுறை&amp;nbsp; ஒரு சிறுவன் நாய் பொம்மை செய்யச்சொல்லி எல்லாம் கேட்டு இருக்கிறான் . குமாருக்கு ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம் .&lt;br /&gt;அடுத்த வாரம் ,&lt;br /&gt;உலக அழகிகளை எல்லாம் மிக்சியில் வைத்து அடித்தது போல பேரழகி ஒருத்தி குமாரின் கடைக்கு வருகிறாள் . முகம் எல்லாம் சோகம் . இடுப்புக்கு மேலே அரைஅடியில் ஓர் மேலாடை . இடுப்புக்கு கீழே அரைஅடியில்&amp;nbsp; ஓர் கீழாடை . குமாருக்கு அவளைப் பார்த்ததும் மனதில் இப்படி தோன்றியது 'ஜீன்ஸ் , ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போட்டு கொஞ்சம் ஹோம்லியா வந்துருக்கலாம் !'&lt;br /&gt;"வாங்க&amp;nbsp; மேடம் ! ஒக்காருங்க ! " குமார்&lt;br /&gt;"ஸ்ட்ரெஸ் கொறையுரதுக்கு இங்க ஸ்டேச்சு எல்லாம் செய்வீங்கன்னு சொன்னாங்க !" &lt;br /&gt;"ஆமா மேடம் ! கோபமா வாங்க ! சந்தோசமா போங்க ! ஒங்களுக்கு யார் சிலை தேவைப்படுது மேடம் ?"&lt;br /&gt;"எப்போ கெடைக்கும் ?"&lt;br /&gt;"ஓ ! பேக் பண்ணனுமா மேடம் ?"&lt;br /&gt;"ஆமா ! எப்போ கெடைக்கும் ?"&lt;br /&gt;"இப்பவே வாங்கிட்டு போலாம்&amp;nbsp; மேடம் ! அப்புறம் யாரை செலையா செய்யணுமோ அவுங்க போட்டோவ வச்சு இருக்கீங்களா ?"&lt;br /&gt;"இந்தாங்க !"&lt;br /&gt;வாங்கி பார்த்தபடியே , "மேடம் ! தப்பா கொடுத்துட்டீங்களா ? இது உங்க போட்டோ !"&lt;br /&gt;"என்னோட ஸ்டேச்சு தான் வேணும் !"&lt;br /&gt;"ஏன் மேடம் ? என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா ?"&lt;br /&gt;"ஒனக்கு காசு தான வேணும் ! போய் ஸ்டேச்சு ரெடி பண்ணு ! அவனே விட்டுட்டு&amp;nbsp; போய்ட்டான் ! இவன் கேள்வி கேக்குறான் ! நான் ஒரு கிறுக்கச்சி !.........."&lt;br /&gt;அவளை அமைதியாக பார்த்துவிட்டு குமார் சிலை செய்யப்போய்விடுகிறான். &lt;br /&gt;சிறிது நேரம் கழித்து ,&lt;br /&gt;"மேடம் பேக் பண்ணியாச்சு ! ஒங்க வீட்டுக்கு நாங்களே டோர் டெலிவரி பண்ணீருவோம் ! அப்புறம் தீபாவளி வருதுல்ல மேடம் அதனால செலையோட சேத்து ஒரு க்ரீட்டிங் கார்டு வெச்சுருக்கோம் ! செலைய ஒடைக்குரதுக்கு முன்னாடி கொஞ்சம் படிச்சு பாருங்க !"&lt;br /&gt;&amp;nbsp; தன் காதலனை நினைத்து, அவனை காதலித்த குற்றத்திற்காக தன் சிலையை தானே தண்டிக்கப்போகிறாள் . வீட்டிற்கு சென்று சிலையை பிரிக்கிறாள் அவள் .&lt;br /&gt;அற்புதமான பேரழகுடன் அந்த சிலை இருக்கிறது . அதனுடன் குமார் சொன்ன வாழ்த்து அட்டையும் இருக்கிறது . அதை எடுத்துப் படிக்கிறாள் .&lt;br /&gt;"மேடம் ! ஒங்களுக்கு அட்வைஸ் பண்றேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க ! நம்ம வாழப்போறது&amp;nbsp; கொஞ்சநாள் தான் ! அதுல எதுக்கு மத்தவங்க மேல கோபப்படணும்? எல்லாருக்கும் ஒருத்தர் மேல விருப்பமும் இருக்கும் . வெறுப்பும் இருக்கும் . வெறுப்ப சிலை மேல காட்டிட்டு , விருப்பத்த அவுங்க மேல காட்டணும் ! அதுக்கு தான் நான் இந்த கடையையே ஆரம்பிச்சேன் ! ஆனா நீங்க ஒங்க மேலயே இப்படி கோபத்த காட்டுறது எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு மேடம் ! ஒங்க செலைய கொஞ்சம் உத்துப் பாருங்க மேடம் ! என்ன அழகான கண்ணு ! என்ன அழகான உதடு ! இப்படிப்பட்ட&amp;nbsp; ஒங்கள வேணாம்னு சொன்னவன்&amp;nbsp; ஒரு முழுக்கிறுக்கன்! அவன நெனச்சு நீங்க ஏன் வருத்தப்படுறீங்க ? என்ன மாதிரி பிகர் கெடைக்காம தெருவுல ஆயிரம் பேர் சுத்துறாங்க ! அதுல ஒருத்தன செலக்ட் பண்ணி வாழ்க்கைல அடுத்த ஸ்டேஜுக்கு போங்க ! ஹேப்பி தீபாவளி மேடம் !"&lt;br /&gt;அடுத்தநாள் ,&lt;br /&gt;"வாங்க மேடம் !" குமார்&lt;br /&gt;"இந்த லெட்டர நீ தான் எழுதுனியா ?"&lt;br /&gt;"ஆமா மேடம் !"&lt;br /&gt;"ஒன்ன மாதிரி தெருவுல ஆயிரம் பேர் சுத்துறாங்களா?"&lt;br /&gt;அமைதியாக அவளை பார்க்கிறான் .&lt;br /&gt;"சொல்லு ! ஒன்ன மாதிரி தெருவுல ஆயிரம் பேர் சுத்துறாங்களா?"&lt;br /&gt;" ஆமா மேடம் !"&lt;br /&gt;"அவுங்கள எல்லாம் தேடிப்போக எனக்கு நேரம் கெடயாது ! i love you ! "&lt;br /&gt;குமார் அதிர்ச்சியில் மயங்கி விழுகிறான் .&lt;br /&gt;சிறிது நேரம் கழித்து ,&lt;br /&gt;மயக்கம் தெளிந்து எழுந்தால் அருகில் அவளும் , ரங்கசாமியும் நிற்கின்றனர் .&lt;br /&gt;"இது கனவா ?" குமார்&lt;br /&gt;அவள் சிரிக்க , ரங்கசாமி நறுக்கென்று குமாரின் தலையில் கொட்டுகிறார் .&lt;br /&gt;"நனவு தான்ப்பா! அப்புறம் குத்துனா ரத்தம் வர்ற மாதிரி சிலை எப்ப வரும் ? "&lt;br /&gt;"எதுக்கு சார் ?"&lt;br /&gt;ரங்கசாமி ஆத்திரத்துடன் ,"ஏன்னா ! அடுத்த வாரம் அவனுக்கு 'தோட்டக்காரன்'னு&amp;nbsp; ஒரு படம் வருது .&lt;br /&gt;-----&lt;br /&gt;அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் , வளமும் பெருக அன்புடன் வாழ்த்தும் - வினோத்பாபு&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-924463548478967789?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/924463548478967789/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=924463548478967789' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/924463548478967789'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/924463548478967789'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2010/11/blog-post.html' title='குமார் - சிறுகதை'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-8884071141854309546</id><published>2010-10-29T21:50:00.001+05:30</published><updated>2011-02-11T09:08:43.800+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Romance'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Autofiction'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Comedy'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Love Story'/><title type='text'>அவள் சிரிப்பின் அழகினிலே : 2 - சிறுகதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;b&gt;குறிப்பு &lt;/b&gt;&lt;br /&gt;என் வலைத்தளத்தை தொடர்ந்து படிப்பவர்களுக்கு &lt;a href="http://ramvinothbabu.blogspot.com/2010/03/blog-post_18.html"&gt;அவள் சிரிப்பின் அழகினிலே  -  சிறுகதை&lt;/a&gt; பற்றி நன்கு தெரியும் . உங்களுக்காக அதன் இரண்டாம் பாகம் . புதிதாக படிப்பவர்கள் மேலே உள்ள இணைப்பில் சென்று முதல் கதையை படித்துவிட்டு இந்தக்கதையை தொடரவும் .&lt;br /&gt;இந்தக்கதை டேவிட் ஆகிய நானே விளக்குவது போல இருக்கும் .நடு நடுவே கதாபாத்திரங்கள் உரையாடுவது நாடக வடிவில் இருக்கும் .&amp;nbsp; இந்தக் கதையில் சில புதிய கதாபாத்திரங்களும் வரும் .&lt;br /&gt;-----&lt;br /&gt;&lt;b&gt;இரண்டாம் பாகம் எழுத என்ன அவசியம் ? &lt;/b&gt;&lt;br /&gt;எந்திரன் வருவதற்குள் காதலை சொல்லி கல்பனாவுடன் அந்தப்படத்திற்கு ரகு செல்வான் என நான் நினைத்துக் கொண்டு இருந்தேன் .ஆனால் இன்னும் இந்தக் கதை மார்ச் மாதத்தில் முதல் பாகம் முடிக்கப்பட்ட இடத்திலேயே இருக்கிறது .&lt;br /&gt;கல்பனாவிடம் 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்பதை , 'நான் பல் தேய்க்கப்போறேன்!' என்பது போல சாதாரணமாக சொல்லி இருக்கிறான் ரகு . ஒரு அறிவு வேண்டாம் ? காதலை வெளிப்படுத்த கொஞ்சமாவது ரசனை வேண்டாம் ? உழைப்பு வேண்டாம் ? தமிழ் படம் பாத்து தான வளர்ற ? ஒன்ன என்ன விருதுநகர் பொட்டல்ல டிரஸ் இல்லாம ஓடச்சொன்னோமா ? இல்ல ஒன்னோட ஆள் பின்னாடியே அமெரிக்காவுக்கு போகச் சொன்னோமா ? இல்ல அவ பேர பச்சை குத்திட்டு தாடியோட 'ங்கே ! ங்கே! ங்கே!' ன்னு மெப்கோவ சுத்தி அலையச் சொன்னோமா ? ஒரு பொண்ணு கிட்ட காதலை சொல்லணும்னா &amp;nbsp; 'Soft ' ஆ நல்லா 'Romantic ' ஆ ஒரு look விடணும். அதை விட்டுட்டு ஆபரேசனுக்கு நடுவுல எந்திரிச்சு வந்த அம்னீசியா பேஷன்ட் மாதிரி முழிச்சா எந்தப் பொண்ணு லவ் பண்ணும் ? நமக்கு கல்பனா&amp;nbsp; பின்னாடி&amp;nbsp; அலைஞ்சு காதலை சொல்லி கடலை போடுறதுக்கு நேரம் இல்ல . நமக்கு கடைல கடலை பருப்பு&amp;nbsp; பொட்டலம் கட்டுறதுக்கே நேரம் பத்தல . பின்ன எதுக்கு இந்தக் காதல்? இப்டி எல்லாம் அடி மனசுல ஆயிரம் கேள்விகள் வந்தாலும் ஒனக்கு எதுனா உதவி பண்ணனும்னு தோணுது ஏன்னா நீ என் நண்பேண்டா! அதான் இந்தக் கதை எழுதுனேன் . &lt;br /&gt;----- &lt;br /&gt;&lt;b&gt;சுஷ்மிதாவின் உதவி &amp;nbsp;&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;டேவிட் ஆகிய என் வலைத்தளத்தை படித்துவிட்டு எனக்கு ரசிகை ஆன எங்கள் அன்புத் தங்கை தான் சுஷ்மிதா. இவள்&amp;nbsp; அந்தக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறாள் . 'ரகு அண்ணாவுக்கு எல்லா உதவியும் நான் பண்றேண்ணா!' என வாலண்டியராக வந்து சொன்னாள் சுஷ்மிதா . சரி ஏதோ ரகுவுக்கு தான் அந்தப் பொண்ண விட ஆறேழு வயசு ஜாஸ்தி&amp;nbsp; ! அதனால இந்தக் கால இளசுங்களோட&amp;nbsp; மனசு புரியாது ! இந்த சுஷ்மிதா&amp;nbsp; பொண்ணு கரெக்டா பேசி கல்பனாவ சம்மதிக்க வச்சிடுவா அப்டீன்னு பாத்தா , இந்த பொண்ணு என்ன பண்ணுச்சுன்னா . . .&lt;br /&gt;சுஷ்மிதா : நீ தான் கல்பனாவா ?&lt;br /&gt;கல்பனா : ஆமாம் !&lt;br /&gt;சுஷ்மிதா : ரகுவ ஒனக்கு தெரியுமா ?&lt;br /&gt;கல்பனா : தெரியும் !&lt;br /&gt;சுஷ்மிதா : அவர் என்னோட அண்ணா தான் !&lt;br /&gt;கல்பனா : ஓ&amp;nbsp; ஹோ! &lt;br /&gt;சுஷ்மிதா : என்ன ஓ ஹோ ? அவர் ஒன்ன லவ் பண்ணுறார் ! நீ என்ன சொல்ற ?&lt;br /&gt;கல்பனா பேய் அறைந்தது போல் முழிக்கிறாள் .&lt;br /&gt;ஏண்டி சுஷ்மிதா , நீ ரவுடியிசம் பண்றியா ? இல்ல ராகிங் பண்றியா ? இப்படி வாலண்டியர வந்து ரகுவோட ஆட்டைய கலச்சு விடுற அளவுக்கு ரகு மேல ஒனக்கு என்ன காண்டு ? &lt;br /&gt;நடுக்குறிப்பு: சுஷ்மிதா போல வாலண்டியராக வந்து ரகுவுக்கு உதவ நினைப்பவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் !&lt;br /&gt;----- &lt;br /&gt;&lt;b&gt;ரகுவிடம் காதலுக்கான இடம் காலியாக இருப்பதை அறிந்து விண்ணப்பித்தவர்கள்&lt;/b&gt;&lt;br /&gt;ரகு கணக்கில் மிகவும் பலவீனமானவன் . அதனால் பொறியியல் படிக்கும் போது , அவன் அப்பா அவனை ஒரு பெண்ணிடம் டியூசனுக்கு அனுப்பி இருக்கிறார் . அவள் தற்போது இவனை காதலிக்கிறாள் . 'நாம் சரியான ஜோடியாக இருப்போம் என அனைவரும் சொல்கின்றனர்' என வீட்டில் சம்மதம் வாங்கி எதற்கும் தயாராக காத்திருக்கிறாள் . கணக்கு சொல்லி தருவதை விட்டுவிட்டு கணக்கு பண்ணி இருக்கிறாள் அவள் . அதனால் தான் இந்தப்பயல் 2005 இல் முடிக்க வேண்டிய கணக்குப் பாடத்தை&amp;nbsp; அரியர் வைத்து 2008 இல் முடித்துள்ளான் .இது போன்ற ஆசிரியைகள் இருந்தால் விளங்குமா ? ரகு மாதிரி ஒரு அழகான (???!!!) பையன் தெருவில் வரக்கூடாதே ! உடனே காதல் , கத்திரிக்காய் ! இவர்கள் எல்லாம் அண்ணன் , தம்பி உடன் பிறக்காதவர்களா&amp;nbsp; என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல உள்ளூரில் பழக்கமான மற்றொரு பெண் , இவனுடன் பழகத்துவங்கிய நான்கைந்து நாட்களுக்குள்ளாகவே அடிக்கடி தொலைபேசியில் இவனை அழைத்து தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டாள் .&lt;br /&gt;அவள் : நான் தான் ___ பேசுறேன் !&lt;br /&gt;ரகு : என்ன ?&lt;br /&gt;அவள் : ஒங்கள எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு !&lt;br /&gt;&amp;nbsp;ரகு : சரிங்க !&lt;br /&gt;அவள் : மொதல்ல வாங்க போங்கன்னு சொல்றத நிறுத்துங்க ! வா ! போன்னே கூப்புடுங்க!&lt;br /&gt;அடுத்தநாள் ,&lt;br /&gt;அவள் : என்ன பண்றீங்க ?&lt;br /&gt;ரகு : சும்மா தான் இருக்கேன் !&lt;br /&gt;அவள் : (மெல்லிய கோபத்துடன் ) சும்மா இருந்தா எனக்கு call பண்ண வேண்டியது தான ?&lt;br /&gt;ரகு மனதில் 'நானே பிச்சக்காரன் இதுல ஒனக்கு எங்க call பண்றது?' என நினைக்கிறான் . அடுத்த கணமே ,&lt;br /&gt;அவள் : அப்டி ஒங்க கிட்ட காசு இல்லேன்னா எனக்கு missed call கொடுங்க !&lt;br /&gt;&amp;nbsp;அவன் காசு இருந்தாலும் missed  call&amp;nbsp; தான் கொடுப்பான் .அது தெரியாம இவ ஒருத்தி .&lt;br /&gt;&lt;br /&gt;இது போதாது என்று மூன்றாவதாக மற்றொரு பெண் வேறு ரகு மீது பிரியமாக&amp;nbsp; இருக்கிறாள் . இதில் என்ன கொடுமை என்றால் , 'நான் உன்னுடன் இருக்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். இதுவரை வாழ்க்கையில் நான் இது போல உணர்ந்தது இல்லை !' என்று வேறு சொன்னாளாம் . அவளுக்கு ஜென்மச்சனி பிடித்துவிட்டது என்ன செய்ய ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதைகளை எல்லாம் பேருந்தில்&amp;nbsp; ஏறி&amp;nbsp; ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து என் வீட்டுக்கு&amp;nbsp; வந்து சொன்னான் . உடன் சுஷ்மிதா வேறு . 'என்னடா இதச் சொல்லி வெறுப்பேத்த தான் எங்க வீட்டுக்கு வந்தியா ? மொதல்ல கெளம்பு ! ' என்றேன் .&lt;br /&gt;ரகு : என்ன மாப்ள என் பிரச்சனை எல்லாம் சொன்னா நீ எதுனா வழி சொல்லுவேன்னு பாத்தேன் !&lt;br /&gt;டேவிட் ஆகிய நான் : இதெல்லாம் பிரச்சனையா ? ஏதாவது செட் ஆகாதான்னு&amp;nbsp; தானடா நாயா அலையுறோம் ! பின்ன&amp;nbsp; என்ன? அந்த மூணுல எதையாவது ஒன்ன ஓகே பண்ணு !&lt;br /&gt;ரகு : இல்ல மாப்ள !&lt;br /&gt;டேவிட்: ஏன் ?&lt;br /&gt;ரகு : மூணாவது பொண்ணுக்கு ஏற்கனவே ஒரு boy friend இருக்கான் !&lt;br /&gt;டேவிட் : அந்த நாயப் பத்தி அவளே கவலைப்படல ! நீ ஏன் கவலைப்படுற ?&lt;br /&gt;ரகு : வேணாம் மாப்ள !&lt;br /&gt;டேவிட் : சரி மத்த ரெண்டு பொண்ணுங்க ?&lt;br /&gt;ரகு : அதெல்லாம் விடு மாப்ள ! எனக்கு கல்பனா தான் மாப்ள வேணும் !&lt;br /&gt;டேவிட் : நான் ஒண்ணு சொல்றேன் கேளு ! நாம தேடிப்போற காதல விட நம்மள தேடி வர்ற காதல் தான் சிறந்தது !&lt;br /&gt;ரகு : எத்தன நாளைக்கு தான் இதையே சொல்லுவீங்க ?&lt;br /&gt;டேவிட் : சரி நாம தேடிப் போற பிகர விட நம்மள தேடி வர பிகர் தான் வாழ்க்கைக்கு&amp;nbsp; கரெக்ட் !&lt;br /&gt;ரகு : இருந்தாலும் கல்பனா !&lt;br /&gt;டேவிட்: இவ்ளோ சொல்லியும் அடம் பிடிக்கிறியே ? ம்ம்ம்ம்ம்ம்ம் டேய் உண்மைய சொல்லு அந்த மூணும் சப்ப பிகர் தான ?&lt;br /&gt;ரகு : சே ! சே ! அதெல்லாம் இல்ல !&lt;br /&gt;டேவிட் : சும்மா அடிச்சு விடாத ! மொசப்பிடிக்கிற நாயா மூஞ்சிய பாத்தா தெரியாது ! மூணு பேரு வலிய வந்து சொல்லியும் நீ ஒதுங்கி வரேன்னா ! கண்டிப்பா அவளுங்க&amp;nbsp; சப்ப பிகருங்க&amp;nbsp; தான் !&lt;br /&gt;ரகு : ஆமாம் ! ஆனா அவளுங்க நீ நெனைக்கிற அளவுக்கு மோசம் கெடயாது !&lt;br /&gt;டேவிட் : அப்பாடா ! நான் கூட நல்ல பிகர் எதுவோ வந்து லவ் சொல்லிடுச்சோன்னு ரொம்ப வருத்தப்பட்டேன் ! இப்ப தான் நிம்மதியா இருக்கு !&lt;br /&gt;-----&lt;br /&gt;&lt;b&gt;உயிர் நண்பர்களின் வயிற்றெரிச்சல்&lt;/b&gt;&lt;br /&gt;இந்த விசயத்த சொல்லியே ஆகணுமே ! அப்டீன்னு மதனுக்கு call பண்ணுனேன் ! அவன் என்ன சொன்னான்னா&lt;br /&gt;&lt;b&gt;'&lt;/b&gt;என்னடா சொல்ற அவுங்க கடைல மூட்ட தூக்கியே போறவரவளுகள கரெக்ட் பண்ணிட்டானா ? '&lt;br /&gt;'விடுடா ! எல்லாம் சப்ப பிகருங்க !'&lt;br /&gt;'டேய் ! சப்ப பிகர் அப்டீன்னாலும் நம்ம கிட்ட எவளும் சொல்றாளா ?'&lt;br /&gt;இதுவும் சரி தானோ என்று யோசித்தேன் . ஒன்று சொல்கிறேன் மக்களே ! நாம் தேர்வில் தோல்வியடைந்தாலும் நண்பன் பாஸ் ஆகிவிட்டானே என்று நினைப்பது நட்பு . அய்யய்யோ ! நம்மள வுட்டுட்டு அந்தப்பைய மட்டும் பாஸ் ஆயிட்டானே ! என வயிறெரிவது ஆருயிர் நட்பு ! ஆகவே இதற்கு பெயர் தான் உண்மையான நட்பு .&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தும் இப்போது யாரையும் என்னால் நம்ப முடிவது இல்லை மதன் ஒருபுறம் அலுவலகத்தில் மன்மதலீலை செய்து கொண்டு இருக்க , கனடா கம்பெனியில் கலக்கலாக வேலையில் சேர்ந்து இருக்கும் வெற்றி, கல்லூரியில் ஜூனியர்&amp;nbsp; பெண்களை பிடித்து விட்டான் . அவர்கள் சாப்பாட்டை வாங்கி சாப்பிடுவதென்ன ? ஒதுங்கி ஒதுங்கி பேசுவதென்ன ? நான் ரகுவுக்கு சூனியம் வைக்க வெற்றி , மதனுடன் சேர்ந்து கேரளா போகலாம் என நினைத்தேன் . இப்போதைய&amp;nbsp; நிலைமையை&amp;nbsp; பார்த்தால் கேரளாவுக்கு தனியாகத்தான் போக வேண்டும் போல ! ஆகவே செலவுகளை குறைப்பதற்காக உள்ளூரிலேயே முட்டை வைத்து விடலாம் என நினைக்கிறேன் . இதைப்பற்றி ரகுவிடம் கேட்டால் , 'மாப்ள! பசங்க படத்துல வர்ற மாதிரி காசு வெட்டிப்&amp;nbsp; போடலாம்!' என்றான் . எவ்வளவு நல்லவன் பாருங்கள் அவனுக்கு கெடுதல் செய்ய அவனே ஆலோசனை சொல்கிறான் ! இப்படிப்பட்ட நல்ல உள்ளத்திற்கு யாரும் உதவி செய்யக் கூடாதா ?&lt;br /&gt;-----&lt;br /&gt;&lt;b&gt;என் ஆலோசனைகள்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;டேவிட் : மாப்ள ! காதலி கிட்ட எல்லாம் கௌரவம் பாத்தா வேலைக்கு ஆகுமா ? கூச்சப்படாம&amp;nbsp; பின்னாடி போ மாப்ள ! இல்லாட்டி&amp;nbsp; வேலைக்கு ஆகாது !&lt;br /&gt;ரகு : மாப்ள எப்ப போய் பேச ? இப்பல்லாம் நம்மள பாத்தாலே முறைக்கிறா!&lt;br /&gt;டேவிட் : காலேஜ் விட்டு வூருக்கு வந்ததும்&amp;nbsp; வண்டி எடுக்க ஸ்டாண்டுக்கு போவால்ல ? அங்க போய் பேசு !&lt;br /&gt;ரகு : அங்க எல்லாம் முடியாது மாப்ள ! ஒரே கூட்டமா இருக்கும் ! அங்க ஸ்டாண்ட்ல இருக்குற கெழவன் வெரட்டி விட்ருவான் மாப்ள !&lt;br /&gt;டேவிட் : அவன எல்லாம் பாத்தா முடியுமா ?&lt;br /&gt;ரகு : மாப்ள after taking your vehicle , please leave the stand immediately ! ன்னு சொல்றாண்டா&amp;nbsp; அந்தக் கெழவன் !&lt;br /&gt;டேவிட் : யாரு மாப்ள அவரு ? இங்கிலீஷ் எல்லாம் பேசுறாரு!&lt;br /&gt;ரகு : ரொம்ப முக்கியம்! வேற எதுவும் வழி சொல்லு !&lt;br /&gt;டேவிட் : ம்ம்ம் தீபாவளி வருதுல்ல ! அவ வீட்டு வழியா போ ! happy diwali ! சொல்லு !&lt;br /&gt;ம்ம் போறப்போ சாயங்காலமா , இருட்டுனதும் போ ! ஏன்னா பொண்ணுங்க ராத்திரி வெடி தான் ரொம்ப ஆசைப்பட்டு போடுவாங்க !&lt;br /&gt;ரகு : அது முடியாது மாப்ள !&lt;br /&gt;டேவிட் :ஏன்?&lt;br /&gt;ரகு :அவுங்க வீடு முட்டு சந்து ! அதுவும் இல்லாம அந்த தெருவுல ரொம்ப ஆஸ்பத்திரி இருக்கா! அதனால யாரும் வெடி போட மாட்டாங்க !&lt;br /&gt;டேவிட் : உன் காதல் இப்டி முட்டு சந்துல வந்து மாட்டிக்கிச்சே ! சரி பாப்போம் !&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தான் ஒண்ணும் தோண மாட்டேங்குது நீங்களாவது எதுவும் ஐடியா சொல்லுங்க ! ரஜினி படம் எந்திரன் வர வரைக்கும் ஏழு மாசம் டைம் கொடுத்தோம் . ஒண்ணும் வேலைக்கு ஆகல ! பரவாயில்ல .&amp;nbsp; இப்ப கமல் படம் மன்மதன் அம்பு வர்ற வரைக்கும் டைம் கொடுக்குறோம் . அதுக்குள்ள ஒன்னோட மன்மத அம்ப அவ மேல பாய்ச்சுற ! எந்த உதவி வேணும்னாலும் கேளு மாப்ள ! ஏன்னா நீ எங்க நண்பேண்டா !&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-8884071141854309546?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/8884071141854309546/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=8884071141854309546' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/8884071141854309546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/8884071141854309546'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2010/10/2.html' title='அவள் சிரிப்பின் அழகினிலே : 2 - சிறுகதை'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-7412487850294785198</id><published>2010-10-27T01:18:00.007+05:30</published><updated>2011-02-11T09:09:15.866+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Friends'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Personal Experience'/><title type='text'>பிறந்தநாள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;அக்டோபர் 8 என் பிறந்தநாள் .  நண்பர்கள் அனைவரும் சேர்ந்து எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக , கேக் வாங்கி  வைத்து இருந்தனர் .அதில் வைக்கப்பட்டு இருந்த மெழுகுவர்த்திகள் , மாய&amp;nbsp;  மெழுகுவர்த்திகள் என்று அழைக்கப்படுபவை . அவற்றை அணைத்தால் மறுபடியும்  எரியும் . அதை அணைக்கச் சொல்லி நண்பர்கள் என்னை கலாய்த்ததை இங்கு காணலாம் .&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-b324500964c15d71" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v17.nonxt7.googlevideo.com/videoplayback?id%3Db324500964c15d71%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330250998%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3DD4D381512B0605C1674AAC0037AE27F0B7353DE.12D090BF199455ADE094881753C0E725FA0210B6%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Db324500964c15d71%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DmbVyTzR_wSh6oPWJ1BtGARtRCeI&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v17.nonxt7.googlevideo.com/videoplayback?id%3Db324500964c15d71%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330250998%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3DD4D381512B0605C1674AAC0037AE27F0B7353DE.12D090BF199455ADE094881753C0E725FA0210B6%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Db324500964c15d71%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DmbVyTzR_wSh6oPWJ1BtGARtRCeI&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-38e9a3cb1e3e89ac" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v10.nonxt3.googlevideo.com/videoplayback?id%3D38e9a3cb1e3e89ac%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330250998%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D5DB78F9737DC95FABDD95272FDDC526B353D7751.3806905135693259C229B2011DC69AD2DB54CEC9%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D38e9a3cb1e3e89ac%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DEcX-I49Rtt5PCgCNITRHIPWTe-0&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v10.nonxt3.googlevideo.com/videoplayback?id%3D38e9a3cb1e3e89ac%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330250998%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D5DB78F9737DC95FABDD95272FDDC526B353D7751.3806905135693259C229B2011DC69AD2DB54CEC9%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D38e9a3cb1e3e89ac%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DEcX-I49Rtt5PCgCNITRHIPWTe-0&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-cc36c24ef89c9f35" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v4.nonxt7.googlevideo.com/videoplayback?id%3Dcc36c24ef89c9f35%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330250998%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D364A2586D5A4AE891756811ABB96514BED783BA0.24781E0CC32CD4BEFA538FDCD2772612B863C34B%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Dcc36c24ef89c9f35%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DjgX57BIZ52dXX1AF-1isiMr_9s0&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v4.nonxt7.googlevideo.com/videoplayback?id%3Dcc36c24ef89c9f35%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330250998%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D364A2586D5A4AE891756811ABB96514BED783BA0.24781E0CC32CD4BEFA538FDCD2772612B863C34B%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Dcc36c24ef89c9f35%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DjgX57BIZ52dXX1AF-1isiMr_9s0&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-7412487850294785198?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/7412487850294785198/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=7412487850294785198' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/7412487850294785198'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/7412487850294785198'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2010/10/blog-post.html' title='பிறந்தநாள்'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-2440147386664056630</id><published>2010-09-06T15:25:00.003+05:30</published><updated>2011-02-11T09:09:52.042+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Friend&apos;s Marriage'/><title type='text'>தோழனின் திருமணம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;"once upon a time, a Prince stole the heart of a Princess and together  they are planning a journey to the most magical place on Earth to share  their vows and commitment to each other. We would like you to join them  on this escapade to find them happily ever after"&lt;br /&gt;திருமணப்பத்திரிக்கையில் இருந்த இந்த வரிகள் அற்புதம். திருநெல்வேலி , ஹோட்டல் சகுந்தலா இண்டர்நேஷனலில் இருந்த திருமண மகாலில் செப்டெம்பர் 3 இல்&amp;nbsp; &amp;nbsp; திருமணம் . &amp;nbsp; &lt;br /&gt;எல்லாம் சரி யாருக்குத் திருமணம் ?&lt;br /&gt;உமர் பரூக் மற்றும் நித்யா .&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TLBUI997xsI/AAAAAAAAAP4/ToNZR1eyq4k/s1600/Umar+Nithya.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480" src="http://1.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TLBUI997xsI/AAAAAAAAAP4/ToNZR1eyq4k/s640/Umar+Nithya.JPG" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இரண்டாவது செமஸ்டரில் (computer university lab )தேர்வு நடந்து கொண்டு இருந்தது . உமர் அருகில் அமர்ந்து இருந்தான் . இருவரும் ஒரு மண்ணும் தெரியாமல் உட்கார்ந்து இருந்தோம் . எங்களை கண்காணிக்க வந்திருந்த வெளிக்கல்லூரி&amp;nbsp; ஆசிரியை , அனைவரது&amp;nbsp; Program களையும்&amp;nbsp; சரி பார்த்து, அது வேலை செய்தால் 'verified ' என கையொப்பம் இட்டுக் கொண்டு இருந்தார் . அவர் வைத்து இருந்ததை போன்ற&amp;nbsp; 'ஜெல் ' பேனா ஒன்று&amp;nbsp; உமரிடமும் இருந்தது . அதைப் பார்த்த&amp;nbsp;உமர்&amp;nbsp; தான் எழுதிய ஓடாத&amp;nbsp; 'program ' ஐ தானே verify செய்து கொண்டான் .உமர் அவ்வளவு எதார்த்தமான ஆள் . நாம் எவ்வளவு கடுப்பில் இருந்தாலும், உமர் வந்து முழங்கையில் கை வைத்து 'பிச்சு மணியா ? துவா மணியா ? ' என்றதும் சிரிப்பு வரும் (சில நேரத்துல கடுப்பும் வரும் ). உமர் பழக்கப்படுத்திய 'மையத் ' என்ற வார்த்தையும் அப்போது பிரபலம் . பெண்களுடன் பேசுவதற்குள் கை , கால் எல்லாம் உமருக்கு&amp;nbsp; நடுங்கி விடும் என்ற கருத்தும் அப்போது உண்டு(வெறும் வினோத் சொன்னதாக நியாபகம் ). ஆனால் இன்று அதே உமருக்கு காதல் திருமணம் என்றவுடன் எங்களுக்கு ஆச்சர்யம் .&lt;br /&gt;*அமரன் , பாலாஜி , ஜெயக்குமார் , மணிகண்டப்பிரபு ,சுரேஷ் பாபு , விஜயகுமார், நான் . எங்களுடன் ECE இல் இருந்து கல்யாண அண்ணாமலை . இது தான் வந்திருந்த மெப்கோ கூட்டம்(ஏண்டா ! எட்டு பேரு ஒனக்கு கூட்டமா ?)&lt;br /&gt;*தாலி எல்லாம் கட்டி முடித்த பிறகு தான் நாங்கள் திருமணத்திற்கு சென்றோம் . ஆனால் சாப்பாடுக்கு சரியாக சென்று விட்டோம் . &lt;br /&gt;*காதில் கடுக்கனுடன் பிரம்மாண்டமாய் அமரன் . அதை விட பிரம்மாண்டமாய் மனிகண்டப்பிரபு (ஏம்பா நீயெல்லாம் சினிமால ரவுடி வேசம் கட்ட போகலாம்ல !ஊரு வேற தூத்துக்குடி ) . அதிகாலை மூன்று&amp;nbsp; மணிக்கு இவர்களிடம் இருந்து திட்டு வாங்காமல் தப்பித்த நான் அதிர்ஷ்டசாலி .மாட்டிக்கொண்டு&amp;nbsp; திட்டு வாங்கியது&amp;nbsp; பாலாஜி .&lt;br /&gt;*விஜயகுமார் பற்றிய&amp;nbsp; தகவல் என்னவென்றால் அவனுக்கு 150 பவுனுடன் M .B.A படித்த பெண்ணை பார்த்து விட்டார்களாம் (150 பவுனா ? என நாங்கள் அனைவரும் வயிறெரிந்தது உண்மை. 'டேய் ! நீ அவ்ளோ worth&amp;nbsp; ஆ ?)' !. இருந்தாலும் நான் யாரையாவது காதலித்தே திருமணம் செய்வேன் என விஜய் அடம்பிடிக்கிறான் . ஆகவே விஜயகுமாரை காதலிப்பவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . உங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : vijayakumar . என்னை யாராவது லவ் பண்ணுங்க ! .com&lt;br /&gt;*நித்யா உமருடன் பள்ளியில் படித்தவராம் . ஆனால் கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு தான் காதலிக்கத் துவங்கி இருக்கிறார்கள் .&lt;br /&gt;*திருமணத்திற்கு சென்று கொண்டு இருக்கும் போதே , அங்கு வர இயலாததற்கு வருந்தி அன்சாரி பேசினான் (மாப்ள ! ஆஸ்திரேலியாலயும், ஒரு நாளைக்கு மூணு சட்டை போடுறியா?அங்க எதுவும் பிகர் செட் ஆச்சா ?)&amp;nbsp; &lt;br /&gt;*பந்தியில் பாலாஜிக்கு தக்காளி சட்னி இரண்டாவது முறை கொடுக்கப்படவில்லை . அதனால் அவன்&amp;nbsp; பயங்கர கோபத்தில் இருக்கிறான்( சட்னிய தொட்டு சாப்புடணும் ! எடுத்து குடிக்கப்படாது!). நான் இரண்டாம் முறை பால் அல்வா கேட்டதற்கு 'ம்ம் !வரும் ஆனா வராது !' பாணியில் 'ம்ம்ம் தரேன் !' என எகத்தாளமாக&amp;nbsp; சொன்னார் பரிமாறியவர் . பாலாஜிக்கு அதில் பெரிய சந்தோசம் . ஆனால் எனக்கு அல்வா வந்தது .&lt;br /&gt;*'என்னடா எல்லாக் கல்யாணத்துக்கும் போறீங்க ?' எனக் கேட்டான் அமரன் . 'மறக்காம உன் கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடு !' என்றான் பாலாஜி. அதற்கு அமரன் 'ம்ம் ! தர்ரேன் !&amp;nbsp; தர்ரேன் ! ' என்றான் அந்த சர்வர் பாணியில் (எங்கள எல்லாம் பாத்தா சோத்துக்கு அலையுற மாதிரியா இருக்கு ? ஆனா நாங்க அதுக்கு தான் வர்றோம் !)&lt;br /&gt;*வழக்கம் போல வயிறு வலிக்க அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டு இருந்தான் மணி . தெரு நாயை&amp;nbsp; 'ராஜபாளையம் நாய்' என விற்று,&amp;nbsp; விஜயகுமார் மணியை&amp;nbsp; ஏமாற்றிய கதையை நகைச்சுவையாக சொன்னான்&amp;nbsp; ( இதுல விஜயோட இமேஜ் எதுவும் டேமேஜ்&amp;nbsp; ஆகலியே!).&lt;br /&gt;*மேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்தியபோது உமர் எங்களை நித்யாவுக்கு வரிசையாக அறிமுகம் செய்து வைத்தான் . திருமணத்திற்கு வந்ததற்காக நன்றியும் கூறினான் .&lt;br /&gt;*நித்யா CTS இல் தான் பணிபுரிகிறார் . உமர் இனி&amp;nbsp; வேலை தொடர்பாக கடல் , கப்பல் என்று ஊர் சுற்றப்போவதாக தகவல் .&lt;br /&gt;*திருமணத்திற்கு வருவதற்காக&amp;nbsp; அப்பா பையில் இருந்து காசு எடுத்துக்கொண்டு வந்திருந்தான் பாலாஜி . அதற்காக&amp;nbsp; அப்பா அவனை காய்ச்சி எடுத்தது எல்லாம் இங்கு சொல்லி அவனை அசிங்கப்படுத்த நான் விரும்பவில்லை&amp;nbsp; (எப்டி மாப்ள எவ்ளோ அசிங்கப்பட்டாலும் full meals சாப்ட மாதிரியே இருக்க ? )&lt;br /&gt;இதே நாளில் தான் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவின்&amp;nbsp; திருமணமும் நடைபெற்றது என்பது கொசுறுத்தகவல் . &lt;br /&gt;இளவரசிக்கும் , இளவரசியின் இதயத்தை கொள்ளை கொண்ட இளவரசனுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் .&lt;br /&gt;&lt;span style="color: #009900; font-size: 130%;"&gt;&lt;b&gt;மணமக்கள்  எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ அன்புடன் வாழ்த்தும் - 67 உள்ளங்கள்  (2007 Mepco EEE ) &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092805514056622377-2440147386664056630?l=ramvinothbabu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramvinothbabu.blogspot.com/feeds/2440147386664056630/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092805514056622377&amp;postID=2440147386664056630' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/2440147386664056630'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092805514056622377/posts/default/2440147386664056630'/><link rel='alternate' type='text/html' href='http://ramvinothbabu.blogspot.com/2010/09/blog-post_06.html' title='தோழனின் திருமணம்'/><author><name>வினோத்பாபு</name><uri>http://www.blogger.com/profile/05648748981862320563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_9LBMzVdlCkk/TLBUI997xsI/AAAAAAAAAP4/ToNZR1eyq4k/s72-c/Umar+Nithya.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092805514056622377.post-1789430368214793406</id><published>2010-09-01T00:59:00.003+05:30</published><updated>2011-02-11T09:11:06.637+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Article'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil cinema'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Politics'/><title type='text'>வெள்ளித்திரை ரட்சகர்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;'சிவாஜி ' திரைப்படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ராமச்சந்திரனைப் போல ரஜினிகாந்த் நடித்து இருப்பார் . அதில் ரஜினிகாந்த் , ஸ்ரேயாவின் கைகளை (ராமச்சந்திரனைப் போல) தடவும் போது திரையரங்கமே அதிர்ந்தது . ராமச்சந்திரனின் ஆளுமைகளில் அதுவும் ஒன்றென்பது&amp;nbsp; நாம் அனைவரும் அறிந்ததே . இதற்கு மற்றுமொரு உதாரணம் 'நான் கடவுள் ' திரைப்படத்தில் வரும் காவல்&amp;nbsp; நிலையக் காட்சி . அதில்&amp;nbsp; ராமச்சந்திரனைப் போல&amp;nbsp; வேடமிட்ட நபர் , பெண் வேடமிட்டு ஆடும் ஆணைப் பார்த்து காமத்துடன் உதட்டைச் சுளிப்பார் (இதற்கும் திரையரங்கத்தில் பயங்கர சிரிப்பு ).ஆண்டிப்பட்டி , உசிலம்பட்டி மற்றும் பல தென் மாவட்ட ஊர்களில்&amp;nbsp; ராமச்சந்திரன் மேல் மக்கள்வைத்திருக்கும் பாசத்தை  இன்றும் பார்க்கலாம். தினமும் ராமச்சந்திரனின் திரைப்படங்களை ஒளிபரப்பும் சிறிய உணவகம் ஒன்று ஆண்டிப்பட்டியில்&amp;nbsp; உள்ளது . சில வாரங்களுக்கு முந்தைய தினமலர் - வாரமலர் இதழில் கூட , மதுரையில் தற்போது ராமச்சந்திரனின் திரைப்படங்கள் வெளியாவது பற்றியும் , அதைக் காண வரும் ரசிகர்கள் பற்றியும் ஒரு கட்டுரை வந்து&amp;nbsp; இருந்தது. 'இப்போதும் ராமச்சந்திரனின் திரைப்படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது' என்பது தான் அந்தக்&amp;nbsp; கட்டுரை சொன்ன செய்தி . ஒருமுறை சுற்றுப்பயணம் வந்த ராமச்சந்திரனின் வாகனத்தில் கழிப்பறையை பயன்படுத்த முடியாத சூழல் . வெளியில் சென்று அவர் மலம் கழித்து விட்டு வந்தவுடன் , அதை எடுத்து பத்திரப்படுத்த&amp;nbsp; ஒரு கூட்டமே ஓடியதாம் . அந்த அளவுக்கு பாசவெறி பிடித்த பைத்தியக்கார மக்களுக்கு அவர் என்ன செய்தார் ? அதுமட்டும் அல்லாது கனவுத் தொழிற்சாலையில் இருப்பவர்களின் அரசியல் ஆசையைப்&amp;nbsp; பற்றியும் இங்கு பார்க்கலாம் .&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இயக்குனர் பாலாவின் அரசியல் பார்வை பற்றி பார்க்கலாம் . 'பிதாமகன் ' திரைப்படத்தில் , ரயில்வண்டியில்,&amp;nbsp; சூர்யா பொருட்கள் விற்கும் காட்சி ஒன்று வரும் . அதில் மக்களை தன் சாமர்த்தியத்தால்&amp;nbsp; ஏமாற்றும் சூர்யா , சரோஜா தேவி பயன்படுத்திய 'சோப்பு டப்பா' என ஒரு 'சோப்பு டப்பாவை ' ஒருவருக்கு கொடுப்பார் . 'மோந்து பாருண்ணே ! சரோஜா தேவி வாடை வரும் !' என்பார் சூர்யா . அவரும் முகர்ந்து பார்த்து 'ஆ' வென வாயைப் பிளப்பார் . இந்தக் காட்சிக்கு முந்தைய கா
